29-04-2025, 02:57 PM
(This post was last modified: 29-04-2025, 03:03 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-04-2025, 10:46 AM)Geneliarasigan Wrote: எங்கே வாழ்க்கை தொடங்கும்,அது எங்கே எவ்விதம் முடியும் என்ற நெஞ்சம் மறப்பதில்லை பாடல் வரிகளை என் கதையில் உபயோகித்து இருந்தேன்.அதை இங்கே கண்ட உடன் இன்ப அதிர்ச்சி.
கதை எழுதுவதை நிறுத்தி விட்டதால் ரொம்ப நாள் இந்த தளத்துக்கு வரவில்லை. இன்று தான் வந்தேன்,இன்ப அதிர்ச்சி
காலத்துக்கும் அழியாத கவியரசரின் வரிகள் அனைத்து கதை சூழ்நிலைகளுக்கும் பொருந்துவது வியப்பதற்கில்லை. எந்த கதை என்று சொன்னால் நானும் வாசித்து மகிழ்கிறேன்.
உங்கள் கதையின் அப்டெட்க்காக காத்திருக்கிறார்கள் உங்கள் வாசகர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Welcome bro.