Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
【97】

⪼ மால்ஸ்-சுதா ⪻

நளனை கன்னி கழிக்க, உனக்கு டிசம்பர் 31 வரைக்கும் டைம் என குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மால்ஸுக்கு கெடு வைத்திருந்தாலும், அது நடக்கும் என்ற நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே சுகன்யாவுக்கு இல்லை..

டிசம்பர் 31க்கு தன்னை இன்வைட் செய்த சுகன்யா சொன்ன வார்த்தைகளை வைத்துப் பார்க்கும் போது நளன்-மால்ஸ் நடுவில் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை சுதாவுக்கும் இல்லை..

சுகன்யா தன் கணவனுடன் த்ரீசம், கப்புள் ஸ்வாப் பற்றி பேசிய பிறகு, குமார்-மால்ஸ் & சுகன்யா-கிருபா ஜோடி எல்லாம் செய்திருப்பார்களோ என்ற எண்ணம் சுதாவுக்கு வந்தது.. இதைப்பற்றி சுதா கேட்ட போது சுகன்யா வயிறு குலுங்க சிரித்தாள். அந்த ஜோடி இதுக்கெல்லாம் செட் ஆகாது.. ஆனா, ரெண்டு பேர் கிட்டேயும் எந்த விஷயத்தையும் மனசுவிட்டு பேசலாம், எதுவும் வெளியே போகாது என்றாள்.

இதனாலேயே என்னவோ, நளனை மேட்டர் செய்யும் தன் ஆசையைப் பற்றி, மால்ஸிடம் வெளிப்படையாக பேசுவதில் சுதாவுக்கு பெரிதாக தயக்கமும் இல்லை..

தன்னைவிட வயது குறைந்த பையன், கன்னிப் பையன் என்பதைத் தாண்டி, 'உங்களுக்கு முன்ன நான்' என சுகன்யாவிடம் சொன்னதை செய்து காட்டவே சுதா ஆசைப்பட்டாள்.

முதல் வகுப்பில் ஆர்த்தி-மாலினி மீது வந்த கோபத்தை கன்ட்ரோல் செய்தாலும், இரண்டாவது பீரியடில் ஸ்டாப் அறையில் உட்கார்ந்து நளன்-சுதா நடுவில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்ற சிந்தனையில் அதிக நேரத்தை செலவிட்டாள் மால்ஸ்..

மற்றொரு வகுப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாவது பீரியட் வகுப்பை எடுத்துவிட்டு ஸ்டாப் ரூம் வந்தவளுக்கு மொபைல் பார்த்ததும் பயங்கர கோபம் வந்தது..

'அக்கா, நளன் நம்பர் குடுக்க முடியுமா' என சுதா மெசேஜ் அனுப்பியிருந்தாள்..

நம்பர் கொடுக்க மால்ஸுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.. மெசேஜ் படித்துவிட்ட சமிக்கையை அந்த ஆப் காட்டியதால், சுதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போல தோணியது..

'எதுக்குன்னு சொல்லு, தரேன்' என்ற மெசேஜுடன் கண் சிமிட்டுவது போல ஸ்மைலி அனுப்பினாள் மால்ஸ்.. (சீரியஸாக இல்லாமல் ஜாலியாக கேட்கிறாள் என சுதா நினைக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தாள்)

சுதா : கால் பண்ணவா, பேச முடியுமா..?

ஹம்.

மால்ஸை அழைத்த சுதா...

சுதா : அக்கா, இன்னைக்கு ஈவினிங் மாமியார் சைடு ஒரு ரிசப்ஷன் போறதா நேத்து சொன்னேன் நியாபகம் இருக்கா..

ஆமா. நியாபகம் இருக்கு.

சுதா : டிவில, ஈவினிங் மழை வரும்னு சொன்னானாம். மாமியார் குழந்தைய கூட்டிட்டு மழையில அங்க போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க..

சுதா சொல்லும் விஷயத்தின் உள்ளர்த்தம் புரிந்த மால்ஸ் முகம் வாடியது. அவள் கண்களில் நீர் தேங்கியது..

சுதா : நீங்க ஃபோன் பண்ணி நேத்து மாதிரி அவன ஈவினிங் வரச் சொன்னா கூட ஓகே..

சுதா கடைசியாக சொன்ன வார்த்தைகள் காதில் விழாத அளவுக்கு சிந்தனையில் இருந்தாள் மால்ஸ், அவளுக்கு நளனை விட்டுக் கொடுக்கவும் விருப்பமில்லை. அதேநேரம் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்பையும் தடுக்க விரும்பவில்லை..

மால்ஸ் பதில் சொல்லாமல் இருந்ததால், அவளுக்கு தான் சொல்லும் விஷயம் பிடிக்கவில்லை என்றே நினைத்தாள் சுதா..

சுதா : சாரிக்கா..

எதுக்கு சுதா..?

