Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
அண்ணியார் ஆரம்பத்தில் தன் வீட்டு நாயான நளன், காரியம் முடிந்த ராதிக்கு பின் மீண்டும் செல்லாமல் இருக்க, வயலென்ஸை கையில் எடுக்க முடிவு செய்ய (இதில் ராதியையும் கூட, நீயும் நாலு சாத்து சாத்து என்று ரெக்கமெண்டேஸன் வேற), அவள் கணவன் அன்பு அண்ணன் வளனின் உண்மை அன்பு / பாசம் அவளை வேறு விதமாக சிந்திக்க வைத்து விட்டது. அதானே நண்பா, பூ பறிக்க கோடாரி எதற்கு ? அவளது வாய் வார்த்தைகளாலே நளனை வருத்தெடுத்து, வேலி தாண்டிட விடாது தடுத்து விடலாமே, அவளால் முடியாததா என்ன?

"காயடி பட்ட காளை", "செத்த பாம்ப மிதிச்சிட்டு இருக்கா" என்று போடுற எல்லா பாலையும் பவுண்டரிக்கு வெளுக்குறா ஒண்டர் உமன். இந்த அப்டேட்டில் நம் மனதில் நின்றது வளன் கேரக்டர் தான். தன் மனைவி முன் கிட்டதட்ட சரணாகதி ஆகி விட்டாலும், தன் தம்பியை விட்டு கொடுக்காதது ஆகட்டும், மனைவியை எக்ஸ் பற்றி சொல்லி சீண்டுவது ஆகட்டும், "நான் மூடுல ஏதும் பண்ணா தப்பு, நீ பண்ணா ஒன்னும் இல்லைல?" என சரமாரியா கேள்வி கணைகளை தொடுப்பது ஆகட்டும், குறிப்பா, அவன் அப்பழுக்கற்ற பாசம் மூலம் நளன் மீது அவள் தொடுக்க இருந்த அடிதடியை - அவனே அறியாமல் தவிர்க்க வைப்பது ஆகட்டும், ரொம்ப காலத்துக்கு அப்புறம் "நல்லதொரு கம்பேக்" கொடுத்து அசத்திட்டாரு வளன்

ஆம், இந்த அப்டேட்டின் "மேன் ஆஃப் தி மேட்ச்" வளன் தான். அண்ணியாரையையே ஓவர் டேக் செய்த அதிசயம் இந்த பதிப்பில் கண்டு ரசிக்க முடிந்தது. மாமியார் வீட்டில் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது, மாமியார் குரல் கொடுத்து அலர்ட் செய்த பின்பே கிச்சன் உள் வருவார்கள், ஆனால் சொந்த விட்டில் அப்படி பிள்ளைகள் வராது என்று சொன்னது, அடடா லாஜிக்குடன் கூடிய நல்லதொரு ரொமான்ஸ் தான். அண்ணியார் வழக்கம் போல, "ஒரு நிமுசத்துல முடிச்சிடுவீயா?", "மேட்டர் படம் பாக்குறதுல அப்படியே அண்ணன் புத்தி", என வளனை வந்து பாரு என செய்தாலும், இந்த முறை ஓரளவு அவருக்கு ஈடு கொடுத்தும் ("வார கணக்குல பட்டினி போட்டா அப்படி தான்"), சில சமயம் அவரை விட நல்லாவே ஸ்கோர் செய்து விட்டார்

சென்ற அப்டேட்டுக்கான என் கமெண்டில் நான் "நளன் ஒருவேளை, பயம் காரணமாக அவர்கள் ப்ளான் படி நடக்கவில்லை என்றால்?" என்று கேட்டு இருந்தேன். அப்படி நடக்கவே வாய்ப்பு அதிகம் என அண்ணியாரும் நம்பி, ப்ளானை மாற்றியதும் சூப்பர். இந்த இடத்தில் அண்ணியார் கொஞ்சம் முன் வைத்த காலை பின் வைத்தாக தோன்றினாலும், வளனின் பாசம் மற்றும் விளையாட்டாக "தற்கொலை" பற்றிய பேச்சு காரணமாகவே நடந்து கொண்டது ஒன்றும் பின்னடைவு அல்ல. அதோடு, ராதியிடம் நீ ஏன் நேற்று கால் பண்ண? என கேட்டு கிடுக்கி பிடி போட, ராதி மால்ஸ் பற்றி சொல்லாமல் இருக்க ரொம்ப மெனக்கெட வேண்டியது ஆகிட்டு. அதனை அண்ணியார், ராதி அவள் புருஸனுடன் செய்த மேட்டரின் மாயம் என ஓட்டுவதும் ரசிக்கும் படி இருந்தது நண்பா. அண்ணியார் "சும்மாவே ஆடுவா, இப்ப சலங்கைய வேற கட்டி விட்ட மாதிரி" என்று சொல்வது போல, "ஒரே உறையில் இரண்டு கத்தி - ஒரே ஜாலி தான்" என கொழுத்தி போடுறா அதிரடி சரவெடி

