16-05-2025, 10:22 AM
இந்த கதை முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை வெச்சு எழுதப்பட்டது.ஆனா என்ன பலருடைய அனுபவத்தை ஒரே குடும்பத்துல நடக்கிற மாதிரி எழுதிருக்கேன்.
உரையாடல்கள் பெரும்பாலும் பேச்சு வழக்குல பேசற மாதிரியே இருக்கும்..அதனால எழுத்து பிழைனு நினைக்க வேண்டாம். 25% எழுதி முடிக்கப்பட்ட கதை ஒரு வருடமா டிராப்ட்ல கிடந்ததை தூசி தட்டி நீங்க படிக்க கொண்டு வந்திருக்கேன்.நான் உங்ககிட்ட கேக்கறது ஒன்னு தான்..கதைய பொறுமையா,வரிக்கு வரி புரிஞ்சு படிங்க...என்ஜாய் பண்ணுங்க.
உரையாடல்கள் பெரும்பாலும் பேச்சு வழக்குல பேசற மாதிரியே இருக்கும்..அதனால எழுத்து பிழைனு நினைக்க வேண்டாம். 25% எழுதி முடிக்கப்பட்ட கதை ஒரு வருடமா டிராப்ட்ல கிடந்ததை தூசி தட்டி நீங்க படிக்க கொண்டு வந்திருக்கேன்.நான் உங்ககிட்ட கேக்கறது ஒன்னு தான்..கதைய பொறுமையா,வரிக்கு வரி புரிஞ்சு படிங்க...என்ஜாய் பண்ணுங்க.