Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
【102】

அந்த பெயர் சொல்லி என்னை கூப்பிடற உரிமை என் வளனுக்கு மட்டும்தான் உண்டு என தன் குண்டியில் இருந்த நளனின் கைகளை ஒதுக்கிவிட்டு கட்டிலில் உட்கார்ந்தாள்..

ஒரு சைக்கோகிட்ட (ராதிகா) இருந்து தப்பிச்சு, இன்னொரு சைக்கோவிடம் மாட்டிய உணர்வை மால்ஸின் வார்த்தைகள் முதலில் கொடுத்தாலும், அதில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நளனுக்கு புரிந்த நேரம் மால்ஸூக்காக அவன் மனம் வருந்தியது..

ஏண்டா அப்படி பார்க்குற?

இல்லை. வளன ரொம்ப மிஸ் பண்றீங்களா?

ஹம்.

ரொம்ப அன்லக்கியா தோணுமா.

குமார் ரொம்ப நல்லவங்க. பட் சில நேரம் தோணும்..

ஹம்..

சுகன்யா அக்கா அளவுக்கு நான் அன்லக்கி இல்லை..

வளன் பத்தி கேட்டா, சுகன்யா அக்கா பத்தி பேசுறா என குழப்பத்துடன் பார்த்தான்..

இங்க வா, உட்காரு என தன்னருகில் மால்ஸ் கைகாட்ட, அந்த இடத்தில் நளன் உட்கார்ந்தான்..

நான் இப்ப சொல்லப்போற விஷயத்தை வேற யாருகிட்டயும் சொல்லக்கூடாது என சுகன்யா-குமார்-கிருபா உறவைப் பற்றி சுருக்கமாக சொன்னாள்..

வளன பத்தி கேட்டா பைத்தியம் மாதிரி வேற கதை சொல்றான்னு தோணுதா..?

அப்படியில்லை..

முழுசா கேளு. அப்புறமா முடிவு பண்ணிக்க..

ஹம்..

சுகன்யா, குமாரை புருஷன் என சொல்வது, அவன்கூட சேர்ந்து இருக்க ஆசை வர்ற நாள் உனக்கும் (மால்ஸ்), கிருபாவுக்கும் விஷம் வைப்பேன் என சீரியஸாக பேசுவது என மால்ஸ் சொன்ன விஷயங்கள் நளனை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது..

வளன் பற்றி கேட்ட கேள்விக்கும், அதற்கு மால்ஸ் சொல்லும் பதிலுக்கும் என்ன தொடர்பு என நளனுக்கு புரியவில்லை. ஒருவேளை செக்ஸ் வேண்டாம் என தவிர்ப்பதற்காக இப்படி செய்கிறாள் என நினைத்தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற உணர்வு..

சுகன்யா அக்கா, அவங்க லவ் பத்தி சொல்லும் போது, சில விஷயங்கள், நானும் வளனும் சின்ன வயசுல ஃபிரண்ட்ஸா இருந்த காலத்த நியாபகப்படுத்துற மாதிரியே இருக்கும்.. அதெல்லாம் எனக்கு வளன் மேல இருந்த லவ்வ அதிகமாக்கிடுச்சுன்றதுதான் உண்மை..

நளன் திருதிருவென முழித்தான். மால்ஸ் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு புரியவில்லை என்பதை அவன் கண்களே காட்டிக் கொடுத்தது..

உனக்கு புரியலையா?

நளன் சிரித்தான்..

சின்ன வயசுல வளன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்பகூட சுகன்யா அக்கா, அவங்க லவ்வர், அதான் என் ஹஸ்பண்ட் பத்தி பேசும்போது அவங்க கண்ணுல அப்படி ஒரு லவ் இருக்கும். இப்ப புரியுதா சுகன்யா அக்காதான் என்னை விட அன்லக்கின்னு.?

ஆமா என்பதைப் போல தலையை அசைத்த நளனுக்கு அரைகுறையான புரிதல் மட்டுமே இருந்தது..

பாவம் சுகன்யா அக்கா..

ஹலோ, அவங்க அண்ணாவ (குமார்) கல்யாணம் பண்ணிருந்தா, உங்க நிலமை.

ஹா ஹா, யாருக்கு தெரியும். அவங்க சேர்ந்துருந்தா, நானும் வளனும் ஒருவேளை கல்யாணம் பண்ணிருப்பமோ என்னவோ..

எல்லாம் விதின்னு இருக்கா..

ஆமா, இல்லன்னா உன்ன காலேஜ்ல பார்த்திருப்பனா..

ஹம்..

ஆனா, நீ சரியான ஆளுதான்..

ஏன்?

கொஞ்சம் நல்லா பேசுனவுடனே, டபுள் மீனிங் பேசுறது, மேல கைவைக்குற அளவுக்கு போய்ட்ட..

சாரி..

நீ, பார்க்குறதுக்கு சின்ன வயசு வளன் மாதிரியே இருக்கிறதால உன்னை துரத்தவும் முடியலை. உன்கிட்ட பேசாம இருக்கவும் முடியலை.. அப்படியே ஒரு வருஷம் ஓடிடுச்சு..

ஹம்..

நீ மாலினி & ஆர்த்தி கூட பேச ஆரம்பிச்ச பிறகு, என்னை ரொம்ப கண்டுக்க மாட்டேன்ற..

அப்படியெல்லாம் இல்லை..

