29-04-2025, 05:40 PM
(This post was last modified: 29-04-2025, 05:46 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(29-04-2025, 02:57 PM)Kavinrajan Wrote: காலத்துக்கும் அழியாத கவியரசரின் வரிகள் அனைத்து கதை சூழ்நிலைகளுக்கும் பொருந்துவது வியப்பதற்கில்லை. எந்த கதை என்று சொன்னால் நானும் வாசித்து மகிழ்கிறேன்.
உங்கள் கதையின் அப்டெட்க்காக காத்திருக்கிறார்கள் உங்கள் வாசகர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Welcome bro.
3 roses, நினைவோ ஒரு பறவை இந்த இரண்டு கதையில் தான் பாடல் வரிகளை உபயோகித்து இருக்கிறேன்.இந்த ஒரு படத்தின் பாடல் வரி மட்டுமல்ல,பல திரைப்படங்களின் பாடல் வரிகளை உபயோகித்து உள்ளேன்.எந்த part என தேட வேண்டும். வியூஸ் பற்றி கவலைப்படாமல் எழுதும் மனநிலைக்கு வந்த பிறகு தான் மீண்டும் எழுத ஆரம்பிக்க முடியும் நண்பா.இப்போ என்னோட நிலைமையும் இன்னும் சரியாகவில்லை.எப்படியும் ஒரு மாதம் ஆகும் என நினைக்கிறேன்.
உங்கள் கதைக்கு கருத்து,மற்றும் likes போடும் வாசகர்களும்,என்னோட கதைக்கு கருத்து போடும் வாசகர்களும் பெரும்பாலும் ஒரே வாசகர்களாக இருப்பதை கவனித்து இருக்கிறேன்.நாம் இருவரும் incest கதை எழுதாத எழுத்தாளர்கள் என்பதால் இருவருக்குமான வாசகர்கள் ஒற்றை புள்ளியில் இருக்கிறார்கள்.