20-05-2025, 11:05 PM
பாராட்டும் பதிவும் செய்த நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
இக்கதையின் மைய கருத்தை திரு nishanth1124 அவர்கள் சரியாக கணித்து எழுதி உள்ளார். நான் இக்கதையை எழுத தொடங்கும் போது எங்கள் வீட்டின் அருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்த சிலரை பார்க்கும் போது உதித்த characters தான் உமா, நந்தினி, கீர்த்தி, கதிர். இவர்கள் எல்லோரும் விக்ரமன் சார் படத்துல நடிச்சு இருந்தா எப்படி இருக்கும் என்கிற கற்பனை தான் இந்த கதை.
திரு venkygeethu கேட்டு கொண்டது போல என்னால் அடிக்கடி அப்டேட் கொடுக்க முடியவில்லை. ஒரு பகுதி எழுதுவதற்கு எனக்கு 4 மணி நேரம் எடுக்கிறது. ஒவ்வொரு வாரமும் 2 பகுதிகள் பதிவிட வேண்டும் என்று தான் நினைத்து உள்ளேன். வேகமாக பதிவிட்டால் கண்டிப்பாக எழுத்தின் தரமும், கொஞ்சம் யோசிக்கும் தரமும் குறைந்து விடும். வார இறுதி நாட்களில் மட்டுமே அந்த அளவு நேரம் கிடைக்கிறது. பொறுத்து ஆதரிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
மற்ற நண்பர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாவற்றையும் வரவேற்கிறேன். மீண்டும் நன்றிகள்.
இக்கதையின் மைய கருத்தை திரு nishanth1124 அவர்கள் சரியாக கணித்து எழுதி உள்ளார். நான் இக்கதையை எழுத தொடங்கும் போது எங்கள் வீட்டின் அருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்த சிலரை பார்க்கும் போது உதித்த characters தான் உமா, நந்தினி, கீர்த்தி, கதிர். இவர்கள் எல்லோரும் விக்ரமன் சார் படத்துல நடிச்சு இருந்தா எப்படி இருக்கும் என்கிற கற்பனை தான் இந்த கதை.
திரு venkygeethu கேட்டு கொண்டது போல என்னால் அடிக்கடி அப்டேட் கொடுக்க முடியவில்லை. ஒரு பகுதி எழுதுவதற்கு எனக்கு 4 மணி நேரம் எடுக்கிறது. ஒவ்வொரு வாரமும் 2 பகுதிகள் பதிவிட வேண்டும் என்று தான் நினைத்து உள்ளேன். வேகமாக பதிவிட்டால் கண்டிப்பாக எழுத்தின் தரமும், கொஞ்சம் யோசிக்கும் தரமும் குறைந்து விடும். வார இறுதி நாட்களில் மட்டுமே அந்த அளவு நேரம் கிடைக்கிறது. பொறுத்து ஆதரிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
மற்ற நண்பர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாவற்றையும் வரவேற்கிறேன். மீண்டும் நன்றிகள்.