பொய் சொல்லாதடா.. நீ அவளுகளாலதான் என்னை கண்டுக்க மாட்டேன்றன்னு தெரியும். அப்படி தோணும்போது அவளுக மேல கோபம் வருது..

ஹம்.. அவளுக மேலயா..?

நீ என்னோட வளன்னு தோணும் போது வர்ற கோபம்..

ஹா ஹா ஹா..

ஏண்டா சிரிக்கிற..?

இல்லை, உங்களுக்கு அவளுக மேல கோபம்.. அவளுக ரெண்டு பேரும், உன்னாலதான் மேடம் எங்களை திட்டுறாங்கன்னு என்கிட்ட சண்டை போட்டுருக்காளுங்க..

இப்படியே பேசிப் பேசி 15 நிமிடங்கள் கடந்தன.. இருவரின் பேச்சும் மெல்ல சுதா பக்கம் திரும்பியது..

சுதா எதுக்கு கூப்பிட்டான்னு தெரியுமாடா..?

நளன் சிரித்தான்..

அப்புறம் ஏன் அவகிட்ட வேண்டாம்னு சொன்ன..?

என்ன பதில் சொன்னாலும் சிக்கல் என நினைத்தவன் பதில் சொல்லவில்லை..

ரொம்ப நல்லவன் வேஷம் போடாதடா. நான் இல்லாத நேரத்துல, கிடைக்கிற வாய்ப்பை யூஸ் பண்ணி எல்லாம் பாக்குற, போதாக்குறைக்கு வீடியோ கால்ல, எங்க அடிபட்ருக்குன்னு காமிக்குற அளவுக்கு போற..

அது..

சரி விடு, உன்னை குறை சொல்லி எதுக்கு. உன் வயசு அப்படி..

அப்படியில்லை..

ஓஹ்..! அப்ப உனக்கு அவமேல உண்மையாவே ஆசை இல்லையா??

நளன் அமைதியாக இருந்தான்..

மால்ஸ் : பயப்படாம சும்மா சொல்லுடா..

மால்ஸ் : உன்னை நளனா பார்க்கும் போது எல்லாம் நார்மலா இருக்கு. அவகூட என்ஜாய் பண்ணிக்கட்டும்னு தோணும். ஆனா, உன்னை வளனா பார்க்கும்போது, நீ எனக்கு மட்டும்தான்னு தோணுது..

மூணு நாள் சைக்கோ ஒண்ணு அங்க, வளன் வளன்னு வளனோட சைக்கோ இங்க என யோசிக்கும் அளவுக்கு  ராதிகாவின் தாக்கம் அவனுள் இருந்தது..

என்னடா.? என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்குறியா ..?

அப்படியில்லை..

ஹம்.. ஒண்ணு தெரிஞ்சுக்க, நீ எனக்கு வளனா தெரியுற நேரம், உன் பொண்டாட்டி கூட நீ இருந்தாலும், என்னை விட்டுட்டு அவ கூட எப்படி இருக்கலாம்னுதான் தோணும். அதனால தப்பா எடுத்துப்பேன்னு நினைக்காம உண்மைய சொல்லு..

ஹம்..

உனக்கு அவகூட இருக்க ஓகே தான..

நளன் அமைதியாகவே இருந்தான்..

அவள (சுதா) வர சொல்றேன் என நளன் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, தன் மொபைல் ஃபோனை எடுக்க ஹாலுக்கு சென்றாள் மால்ஸ்..

கையில் மொபைலை எடுத்து, அவளுக்கு வந்திருந்த சில மெசேஜ்களை படித்தபடி பெட்ரூம் வந்தவளின் எண்ணங்கள் நளனைப் பார்த்ததும் மாறியது.. சுதாவுக்கு கால் பண்ண விருப்பமில்லாமல், இடது உள்ளங்கையில் மொபைலால் தட்டியபடி நளனையே பார்த்தாள்.. கால் பண்றேன்னு சொல்லிட்டு, ஏன் இப்படி பாக்குறாங்க என மால்ஸைப் பார்த்துக் கொண்டிருந்தான் நளன்..

தொண்டையை செருமிய மால்ஸ், நளன் அருகில் மீண்டும் உட்கார்ந்தாள்..

ரெண்டு நாளைக்கு முன்ன, சுதா உன் நம்பர் கேட்டப்ப எனக்கு என்னவோ வளன் நம்பர கேக்குற மாதிரியே பீலிங். குடுக்கவே விருப்பமில்லை..

ஓஹ்..!!

நான் பண்றது தப்புன்னு தெரியும். இருந்தாலும் உடனே நம்பர கொடுக்க மனசு வரவேயில்லை.. குடுக்கலைன்னா அவ என்னைப் பத்தி வேற மாதிரி நினைப்பா, அதான் குடுத்தேன்..

ஹம்..

இன்னைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவ ஃபோன் பண்ணி உன்னை கூப்பிடும் போதும் அதே பீலிங்க்..

ஓஹ்..!!  (எதற்காக இதையெல்லாம் பேசுகிறாள் என நளனுக்கு புரியவில்லை)

உன்னை வளனா பார்க்கும் போது யாருக்கும் விட்டுக் குடுக்க மனசே வரமாட்டேங்குது. அதான் உன்ன பெட்ரூம்ல ஒளிஞ்சுக்க சொன்னேன்..

ஹம்..

இன்னொரு முக்கியமான விஷயம், நான் சொல்றத தப்பா எடுத்துக்காத..

சொல்லுங்க..

