04-05-2025, 10:09 PM
பல சிந்தனைகளில் வந்து சேர்ந்தேன் …
அங்கு நான் கண்ட காட்சி ….
என் பெரியம்மா தரையில் ஒரு துண்டு விரித்து படுத்திருக்க அருகில் வீணா படுத்துக்கொண்டு ஒரு காலை உயர்த்தி வைத்திருக்க அவளின் வாளிப்பான தொடைகளை பார்த்துக்கொண்டே கார்த்தி புல் புடிங்கிக்கொண்டே சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு இருந்தான் ..
இவ என்ன இப்படி படுத்துருக்கா ….
அவன் இவள் தொடைகளை பார்ப்பது இவளுக்கு தெரியலையா … ஐயோ அழகு பதுமையா இருக்காளே … சீக்கிரம் இந்த ஊரை விட்டு போகணும் ….
நான் அவள் எதிரில் சென்று நிற்க அவர்கள் நான் வந்ததையே கவனிக்கல …
ச்ச செம ஊர் வாழ்ந்தா குற்றாலத்துல தான் வாழனும்
ஆனா இந்த குற்றாலத்துக்கே நீ தான் அழகு சேர்த்துருக்க ….
நானா நான் என்ன பண்ணேன் ?
ம் இவளோ அழகான பொண்ண குற்றாலத்துல நான் பார்த்ததில்லை …
வீணா …
ஓ ! வந்துட்டீங்களா எங்க டிரஸ் ….
கடைலாம் ஸ்டிரைக் ….
ஆமாம் வீனா நானே மறந்துட்டேன் காலைல நம்ம பூஜை சாமான் வாங்குனப்ப அந்த சாதாரண பூக்கடை மட்டும் தான இருந்துச்சு …
அது சரி இப்ப என்ன பண்றது ?
பெரியம்மாவோட பாவாடை காஞ்சிருக்கும் அதை கட்டிக்கிட்டு வந்துடேன் மணி 5 ஆகிடிச்சி இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும் அப்புறமா போயிடலாம் …
அப்ப லேசா கண் விழித்த பெரியம்மா … ம் சரிடா அப்டியே பண்ணிடலாம் இருட்டுல ஒன்னும் தெரியாது …
ம் !!
ஆனா பெரியம்மா அடுத்த குண்டை தூக்கி போட்டாங்க ….
டேய் மோகா நாம கிளம்பலாம்டா நீ வண்டிய மெதுவா தான் ஓட்டுவ இவன் வேகமா வந்துடுவான் … இவங்க கிளம்பி வரதுக்கும் நாம போயி சேர்ரதற்கும் சரியா இருக்கும் …
ஐயோ இன்னும் ஒரு மணி நேரம் பெரியம்மாவும் இல்லாம இந்த அரைகுறை ஆடைல இவர்களை தனியா விட்டு எப்படி போறது ?
நான் யோசித்தபடி இருக்க பெரியம்மா பொருட்களை பேக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க …
இனி என்ன சொல்றது அப்டியே கிளம்பு வேண்டியது தான் எதுனா சொன்னா அவ்ளோதான் என் மகன் ஒன்னும் உன் பொண்டாட்டிய கடிச்சி தின்னுட மாட்டான்னு சொல்லி அசிங்கப்படுத்துவாங்க ..
இதை வேற சொல்லணுமாக்கும் …
சரி வீணா பெரியம்மா சொன்ன மாதிரி கொஞ்சமா இருட்டினதும் வந்துடுங்க …
ம்ம் சரிங்க ….
இப்படி ஒரு கட்டழகிய ஆளில்லாத இடத்தில தனியா விட்டு போறத நினைச்சாலே மனசு பாரமா இருக்கே …
ம்ம் … பெரியம்மாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன் …
மெல்ல உருட்டியபடி வீடு வந்து சேர்ந்தேன் !!