ராதியை தான் செய்ததை அண்ணியார் கண்டு கொள்வார் என நளன் எதிர்பார்த்தது தான், ஆனால் சென்ற வாரம் நடந்த அனைத்துக்கும் கதை - திரைக்கதை - வசனம் - டைரக்ஸன் எல்லாமே அண்ணியார் தான் என அவன் அறிய வாய்ப்பேயில்லை - அவ்வளவு கச்சிதம் அண்ணியாரின் ப்ளான். ராதியை முறைக்க மட்டும் செய்து விட்டு, அதன் மூலம் நளனிடம் மேட்டரை போட்டு வாங்கிய இடமும் அருமை. "அவ புள்ளைக்காக வந்துட்டா, புள்ள வந்ததும் உன் கூட தான் வாழ்வேன்னு வந்தா என்ன பண்ணுவ?" "கர்பமானா அவ புள்ளைய அபார்ஸன் பண்ன மாட்டா, விசயம் தெரிஞ்சவங்கள விசம் வைச்சாவது கொல்லுவா, ஆனா புள்ளைய அபார்ட் பண்ண மாட்டா" என அவள் சொன்ன பாயிண்ட் அத்தனையும் நெத்தியடி தான். நளனை நாலா பக்கமும் அணை கட்டி, அவனை ஓட விடாதபடி செய்து, அடுத்து மீண்டும் ராதியுடன் அத்து மீறாமலும் இருக்க சத்தியமும் வாங்கி விட்டாளே, அவளே தான் ஒண்டர் உமன்

மேட்டர் பண்றது பத்தி அடுத்து அண்ணியார் எடுத்த பாடம் எல்லாமே, "செக்ஸ் எஜுகேஸன்" க்ளாஸ்க்கு ரெக்கமெண்ட் பண்ணலாம், அவ்ளோ விசயம் சொல்றாப்டி. "ஒரு அடல்டா நீ ஒருத்திய செய்யிறது வேற, ஆனா ஒருத்தி மனம் வெறுக்க ந்டந்துக்க கூடாது", "எனக்கு புருஸன் சரியில்ல - நீ தான் வேணும்னு எவளும் வருவா, ஆனா நம்பாத", "காத்துள்ள போதே தூற்றுக்க தோணும் - ஆனா ஆடி காத்துல அம்மியும் பறக்கும், மறக்காத", "சேஃப்டி முக்கியம் பிகிலு" என சூப்பர் ஸ்டார் படம் போல ஏகப்பட்ட பஞ்சுகள், மனதில் ஆளமா பதிந்து விட்டது நண்பா

இதோட அலை பாயும் ராதியின் மனதையும், "இதெல்லம் நட்க்கனும்னு தான் நீ இங்கே வீடு எடுத்து வர வேண்டி இருந்தது, அதனால மனச போட்டு குழப்பிக்காத" என ஆறுதல் சொன்னது, அடுத்தவங்க மனசு அறிஞ்சு பேசுறதுல தலைவி வேர்ர்ர்ற ரகம் தான் நண்பா

அடுத்து ராதியின் பெற்றோர் நளனுடன் கூடவில்லையே - இனி அவள் பூமாலையா என நினைத்து மருகுவது செம நண்பா. இதில் அந்த சாமியாரும் பூமாலை வாங்க சொல்லி ராதி அப்பாவுக்கு கிலி ஏற்படுத்திட்டாரு. கடைசியில் மாலையில் உள்ள ஒவ்வொரு மலருக்கும் அர்த்தம் சொல்லி அவர்களை நிம்மதியா அனுப்பி வைச்சதும், அண்ணியாரின் ஆம்பள வெர்ஸனாக பரிமளிக்கிறார் அவர்

மால்ஸ் வேலைக்கு வரவில்லை என்றதும் தான் அவளை ஏற நினைத்தது தான் காரணம் என நினைக்கிறானே இந்த நளன் பய, "டேய் பாடு, நீ அவ்ளோ ஒர்த்துலாம் இல்லடா" என நம் மனம் சொல்கிறது. இதில் "ஆல் டைம் காஜி நாயகி" நம்ம அரிப்பு சுதா வேற, மால்ஸ படுத்தி எடுக்குறா. "ஆளே இல்ல வீட்டுல, நளனை வர சொல்றியா?" என அவளை கேட்டு காண்டாக்கிட, இந்த பெட்ரூம்ல பண்ணிக்க, உன் குழந்தைய வேணும்னா நான் பாத்துகறேன் என மால்ஸும் பிடி கொடுக்காம பேசி அசத்துறா. "சரி ஆச்சுனா வாடா" என சுதா கேட்க, அண்ணியார் அட்வைஸால் "இன்னும் முழுசா ஆகல" என சொல்லி எஸ்கேப் ஆகிறான், அதை கேட்டு மால்ஸ் மருகுறா

இது மால்ஸ் முன்னாடி தான் நடந்ததுனு தெரியாம மால்ஸ் வீடு வர, சுதா பாத்தா வம்பாயிடும்னு அவனை பெட்ரூம் உள்ள ஒளிய சொல்ல, அதுக்கு அவன் "நம்ம மேல மேடத்துக்கு இன்னு இது" என நினைத்து கொள்ள, "நளன் பையா, உங்க ஜட்ஜ்மெண்ட் பூராம் தப்பு". அட அது கூட பரவாயில்ல, அண்ணன் மேல இருக்குற அன்புல தான் இவன நெருங்க விடுறா, அது தெரியாம "நான் வளன் இல்ல, நளன்" என சொல்றானே, இவனிடம் நாம் "ஐய்யா உசிதமணி, நீர் ஒரு கரண்டு போன ட்யூப் லைட்" என சொல்ல தோன்றுகிறது நண்பா. இதன் பின்னும் மால்ஸ் மத்தள குண்டி நளனுக்கு கிடைக்குமா என தெரியல. அதை தெரிஞ்சுக்க, ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 3 users Like dubukh's post
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by dubukh - 11-05-2025, 09:00 PM



Users browsing this thread: 3 Guest(s)