அரைகுறையா பண்ணுன பிறகு, அவங்கள (குமார்) பார்க்கும் போது துரோகம் பண்ணுன மாதிரி இருக்கு, உன்னை வளனா பார்க்கும் போதும், உன்கிட்ட பேசும்போது முழுசா பண்ண ஆசையாவும் இருக்கு..

ஹம் என சொன்னாலும், அவளது வார்த்தையின் உள்ளர்த்தங்கள் நளனுக்கு முழுமையாக புரியவில்லை. செக்ஸ் பண்ணலாம்னு சொல்ல வர்றாளா இல்லை வேண்டாம்னு சொல்ல வர்றாளா என குழப்பமாக பார்த்தான்..

என்னால அவங்கள (குமார்) பார்க்கும் போது துரோகம் பண்ணுன குற்ற உணர்ச்சியிலயும், உன்னை பார்க்கும் போது, முழுசா அனுபவிக்குற ஆசையிலயும் வாழ முடியாது என சொன்னவள் நளனின் பைசெப்பில் முலைகள் அழுந்த, அவனது கன்னத்தில் முத்தம் கொடுத்து, "டேக் மீ" என நளன் தோளில் தலையை வைத்தாள்..

செக்ஸ் விஷயத்தில் 'வடை போச்சே' பீலிங்கில் இருந்த நளனுக்கு, "டேக் மீ" என்ற வார்த்தையை கேட்டதும் சந்தோஷமாக இருந்தது. ஆனால், மால்ஸ் மனக்குழப்பத்தில் இருக்கும்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சரியில்லை என நினைக்கும் அளவுக்கு, மாலதி அண்ணி நேற்று போட்ட போடு அவனை சிந்திக்க வைத்திருந்தது..

⪼ மாலதி அண்ணி-பக்கத்து வீட்டு ஆண்ட்டி ⪻

காலையில் பார்க்கிங் லாட்டில் காரை பார்த்த ஆண்ட்டி, எப்போ வந்த மாலதி, போன இடத்துல காரியம் எல்லாம் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நல்லபடியா முடிந்ததா, அம்மா வீட்டுக்கு போனியா  என பல கேள்விகளைக் கேட்டாள்..

நளன் கூட்டிக் கொண்டு வந்த பெண்கள் யாரென தெரிந்து கொள்வதற்காக ஆண்ட்டி வந்திருக்கிறாள் என தெரியாத அளவுக்கு மாலதி என்ன குழந்தையா??

சுற்றி வளைத்து வந்திருந்த பெண்கள் யாரென கேட்க, ஜூனியர் என சொல்லாமல், இன்னும் அவன்கிட்ட கேக்கல, டவுட் கேட்க கிளாஸ்மேட்ஸ் கொஞ்சம் பேரு அவங்க டீச்சர் வீட்டுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தான் என ராதிகா சொன்ன விஷயத்தை தன்னிடம் நளன் சொன்னது போல சொன்ன மாலதி, ஒருவேளை ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் என்றாள்..

ஆண்ட்டி : நானும் அப்படி தான் நினைச்சேன். 5 நிமிஷத்துல கிளம்பிட்டாங்க, வேற எதுவும் நடக்க வாயபில்லை என கிண்டலாக  சிரித்தாள்..

மாலதி : நீ அது மட்டுமா நினைப்ப என மனதில் நினைத்துக் கொண்டாள்..

ஆண்ட்டி : உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா மாலதி. உன் கொழுந்தன் 3 நாளைக்கு முன்ன சேலை கட்டுன ஒரு பொண்ண , ஈவினிங் பைக்ல கூட்டிட்டு போனான்..

மாலதி : அய்யய்யோ, நமக்கு தெரியாம, ரெண்டும் (நளன்-ராதிகா) லூசு வேலை எதையோ செய்துடுச்சுங்க போல என நினைத்தாள்..

ஆண்ட்டி : முதல்ல, நான் ராதிகான்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா வேற யாரோ. அந்த பொண்ணு அவன் லவ்வரா??

மாலதி : யாருன்னு தெரியலையே ஆண்ட்டி.. இப்போதைக்கு அவனுக்கு ஆளு இருக்குற மாதிரி தெரியலை. ஃபிரண்ட்ஸா இருக்கலாம்..

⪼ நளன்-மால்ஸ் ⪻

‘எனக்கு நீ வேணும்டா’ என தோளில் முத்தம் கொடுத்தாள். 20-30 விநாடிகளுக்கு பிறகு, 'எனக்கு நீ வேணும். என்னை எடுத்துக்கடா' என மீண்டும் மீண்டும் தோளில் முத்தம் கொடுத்தாள்..

ஏண்டா..? விருப்பம் இல்லையா..?

நளன் : அப்படியில்லை. நீங்க ரொம்ப குழப்பத்துல பேசுற மாதிரி இருக்கு..

ஆக்சுவலா, இன்னைக்குதான் தெளிவான முடிவெடுத்துருக்கேன் என எழுந்து நளன் எதிரில் வந்து நின்றாள்..

அவங்கள (குமார்) பார்க்கும் போது குற்ற உணர்ச்சியிலயும், உன்னை அனுபவிக்குற ஆசையிலயும் வாழ முடியாது என மீண்டும் சொன்னாள். எனக்கு நீ வேணும் என நளனின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.

'என்ன சொல்ல வர்றீங்க' என்பதைப் போல அவளது முகத்தைப் பார்த்தான்..