இல்லை.. உங்களுக்கு அவன்கூட (நளன்) எதும் பண்ண விருப்பம் இல்லைன்னு நினைச்சேன். அதான் கிடைக்கிற நல்ல வாய்ப்பை நாம மிஸ் பண்ண வேண்டாம்னு தான் நம்பர் கேட்டுட்டேன்..

சாரி சுதா. இங்க ஒரு மேடம் இன்னொரு மேடம் கிட்ட பேசிட்டு இருந்தாங்க. நீ என்ன சொன்னேன்னு சரியா கேட்காம விட்டுட்டேன்.. நீ என்ன கேட்ட..?

சுதா : நீங்க ஃபோன் பண்ணி நேத்து மாதிரி ஈவினிங் அவன வரச் சொன்னா கூட ஓகேன்னு சொன்னேன்..

எம்மா, என்னால முடியாது. நான் நம்பர் அனுப்பறேன்..

சுதா : சரிக்கா..

காலையிலேயே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனியாமே என கிண்டலாக சுதாவிடம் கேட்டாலும் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தாள் மால்ஸ்..

எப்படியும் மால்ஸ் நளனிடம் எதுவும் கேட்கும் வாய்ப்புகள் இல்லை என்பதால், தானாக முன்வந்து செய்த விஷயங்கள் சிலவற்றை, நளன் ஆசைப்பட்டு கேட்டதால், அவனுக்காக செய்ததாக பொய் சொன்னாள்..

சுதா : காலையிலேயே மூட் ஆகிடுச்சுக்கா. மாமியார், நான் மட்டும் ரிசப்ஷன் போறேன். சுதாகர் கூட திரும்ப வர்றேன்னு சொன்னதும் செம குஷியாடுச்சு என்றாள்..

நளனாக கேட்டான் என சுதா சொன்ன விஷயங்களை பொய் என்றே நினைத்தாள் மால்ஸ்..

இங்க ஒரு மேடம் கூப்பிடறாங்க. அவங்ககிட்ட பேசிட்டு நம்பர் அனுப்பறேன் என அழைப்பை துண்டித்தாள் மால்ஸ். இன்று மாலை நளன் வந்தால், எப்படியும் முடித்து விடுவாள் என்ற எண்ணம் வந்தது. நளனை விட்டுக் கொடுக்க மனமில்லாமல், 10 நிமிடங்களுக்கு மேலாக பைத்தியம் பிடித்தது போல அவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே ஓடியது..

ஆனால் நளனுக்கு கிடைக்கும் வாய்ப்பை தடுக்க விரும்பாதவள் அவனது நம்பரை டைப் செய்ய ஆரம்பித்தாள்..

'காலையில வீட்ல மூச்சுவிட சிரமப்பட்டான். இப்ப எப்படி இருக்குன்னு கேட்கணும். நீங்க கேட்டு சொன்னா கூட ஓகே' என மீண்டும் ஒரு மெசேஜ் சுதாவிடமிருந்து வந்தது..

ஒருவேளை கணவன் மெசேஜ்களை பார்த்தாலும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் அந்த மெசேஜ் எனப் புரிந்து கொண்ட மால்ஸ், 'ஓஹ், அப்படியா..? என்ன ஆச்சு' என்ற மெசேஜை அனுப்பிவிட்டு,' சாரி, இங்க ஒரு மேடம் திடிர்னு வந்துட்டாங்க. அதான் பேச முடியலை என இன்னொரு மெசேஜ் அனுப்பினாள், அதைத் தொடர்ந்து நளனுடைய நம்பரையும் அனுப்பி வைத்தாள்..

நளன் நம்பரை பார்த்தவுடன் சுதாவுக்கு செம குஷியாக இருந்தது. ஆனால் அவனை அழைத்து 'செக்ஸ் பண்ணலாம் வாடா' என அழைப்பதில் சிறு தயக்கம் இருந்தது..

⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻

ஆஃபிஸ் கான்பரன்ஸ் காலில் இருந்த மாலதி, அரை மணி நேரம் கழித்தே ராதிகாவை அழைத்துப் பே‌சினா‌ள்..

இன்று நடந்த விசயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள் ராதிகா. பொறுமையாக அவற்றை கேட்டுக் கொண்டிருந்த மாலதிக்கு, ஃபலோப்பியன் குழாயில் விந்து பீய்ச்சியடித்த விஷயத்தை ராதிகா சொன்ன விதத்தை வைத்தே கர்ப்பம் தரிக்கும் நம்பிக்கையும், நளன் கேட்ட விஷயங்களை இப்போதே செய்யும் எண்ணமும் ராதிகாவுக்கு இருப்பதை புரிந்து கொண்டாள். அப்படி இல்லையென்றால் சைக்கோ பாத்ரூம் செக்ஸுக்கு அனுமதி கொடுக்க வாய்பில்லை என நம்பினாள். ஆனால் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.