பெரியம்மா வீட்டுக்குள் சென்றுவிட நான் உடைகளை மாற்றி லுங்கிக்கு மாறி என் மனைவி வருவாள் வருவாள் என வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் !!
அய்யய்யோ இடி இடிக்குது…. மழை தூர ஆரம்பிக்க … இடி என் தலையிலே விழுந்தது போல உணர்ந்தேன் !!
பெரியம்மா பெரியம்மா மழை பெய்யுது … அதனால என்னடா துணிலாம் எதுவம் காய வைக்கல …
ஐயோ பெரியம்மா மழைல அவங்க நனைஞ்சிட்டா .?
அட ஒன்னும் கரைஞ்சிட மாட்டாடா … வந்துடுவாங்க இரு …
ம்க்கும் உங்ககிட்ட போயி சொன்னேன் பாரு …
நான் மழை நின்றுவிடாதா என்று ஏக்கத்தோடு பார்த்தேன் …
மழையோ விடுவதாக தெரியவில்லை .. பேய் மழை !!
இங்க எப்பவுமே இப்படித்தான் திடீர்னு ஆரம்பிக்கும் கொட்டி தீர்ந்துடும் …
நானும் பொருத்துத்திருந்தேன் … கிட்டத்தட்ட மூனு மணிநேரம் மழை இடைவிடாமல் பொழிந்து ஓய்ந்தது …
பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து இருவரும் வந்து சேர்ந்தாங்க …
என்னாச்சி வீணா மழைல மாட்டிகிட்டீங்களா ?
நாங்க எங்க மாட்டினோம் கிளம்பரத்துக்குள்ள மழை வந்துடுச்சு …
ஐயோ அப்புறம் ?
அப்புறம் என்னஅந்த மோட்டார் ரூமுக்குள்ள ஒதுங்கிட்டோம் …
எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல யாரோ கடப்பாரையால் என் இதயத்தை பிளந்ததை போன்ற வலி ….
ஐயோ அங்கையா ஏன் அங்க போனீங்க ?
வேற எங்க போறது ? அவ்ளோ மழை …
உள்ள என்ன பண்ணீங்க ?
ம் சமையல் “பண்ணோம்” னு சர்வ அலட்சியமாக சொல்லிட்டு அவ பாட்டுக்கு டிரஸ் மாத்திக்க உள்ளே சென்றுவிட்டாள் …
இந்த கோலத்தில் அவனுடன் கிட்டத்தட்ட மூனு மணி நேரம் இருந்துருக்கா என்னல்லாம் நடந்துச்சோ ??
மனம் ரணமாகி விட … நானும் பின்னாடியே ரூமுக்குள் செல்ல அங்கே என் மனைவி முழு நிர்வாணமாக நின்று தலை துவட்டிக்கொண்டிருக்க …
தங்க சிலை போல நிற்கிறாள் இவளை பறிகொடுத்துடுவேனோ ? என்ன மாதிரி ஒரு வாழ்க்கை துணை அமைஞ்சிருக்கு அதை எப்படி விட முடியும் ?
நான் தயங்கி தயங்கி அவள் பின்னால் சென்றேன் …
ச்சை இவ என்னோட மனைவி தான நான் ஏன் தயங்கணும்னு அவளை பின்னாலிருந்து அணைக்க …
ம்ம் … டார்லிங் அந்த சுடிதார் டாப்ஸ் அந்த டேபிள் மேல இருக்கு பாருங்க அதை கொஞ்சம் அலசி புழிஞ்சி காயப்போடுங்களேன் …
நான் சற்று கலவரப்பட்டாலும் அவள் என்னை முதல் முறையாக டார்லிங்ன்னு கூப்பிட்டது சுகமாக இருக்க அந்த சுகத்தில் எல்லாத்தையும் மறந்து அவள் ஆடைகளை அலசலாம்னு அவள் உடைகளை எடுக்க …
என்ன வீணா வெறும் டாப்ஸ் மட்டும் தான் இருக்கு பிரா எங்க பேண்டீஸ் எங்க ?