'என்னை எடுத்துக்க', பட் இப்ப இருக்குற மாதிரி, அவங்களுக்கு துரோகம் பண்ற குற்ற உணர்ச்சி வந்தா, உன்கூட இதுக்கு பிறகு பேச மாட்டேன் என உச்சந்தலையில் முத்தம் கொடுத்தாள்.. அவனது தலையை தன் முலைகள் மீது அழுந்தும்படி பிடித்துக் கொண்டாள்..

'அப்ப இனி பேச மாட்டீங்களா' என மால்ஸ் இடுப்பில் கையை வைத்து சற்று தள்ளியவன், அவளது முகத்தையே பார்த்தான்..

அப்படி சொல்லலடா.. சுகன்யா அக்காவும் சுதாவும் உன்கூட என ஆரம்பித்தவள், நாக்கை கடித்துக் கொண்டாள்..

டியூப் லைட் நளனுக்கு மால்ஸ் என்ன சொல்ல வருகிறாள் என புரியவில்லை.  தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி மால்ஸைப் பார்த்தான்..

நீ என்மேல கையை வச்சு, அப்புறம் நாம திரும்ப பேச ஆரம்பிச்ச பிறகு, உனக்கு கொஞ்சம் கன்ட்ரோல் இருக்குது. ஆனாலும் உன் மனசு என்னைப் பார்க்கும் போது அல்லாடுதுன்னு தெரியும்..

ஹம்..

என்ன இருந்தாலும் உன்னை பார்க்கும் போது, வளன் முகத்தை பார்க்குற ஒரு சந்தோஷம் இருக்கும். அதான் காலேஜ்ல தொடர்ந்து பார்க்க முடியலைன்னா, வீட்டுக்கு வர சொல்லுவேன்..

'என்னை எடுத்துக்கன்னு சொல்றா. அப்புறம் இப்படி மொக்கை போடுறா' என்ற எண்ணத்தை நளனால் தவிர்க்க முடியவில்லை..

எனக்கு என் வளன சந்தோஷமா வச்சிக்கணும்னு ஆசை உண்டு. ஆனா அவங்களையும் (குமார்) பசங்களையும் நினைச்சு எதுவும் வேண்டாம்னு கன்ட்ரோல் பண்ணிட்டு அமைதியா இருப்பேன்..

ஹம்..

அப்புறம், நீ அவங்க பிறந்த நாளுக்கு வந்துட்டு போன பிறகு, உன்கூட சேர்ந்து இருக்கணும்னு சுதா அப்பப்ப சொல்லுவா. என்னை ரொம்ப அது டிஸ்டர்ப் பண்ணிடுச்சு..

ஹம் என சொன்னாலும், 'டிஸ்டர்ப் பண்ணிடுச்சு' என எதற்காக சொல்கிறாள் என சிந்தித்தான் நளன்..

2 நாளைக்கு முன்ன அவ (சுதா) உனக்கு ஃபோன் பண்ணுன பிறகு, அப்புறம் இன்னைக்கு உன்கிட்ட பேசுன பிறகு ஒரே பீலிங்க். வளனோ நளனோ யாரா இருந்தாலும், அவளுக்கு முன்ன நான்தான்னு தோணுச்சு..

ஓஹ்..!!

இத்தனை நாளாக ஆசையை அடக்கிக் கொண்டிருந்த மால்ஸ், சுதா தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறாள் என்பதும் அவளுக்கு மனக்குழப்பம் எதுவும் இல்லாமல் 100% விருப்பத்துடன்தான் எல்லாம் சொல்கிறாள் என்பதும் நளனுக்கு ஒருவழியாக புரிந்தது..

நீ ஆர்த்தி-மாலினி கூட என்னவெல்லாம் பண்ணிருக்கன்னு எனக்கு தெரியாது. எனக்கு அதை தெரிஞ்சுக்க விருப்பமும் இல்லை. நீ அவளுக மேல கை வச்சிருக்கியா, நீ  விர்ஜினா இல்லையான்னு எனக்கு கவலையும் இல்லை.  என்னைப் பொறுத்தவரைக்கும், வளன மாதிரியே உனக்கும் நான்தான் எல்லாம் ஃபர்ஸ்ட் என நைட்டி ஜிப்பை கீழே இறக்கி, நைட்டியை கழட்டியவள், நைட்டி சில இடங்களில் ஈரமாக இருந்ததால் தன் உடலை சற்று முகர்ந்து பார்த்தாள்.. உடலில் ஸ்மெல் வருவதைப் போல உணர்ந்தவள், 'ஒரு நிமிஷம்டா' என ப்ரா & ஜட்டியுடன் பாத்ரூம் சென்றாள்..

⪼ மாலதி-ராதிகா ⪻

ராதிகாவை அழைத்த மாலதி, பக்கத்து வீட்டு ஆண்ட்டி சொன்ன விஷயத்தை சொன்னாள்..

மாலதி : நான் கூட நீங்க ரெண்டு பேரும் லூசு மாதிரி எதையோ பண்ணி தொலைச்சுட்டீங்களோன்னு ஒரு செகண்ட் பயந்துட்டேன்..

ராதிகா : அவன வீட்டுக்குள்ள விட்டதே தப்புன்னு மனசு போட்டு அடிச்சுக்குது. இதுல இது வேறயா? அந்த ஆண்ட்டிக்கு வேற வேலை இல்லை..

