27-04-2025, 11:44 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கீழ் வீட்டிற்கு வந்து சோர்வு உடன் இருப்பதை கண்டு பார்வதி தான் நெஞ்சில் ஹீரோ அனைத்து செய்யும் செயல்கள் அவளின் உணர்ச்சியின் தூண்டப்பட்டு சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் சமையலறை பார்வதி அதை பற்றி நினைத்து ஹீரோ முகத்தை பார்க்காமல் கொல்லைப்புறம் வேலை இருப்பதை சொல்லியது பார்க்கும் போது அடுத்த ஆட்டம் பார்வதி உடன் நடக்கும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்