அதுல இல்லையா ?
அங்கு நான் கண்ட காட்சி ….
என் பெரியம்மா தரையில் ஒரு துண்டு விரித்து படுத்திருக்க அருகில் வீணா படுத்துக்கொண்டு ஒரு காலை உயர்த்தி வைத்திருக்க அவளின் வாளிப்பான தொடைகளை பார்த்துக்கொண்டே கார்த்தி புல் புடிங்கிக்கொண்டே சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு இருந்தான் ..
இவ என்ன இப்படி படுத்துருக்கா ….
அவன் இவள் தொடைகளை பார்ப்பது இவளுக்கு தெரியலையா … ஐயோ அழகு பதுமையா இருக்காளே … சீக்கிரம் இந்த ஊரை விட்டு போகணும் ….
நான் அவள் எதிரில் சென்று நிற்க அவர்கள் நான் வந்ததையே கவனிக்கல …
ச்ச செம ஊர் வாழ்ந்தா குற்றாலத்துல தான் வாழனும்
ஆனா இந்த குற்றாலத்துக்கே நீ தான் அழகு சேர்த்துருக்க ….
நானா நான் என்ன பண்ணேன் ?
ம் இவளோ அழகான பொண்ண குற்றாலத்துல நான் பார்த்ததில்லை …
வீணா …
ஓ ! வந்துட்டீங்களா எங்க டிரஸ் ….
கடைலாம் ஸ்டிரைக் ….
ஆமாம் வீனா நானே மறந்துட்டேன் காலைல நம்ம பூஜை சாமான் வாங்குனப்ப அந்த சாதாரண பூக்கடை மட்டும் தான இருந்துச்சு …
அது சரி இப்ப என்ன பண்றது ?
பெரியம்மாவோட பாவாடை காஞ்சிருக்கும் அதை கட்டிக்கிட்டு வந்துடேன் மணி 5 ஆகிடிச்சி இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும் அப்புறமா போயிடலாம் …
அப்ப லேசா கண் விழித்த பெரியம்மா … ம் சரிடா அப்டியே பண்ணிடலாம் இருட்டுல ஒன்னும் தெரியாது …
ம் !!
ஆனா பெரியம்மா அடுத்த குண்டை தூக்கி போட்டாங்க ….
டேய் மோகா நாம கிளம்பலாம்டா நீ வண்டிய மெதுவா தான் ஓட்டுவ இவன் வேகமா வந்துடுவான் … இவங்க கிளம்பி வரதுக்கும் நாம போயி சேர்ரதற்கும் சரியா இருக்கும் …
ஐயோ இன்னும் ஒரு மணி நேரம் பெரியம்மாவும் இல்லாம இந்த அரைகுறை ஆடைல இவர்களை தனியா விட்டு எப்படி போறது ?
நான் யோசித்தபடி இருக்க பெரியம்மா பொருட்களை பேக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க …
இனி என்ன சொல்றது அப்டியே கிளம்பு வேண்டியது தான் எதுனா சொன்னா அவ்ளோதான் என் மகன் ஒன்னும் உன் பொண்டாட்டிய கடிச்சி தின்னுட மாட்டான்னு சொல்லி அசிங்கப்படுத்துவாங்க ..
இதை வேற சொல்லணுமாக்கும் …
சரி வீணா பெரியம்மா சொன்ன மாதிரி கொஞ்சமா இருட்டினதும் வந்துடுங்க …
ம்ம் சரிங்க ….
இப்படி ஒரு கட்டழகிய ஆளில்லாத இடத்தில தனியா விட்டு போறத நினைச்சாலே மனசு பாரமா இருக்கே …
ம்ம் … பெரியம்மாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன் …
மெல்ல உருட்டியபடி வீடு வந்து சேர்ந்தேன் !!
பெரியம்மா வீட்டுக்குள் சென்றுவிட நான் உடைகளை மாற்றி லுங்கிக்கு மாறி என் மனைவி வருவாள் வருவாள் என வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் !!