மாலதி : யாரையோ கூட்டிட்டு போய்ருக்கான். ஆர்த்தியா இல்லை மாலினியான்னு தெரியலை. ஆனா சேலை உடுத்தியிருந்ததா சொன்னாங்க.. அவளுக மாடர்ன் கேர்ள்ஸ்..

ராதிகாவுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை..

மாலதி : ஆஃபிஸ்ல இருந்து கால் ராதி. அப்புறம் பேசுறேன்..

ராதிகா மனதில் கொஞ்சம் நடுக்கம் ஆரம்பித்த நேரம் மாலதி அழைப்பை துண்டித்திருந்தாள்.. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் மால்ஸ் வந்து போன விஷயத்தை மாலதி போட்டு வாங்கி விடுவாள் என ராதிகாவுக்கு நன்றாக தெரியும்..

காலையில் நடந்தவற்றை, கணவன் (வளன்) தன் தம்பியார் மீது பாச மழையை பொழிந்து விட்டான் என ஆரம்பித்து, எல்லாவற்றையும் சொல்லும் போது, அவன் ஆளைப் (மால்ஸ்) போல உன்னையும் ரொம்ப அப்ராணி பொண்ணுன்னு நினைக்கிறான் என்றாள் மாலதி. 'அப்படியா' என ராதிகா கேட்க, 'ரொம்ப வழியாதடி. அப்புறம் அவ ஆளுன்னு நினைச்சு வந்து ஏறிட போறான்' என மாலதி கிண்டல் செய்தாள்..

அந்த வார்த்தையின் உள்ளர்த்தம் காரணமா, இல்லை அந்த வார்த்தையின் வலியோ என்னவோ, நளன் சொல்வது போல அண்ணிக்கு மால்ஸ் பற்றி பேசுவது பிடிக்காது என நினைத்த காரணத்தாலேயே, 'நேத்து ஈவினிங் எதுக்கு கால் பண்ணுன' என மாலதி கேட்ட போது மறந்துட்டேன் என சமாளித்தாள்..


⪼ சுகன்யா-சுதா ⪻

இன்று ஒர்க் ஃபிரம் ஹோமிலிருந்த சுகன்யா, சில நாட்களுக்கு முன் கணவன் கேட்டதற்கு விடை காணும் நோக்கத்தில், த்ரீசம் & கப்புள் ஸ்வாப் பற்றி கேட்க சுதாவை அழைத்தாள். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்..

நளன் நம்பரை வாங்கி, அவனை அழைத்த விஷயம், அவனுக்கு எங்கே அடிபட்டது, இன்று அவனை மால்ஸ் வீட்டிலிருந்து  கூப்பிட்டது, அவன் வர மறுத்தது என சில விஷயங்களை சொன்னாள் சுதா..

அய்யோ லூசு, அவ முன்னால ஏண்டி அவனுக்கு ஃபோன் பண்ணி அப்படி பேசுன என சுகன்யா கடிந்து கொண்டாள்..

ஏன்க்கா..

நான் சொல்ற விசயத்த மால்ஸ்கிட்ட கேட்காத என நளன் யாரென்ற விசயத்தை மட்டும் சுதாவிடம் சொன்னாள் சுகன்யா, அவ (மால்ஸ்) ரொம்ப சென்சிட்டிவ், அவ கண்ணுக்கு அவன் வளனாதான் தெரிவான். அதனால அவ முன்னால இனி இப்படி அவன கூப்பிடாத என்றாள்..

அந்த அண்ணா பிறந்தநாள் டைம்ல என இழுத்தாள் சுதா..

அது போதையில நடந்தது. அவளுக்கு என்ன நடந்ததுன்னு நியாபகம் இருக்குதான்னு கூட தெரியாது என பொய் சொன்னாள் சுகன்யா..

நீங்க அதுக்கு பிறகும் டிசம்பர் 31 வரைக்கும்தான்னு கிண்டல் பண்ணுவீங்க..

ஏய் சுதா! கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கிண்டல் பண்றேன்டி.. அதனால அவ தப்பா எடுத்துக்க மாட்டா...

சாரிக்கா..

ஏய்..!! அதெல்லாம் (மன்னிப்பு) தேவையில்லை சுதா, நான் அவன ஜாலியா இருக்க கூப்பிடாதன்னு சொல்லல. ஆனா அவ தன்னோட ஆளா நினைக்குறவன்கூட, இப்படி அவ வீட்டுல வச்சு, அவளுக்கு முன்ன அவன கன்னி கழிக்கிற மாதிரி பேசாத என்றாள் சுகன்யா..

⪼ நளன்-மால்ஸ் ⪻

தன்னுடைய ஆடைகளை கழட்டி, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து, சுண்ணியை தடவியபடி, மால்ஸின் வருகைக்காக காத்திருந்தான் நளன்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த மால்ஸ் தன்னுடைய தாலியை ஓரமாக கழட்டி வைத்துவிட்டு, கட்டிலின் அருகில்  வந்து தன்னுடைய உள்ளாடைகளை கழட்டி, நளன் மடியில் ஏறி உட்கார்ந்து, அவனது மார்புக் காம்பை வருடியபடி உதட்டில் முத்தமிட்டாள். மால்ஸின் கூந்தலை வருடியபடி அவளது உதட்டை உறிஞ்சினான் நளன்..

மால்ஸ் அவனது மடியிலிருந்து எழுந்து, அவனை மல்லாக்க படுக்க சொன்னாள்..

