30-04-2025, 12:16 PM
அருமை நண்பா.. ஒவ்வொரு கதையும் விட்ட இடத்திலிருந்து சரியாக , நம்பும்படியாக கோர்வையாக எழுதுகிறீர்கள்... உங்களின் மெனக்கெடக்கு தலை வணங்குகிறேன்.. கதை படிக்க படிக்க என்னையே நான் கற்பனை பண்ணி பார்ப்பது போல உள்ளது.. .. உங்களின் சேவை தொடரவும்.. நன்றி...