அய்யய்யோ இடி இடிக்குது…. மழை தூர ஆரம்பிக்க … இடி என் தலையிலே விழுந்தது போல உணர்ந்தேன் !!
பெரியம்மா பெரியம்மா மழை பெய்யுது … அதனால என்னடா துணிலாம் எதுவம் காய வைக்கல …
ஐயோ பெரியம்மா மழைல அவங்க நனைஞ்சிட்டா .?
அட ஒன்னும் கரைஞ்சிட மாட்டாடா … வந்துடுவாங்க இரு …
ம்க்கும் உங்ககிட்ட போயி சொன்னேன் பாரு …
நான் மழை நின்றுவிடாதா என்று ஏக்கத்தோடு பார்த்தேன் …
மழையோ விடுவதாக தெரியவில்லை .. பேய் மழை !!
இங்க எப்பவுமே இப்படித்தான் திடீர்னு ஆரம்பிக்கும் கொட்டி தீர்ந்துடும் …
நானும் பொருத்துத்திருந்தேன் … கிட்டத்தட்ட மூனு மணிநேரம் மழை இடைவிடாமல் பொழிந்து ஓய்ந்தது …
பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து இருவரும் வந்து சேர்ந்தாங்க …
என்னாச்சி வீணா மழைல மாட்டிகிட்டீங்களா ?
நாங்க எங்க மாட்டினோம் கிளம்பரத்துக்குள்ள மழை வந்துடுச்சு …
ஐயோ அப்புறம் ?
அப்புறம் என்னஅந்த மோட்டார் ரூமுக்குள்ள ஒதுங்கிட்டோம் …
எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல யாரோ கடப்பாரையால் என் இதயத்தை பிளந்ததை போன்ற வலி ….
ஐயோ அங்கையா ஏன் அங்க போனீங்க ?
வேற எங்க போறது ? அவ்ளோ மழை …
உள்ள என்ன பண்ணீங்க ?
ம் சமையல் “பண்ணோம்” னு சர்வ அலட்சியமாக சொல்லிட்டு அவ பாட்டுக்கு டிரஸ் மாத்திக்க உள்ளே சென்றுவிட்டாள் …
இந்த கோலத்தில் அவனுடன் கிட்டத்தட்ட மூனு மணி நேரம் இருந்துருக்கா என்னல்லாம் நடந்துச்சோ ??
மனம் ரணமாகி விட … நானும் பின்னாடியே ரூமுக்குள் செல்ல அங்கே என் மனைவி முழு நிர்வாணமாக நின்று தலை துவட்டிக்கொண்டிருக்க …
தங்க சிலை போல நிற்கிறாள் இவளை பறிகொடுத்துடுவேனோ ? என்ன மாதிரி ஒரு வாழ்க்கை துணை அமைஞ்சிருக்கு அதை எப்படி விட முடியும் ?
நான் தயங்கி தயங்கி அவள் பின்னால் சென்றேன் …
ச்சை இவ என்னோட மனைவி தான நான் ஏன் தயங்கணும்னு அவளை பின்னாலிருந்து அணைக்க …
ம்ம் … டார்லிங் அந்த சுடிதார் டாப்ஸ் அந்த டேபிள் மேல இருக்கு பாருங்க அதை கொஞ்சம் அலசி புழிஞ்சி காயப்போடுங்களேன் …
நான் சற்று கலவரப்பட்டாலும் அவள் என்னை முதல் முறையாக டார்லிங்ன்னு கூப்பிட்டது சுகமாக இருக்க அந்த சுகத்தில் எல்லாத்தையும் மறந்து அவள் ஆடைகளை அலசலாம்னு அவள் உடைகளை எடுக்க …
என்ன வீணா வெறும் டாப்ஸ் மட்டும் தான் இருக்கு பிரா எங்க பேண்டீஸ் எங்க ?
அதுல இல்லையா ?