நளன் கால்களுக்கு நடுவில் வந்தவள், அவனது மார்பில் முத்தமிட்டாள். அவனது வயிற்றிலும் தொப்புளிலும் முத்தமிட்ட போது அவளது முலைகள் அவனது சுண்ணியில் அழுந்தின..

நளனின் தொப்புளில் நாக்கால் நிமிண்டி அதைச் சுற்றி வட்டமிட்ட நேரம், ‘ம்ம்ம்’  என முனகிக் கொண்டே அவளது காதுகள் மேல் உள்ளங்கைகள் இருக்கும்படி தடவ ஆரம்பித்தான்..

இரண்டு முலைகளும் சுண்ணியின் இருபுறமும் இருக்குமாறு வைத்துக் கொண்டு, தொப்புளில் நாக்கால் மீண்டும் நிமிண்டினாள். நிமிர்ந்து உட்கார்ந்த நளன், அவளது முலைகள் இரண்டையும் பிடித்துப் பிசைந்தான்..

நளன் நெஞ்சில் கையை வைத்து அவனை கீழே தள்ளியவள், அவனது நெஞ்சில் முத்தமிட்டு அங்கிருந்த ஒரு பக்க காம்பை நாக்கால் தடவி மெல்ல கடித்து, சப்பி, உறிஞ்சினாள்..

ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம் மால்ஸ் என முனகினான்..

மால்ஸ்..

ஹம்..

கிஸ் பண்ணுடி..

என்னடா டி எல்லாம் போடுற..

சாரி, கிஸ் பண்ணுங்க..

இதுக்கு அது பரவாயில்லை. டி சொல்லு..

கிஸ் பண்ணுடி..

கிஸ் பண்ணிட்டுதான இருக்கேன்..

அங்க இல்லை..

வேற எங்க..?

கீழ..

‘ம்ம்ம்' என மார்புக்கு சற்று கீழே முத்தமிட்டாள்..

இன்னும் கீழ..

நளனின் சுண்ணி அவளது கழுத்தில் உரசிக் கொண்டிருக்க, அவனது தொப்புளில் முத்தமிட்டாள்..

இன்னும்..

‘ம்ம்ம்’ என சுண்ணியின் முனையில் முத்தமிட்டாள்.

‘ஸ்ஸ்ஸ்' என முனகினான் நளன்.

‘ம்ம்ம்’ என மீண்டும் முத்தமிட்டாள்..

மால்ஸின் தலையில் கையை வைத்து அழுத்தினான். ஊம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறான் என நினைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

மால்ஸின் உதடுகள் மெல்ல பிரிந்து அவனது சுண்ணியின் முனையை வாயில் எடுத்த காட்சி ஸ்லோ மோஷனில் நடப்பது போல நளன் கண்களுக்கு தெரிந்தது..

சுண்ணியை முழுதாக வாயில் எடுக்காமல், அவனது சுண்ணித் தலையை மட்டும் வாயில் எடுத்து சப்பினாள்..

ஓப்பது போல நளன் தன் இடுப்பை அசைக்க, அவனது முழு சுண்ணியும் அவளது வாய்க்குள் நுழைவதும் வெளியேறுவதாகவும் இருந்தது..

மால்ஸ்..

ஹம்..

ஃபுல்லா எடுங்க..

சுண்ணியிலிருந்து வாயை முழுவதுமாக எடுத்தாள்..

போதுமா..?

இப்படியில்லை.. முழுசா வாயில எடுங்க..

டி சொல்லு..

முழுசா வாயில எடுடி..

ஹம்..

முழுசா எடுத்து சப்புடி..

குச்சி ஐஸை முழுதும் வாயிலெடுத்து சப்புவதைப் போல சுண்ணியை முழுதும் வாயில் எடுத்து சப்பினாள்..

ஆஆஆ ஸ்ஸ்ஸ் என முனகிய நளனின் மூச்சுக்காற்று & முனகல் சத்தம் அதிகமாகும்வரை அப்படியே தொடரந்தாள்..

மால்ஸ் : பண்ணவா..

சரி என தலையை அசைத்தான் நளன். பண்ணு என சொல்லாமல் பண்ணவா என ஏன் கேட்கிறாள் என அவளையே பார்த்தான்..

நளனின் தொடைகள் மீது ஏறி உட்கார்ந்தவள், இடுப்பை உயர்த்தினாள். சுண்ணியை பிடித்தவள், தன் புண்டைக்கு நேராக இருக்கும்படி வைத்து, இடுப்பை சற்று கீழ் நோக்கி தள்ளினாள்..

சுண்ணியின் தலை புண்டையில் நுழையும் வரை சுண்ணியை கையில் பிடித்திருந்தாள். இடுப்பை இன்னும் நன்றாக கீழிறக்கி, முழு சுண்ணியையும் தன் புண்டைக்குள் நுழைத்தாள்..

நளன் நெஞ்சில் கைகளை ஊன்றியபடி அவனைப் பார்த்தாள்..

ரொம்ப வெயிட்டா இருக்கனா..?

இல்லை என தலையை அசைத்தான் நளன்..

நளனின் தொடைப்பகுதி ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டிருக்க, அவனது கொட்டைகள் அதன் மேல் எடுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தன..

மால்ஸ் தன்னை மேட்டர் செய்யப் போகிறாள் என்ற சந்தோஷத்தில் இருந்தவன், அவனது தொடையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் கொட்டைகளுக்கு என்ன ஆகும் என சிந்திக்கவில்லை..

