24-04-2025, 05:31 PM
(24-04-2025, 03:42 PM)Thiru93x Wrote: எழுதலாம் ஆனால் அந்த அளவுக்கு இந்த கதையின் மேல யாருக்கும் விருப்பம் இல்லாத மாதிரி தெரியுது. மத்த கதைகள் போல இது இல்லை. இது வித்தியாசமான கதைக்களம். யாரும் எழுதாத நடையில எழுத நினைச்சேன். ஆனா போதிய ஆதரவு இல்லாததால எனக்கு பெருசா பிடிப்பு இல்லாம போயிடிச்சு.
சரி உங்களுக்காக... இந்த கதையின் அடுத்த பாகத்தை இந்த வாரம் ஞாயிறுல எழுதி போஸ்ட் பண்ணுறேன்.
ரொம்ப நன்றி நண்பா உங்களின் இந்த கதைக்காக தான் நான் இந்த தளத்திற்கு வந்தேன்.