11-05-2025, 05:48 PM
(This post was last modified: 12-05-2025, 02:34 AM by Kavinrajan. Edited 5 times in total. Edited 5 times in total.)
வாசகர்களே.. இனிமேல் எழுத்தாளர்களை எதிர்பார்க்காமல் நீங்களும் கதை எழுதலாம் AI துணையுடன்.. originality இருக்குமா என்பது தெரியாது. முயன்று பாருங்கள்.
நம் வலைத்தளத்தில் சில கதைகளை படித்தால் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலரின் கமெண்ட்டும் எனது எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன.
அக்கதைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கின்றன.
இதன் மூலம் இயல்பாக கதை எழுதும் கொஞ்சநஞ்ச நல்ல எழுத்தாளர்களையும் இத்தளத்தை விட்டே விலக வைத்துடலாம். மேற்கொண்டு அப்டெட் கேட்க தேவையில்லை என்பது சரி தானே..
யார் எழுதினால் என்ன.. கன்டென்ட் தானே உங்களுக்கு முக்கியம்.
நம் வலைத்தளத்தில் சில கதைகளை படித்தால் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலரின் கமெண்ட்டும் எனது எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன.
அக்கதைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கின்றன.
இதன் மூலம் இயல்பாக கதை எழுதும் கொஞ்சநஞ்ச நல்ல எழுத்தாளர்களையும் இத்தளத்தை விட்டே விலக வைத்துடலாம். மேற்கொண்டு அப்டெட் கேட்க தேவையில்லை என்பது சரி தானே..
யார் எழுதினால் என்ன.. கன்டென்ட் தானே உங்களுக்கு முக்கியம்.