நளனின் கொட்டைகள் தன் குண்டியில் உரசுவது போல உணர்ந்த மால்ஸ், அவனுக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக, தன்னுடைய குண்டியை மெல்ல உயர்த்தி ரொம்ப மெதுவாக கீழிறங்கி சிலமுறை செய்தாள். ஒவ்வொரு முறையும் மேலே சென்று கீழிறங்க 10 வினாடிகள் வரை எடுத்துக் கொண்டாள்..

'ஸ்ஸ்ஸ்ஸ்' என முனகிய நளனுக்கு அது நல்ல அனுபவமாக இருந்தது..

நளன் அந்த நகர்வுகளை ரசிக்கிறான் எனத் தெரிந்ததும் அவனுக்கு கொட்டைகளில் வலியில்லை என நினைத்த மால்ஸ் தன்னுடைய வேகத்தை அதிகரித்தாள்..

வினாடிக்கு ஒரு முறை என குண்டியை உயர்த்தி ஏறி இறங்கி அடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்து 4-5 முறை செய்திருப்பாள்..

'ஆஆ' வலிக்குது என்றான் நளன்..

வலியில் துடிக்கும் நளனை எப்படி மேட்டர் செய்வாள் மால்ஸ். முதல்ல பண்ணுன மாதிரி ஸ்லோவா பண்ணுங்க என நளன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மால்ஸ் புண்டையிலிருந்த அவனது சுண்ணி பொளக் என வெளியே விழுந்தது..

கட்டிலில் இருந்து இறங்கிய மால்ஸை, திரும்பவும் 'வடை போச்சே' என்ற எண்ணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

மால்ஸின் மொபைல் ரிங் ஆனது..

⪼ மால்ஸ்-சுதா ⪻

மால்ஸை அழைத்த சுதா, உங்க வீட்டுல வச்சு பண்ண பர்மிஷன் கேட்டதுக்கு சாரி என்றாள்.

இதுல என்ன இருக்கு சுதா. எல்லாரும் மனசுல வச்சிருப்பாங்க, நீ மனசுல தோணுன விஷயத்தை நேரடியா கேட்டுட்ட என சொல்லிக் கொண்டே அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்..

சாரிக்கா..

அவன்கிட்ட பேசினேன். படம் முடிஞ்சி 2-2:30 க்கு இங்க வர்றேண்ணு சொன்னான்.. வந்தவுடனே கால் பண்றேன்..

அக்கா..

சொல்லு சுதா..

வேண்டாம் என இழுத்தாள்..

நான் தப்பா நினைக்க மாட்டேன். அவனுக்கும் உனக்கும் ஓகேன்னா எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை..

அக்கா என மீண்டும் இழுத்தாள்.. சுகன்யா சொன்ன விஷயங்களால் சுதாவுக்கு அவளை அறியாமல் ஒரு தயக்கம் வந்தது..

வர சொல்லிட்டேன். அவனும் வர்றேன்னு சொல்லிட்டான்.. அப்புறம் உன் விருப்பம்..

சரிக்கா..

ஃபோர்ஸ் பண்ற மாதிரி இருந்தா, வேண்டாம்னு சொல்லிடுறேன்..

இல்லக்கா. நான் தான் உங்களை ஃபோர்ஸ் பண்ற மாதிரி இருக்கு..

அந்த ரூம் யாரும் வந்தா மட்டும் யூஸ் பண்ணுவாங்க. எங்க வீட்ல யாரும் யூஸ் பண்றது இல்லை. எனக்கு எந்த வித்யாசமும் இல்லை. அவனுக்கும் உனக்கும் ஓகேன்னா எனக்கு ஓகே..

⪼ நளன்-மால்ஸ் ⪻

சுதாவுடனான அழைப்பை துண்டித்த மால்ஸ் தொடர்ந்து அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்..

மேட்டர் பண்ண முடியலைன்னு கோபத்துல இறங்கி போனவ, சுதாவ 2:30 க்கு வர சொல்றா. என்னால முடியுமா என வலிக்கும் கொட்டையை தடவியபடி மால்ஸின் குண்டி மற்றும் முதுகைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

20-30 வினாடிகளில் அலமாரியிலிருந்து எடுத்த மாத்திரை ஒன்றை நளனிடம் கொடுத்தாள் மால்ஸ்..

பெய்ன் கில்லராக இருக்கும் என நினைத்த நளன், மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தான்..

மால்ஸ் : ஏண்டா, எதுக்குள்ள மாத்திரைன்னு கூட கேட்க மாட்டியா..

நளன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான். நளன் முகத்தில் சிறிய பீதி ஏற்படுவதைப் பார்த்த மால்ஸ் சிரித்தாள்..

என்ன மாத்திரை..?

மால்ஸ் மீண்டும் சிரித்தாள்..

என்ன மாத்திரை? சொல்லுங்க பிளீஸ்..

மரியாதை குடு..

அது என்ன மாத்திரை. சொல்லுடி..

பயப்படாதடா.. மூணு நாலு மணி நேரத்துக்கு அடங்காம இருந்தாதான் கஷ்டம் என சிரித்தாள் மால்ஸ்..

நளன் : வயாகராவா..?

அந்த மாதிரி. ஆனா அது இல்லை..

பிளீஸ் சொல்லுடி. எதுக்குள்ள மாத்திரை..?

விந்து வராம, ரொம்ப நேரம் பண்றதுக்குள்ள மாத்திரை. போதுமா..?

அண்ணா போடுவாங்களா..

நா‌ன் ஆசைப்பட்டேன்னு, ஒரு நேரம் போட்டாங்க. அப்புறம் அவங்களுக்கு அதுல விருப்பம் இல்லை..

ஏன்..?

ரொம்ப நேரத்துக்கு அவங்களுக்கு அது அப்படியே நட்டுகிச்சு. என்னை ரொம்ப கஷ்டப்படுத்துன மாதிரி பீல் பண்ணுனாங்க. அதான் அதுக்கு பிறகு யூஸ் பண்ணல..

மால் ஆசைப்பட்டு கேட்டிருக்கான்னா, ஒருவேளை குமார் அண்ணா நல்லா பண்ணமாட்டாங்க போல, மால்ஸ் செக்ஸ் விஷயத்தில் முழுமையான சுகத்தை அனுபவிக்கலையோ என்ற எண்ணத்தில் மால்ஸைப் பார்த்தான்..

டேய், ரொம்ப யோசிக்காத. என்னோட தேவைக்கு அதிகமா, என்னை கஷ்டப்படுத்தாம நல்லாதான் பண்ணுவாங்க. இது வேற ஒருத்தங்க சொன்னாங்கன்னு ட்ரை பண்ணுன விஷயம்..

நளன் சிரித்தான்..

ஏண்டா சிரிக்கிற..?

______ மேடம்தான உங்களை ட்ரை பண்ண சொன்னாங்க என சிரித்தான்..

ரொம்ப பல்ல காட்டாத..

அப்ப கண்டிப்பா அவங்கதான்..

எப்படி சொல்ற..?

அவங்களுக்கு கையில் கொஞ்சம் முடி ஜாஸ்தியா இருக்கும். அப்படியிருந்தா ஆசை அதிகமா இருக்கும். அவங்க ரெண்டு பேர் இல்ல நாலு பேர் போனா கூட சமாளிப்பாங்கன்னு பசங்க பேசுவானுங்க..

ஓஹ்..!! இதெல்லாம் நல்லா தெரிஞ்சு வச்சுக்க..

பசங்க பேசுவாங்க என நளன் மீண்டும் புன்னகை செய்தான்..

பசங்க என்னைப் பற்றி என்ன சொல்வாங்க..?

நளன் முகம் கொஞ்சம் வாடியது..

டேய், சும்மா சொல்லு..

அது என இழுத்தான்..

என் குண்டிய பத்தி பேசுவானுங்க அதான..

ஆமா என தலையை அசைத்தான்..

வேற என்ன சொல்வாங்க..?

உங்களுக்கு 'மத்தளக் குண்டின்னு' சொல்வாங்க..

மால்ஸ் : இதுதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே..

மால்ஸ் : மத்தளக் குண்டில வாசிக்கணும்னு சொல்வானுங்க அதான..?

ஆமா என தலையை அசைத்தவன், பேச்சை மாற்ற நினைத்தான்..

உண்மைய சொல்லுங்க. அந்த மாத்திரை எதுக்கு..

அதான் சொன்னனே, விந்து வாராம ரொம்ப நேரம் பண்றதுக்கு..

கொட்டை வலியில் இருக்கும் எனக்கு விந்து வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்னால் எப்படி செய்ய முடியும் என்பதைப் போல மால்ஸைப் பார்த்தான்..

அவங்க மாத்திரை போட்ட நாள், இங்க (சுண்ணி தண்டு), இங்க (கொட்டை) எல்லாம் மரத்துப் போன மாதிரி இருந்துன்னு சொன்னாங்க. உனக்கும் அப்படி இருந்தா வலிக்காது, எல்லாம் பண்ணலாம்னு நினைச்சு அந்த மாத்திரய குடுத்தேன் போதுமா..

ஓஹ் என சொன்ன நளன் மால்ஸின் உதட்டைக் கவ்வி உறிஞ்சினான்..

உன் ஃபிரண்ட்ஸ் அண்ட் கிளாஸ் மேட்ஸ் மட்டும்தான், மத்தளம் வாசிக்கணும்னு சொன்னானுங்களா..?

நளன் அமைதியாக இருந்தான்..

உனக்கு விருப்பம் இல்லையா..

ஹம்.

மறைக்காம உண்மைய சொல்லு. இந்த மத்தளக் குண்டியில மத்தளம் வாசிக்க ஆசை இல்லையா என தன் குண்டியை தடவினாள்..

ஆசையில்லாமயா உங்க மேல கையை வச்சி திட்டு வாங்கினேன் என மால்ஸ் இடுப்பை பிடித்து, அவளை திருப்பி, குப்புற படுக்க வைத்தான்..

சுண்ணி குண்டியின் நடுவில் இருக்க அவள்மேல் கவிழ்ந்தான்..

நளன் : மாத்திரை எவ்ளோ நேரத்துக்கு பிறகு வேலை செய்யும்??

15-30 மினிட்ஸ்..

மத்தளம் வாசிக்க ஸ்டார்ட் பண்ணவா என காதைக் கடித்தபடி, தன் இடுப்பை உயர்த்தி சிலமுறை இடித்தான்.. 'தப் தப்' என மால்ஸின் மத்தளம் ஒலியை எழுப்ப, மால்ஸ் வெட்கப்பட்டாள்...
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 11-05-2025, 08:10 PM



Users browsing this thread: 4 Guest(s)