'ஓகே ராதி, யாராவது கேட்டா, பாத்ரூம்ல வழுக்கி பக்கெட் மேல விழுந்துட்டேன், அதனால அந்த இடத்துல அடிபட்டுடுச்சுன்னு சொல்லச் சொல்லு. அப்படியே அவன் ரூம்ல இருக்குற பக்கெட்டையும் உடைக்க சொல்லு' என்றாள்.. இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஃபலோப்பியன் குழாயில் விந்து நேரடியாக பீய்ச்சி அடிப்பதால் பெரிதாக வித்யாசம் இல்லை என இன்டெர்நெட் தேடலில் வந்த பதிலையும் படித்துக் கொண்டிருந்தாள்.அதைப் படித்த மாலதிக்கு, 'அதீத நம்பிக்கைதான் உங்களை கொல்கிறது' (It's the hope that kills you) என ஆங்கிலத்தில் படித்த மீம் நியாபகம் வந்தது. இதைப்பற்றி எதுவும் பேசி ராதிகாவின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்பவில்லை.

ராதிகா : எனக்கும் அது தோணுச்சுக்கா. ஆனா அது செட் ஆகும்னு தோணல.. பிரதாப்கிட்ட எதும் உளறிக் கொட்டிடுவானோன்னு பயமா இருக்கு.

ஏன்..? என்ன ஆச்சு..?

ராதி முந்தைய தினம் நடந்த விஷயத்தை சொன்னாள்..

ஜாலியா என்ஜாய் பண்ற மூட்ல எல்லாம் பண்ணிட்டு அவன (நளன்) மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்.? டாய்லெட் போய்ட்டு வர்ற மாதிரி வான்னு சொன்னதோட ஸ்டாப் பண்ணிருக்கணும். அவன் (நளன்) பதில் சொல்லாம எதையாவது யோசிக்குற மாதிரி தோணுன உடனே நீ எதும் பொய் சொல்லிருப்ப. அப்புறம் நீ ஒவ்வொரு பொய் சொல்லும் போதும், அய்யய்யோ இதுக்கு எதும் கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்சு யோசிச்சு டென்ஷன்ல எதையாவது உளறிருப்பான்..

ராதி : ஹம்.. (மாலதி ஷார்ப் என்று தெரியும். ஆனால் கூடவே இருந்து கவனித்த மாதிரி பதில் சொல்கிறாளே என்பதைவிட ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சொல்லும் பதில்தான் ராதிகாவை ரொம்ப ஆச்சரியப்படுத்தியது.. )

அவன, அவன் போக்குல விடு. அவனே எதையாவது சொல்லி சமாளிப்பான்..

ராதி : இல்லக்கா.. உங்ககிட்ட எதையாவது பேசி மாட்டிப்பான்ல. அப்படி மாட்டிக்கவானோன்னு பயந்துட்டேன்..

ஹா ஹா. உன் ஹஸ்பண்ட் என்ன மாதிரி கேள்வி கேட்பாரா என்ன?

ராதி : இல்லை. ஏன்..?

அப்புறம் ஏண்டி பயப்படற. அவன (நளன) அப்படியே விடு. அவனே எதையாவது சொல்லி சமாளிக்கட்டும்.. என்னை மாதிரி ஆளுங்க கிட்ட தனியா விடாத, அப்புறம் உனக்கு சங்குதான்.. ஹா ஹா.

ராதி : ஹம்..

வேற எதும் டவுட் இருக்கா..?

ராதி : ஆமா..

என்ன குழப்பம்..?

ராதி : அவன் அப்படி பக்கெட் மேல விழுந்தேன்னு சொன்னா நீங்க எப்படி ஓட்டுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

ஹா ஹா.

ராதி : நீங்க, அவன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன், வேற யாருக்கும் சொல்ல மாட்டேன்னு என்கிட்ட சொன்னீங்க..

ஆமா..

ராதி : நீங்க எதுவும் டபுள் மீனிங் கமெண்ட் பண்ணலன்னா ஒருவேளை அவனுக்கும் (நளன்), அவங்க அண்ணாக்கும் (வளன்) டவுட் வருமேன்னுதான்..

அதுக்கென்ன ராதி. எப்பவும் போல கலாய்க்குறது ஒரு பிரச்சனையா என்ன.

ராதி : அங்க தான்க்கா பிரச்சனையே..

ஹா. ஹா. நீ அப்படி வர்றியா..

ராதி : ஆமாக்கா..

நீ சொல்றது சரிதான். நான் கண்டுபிடிச்சுட்டேன்னு நினைச்சு அவனாவே எதையாவது லூசு மாதிரி பண்ணிட்டு அப்புறம் உளறிக் கொட்டி வம்பா மாட்டிக்குவான்..

ராதி : ஆமாக்கா.. அதே தான்..

ஹம். சரிப்பா.. எனக்கு ஒண்ணு தோணுது, அதை சொல்றேன். உனக்கு ஓகேன்னா சொல்லு. அப்படியே அதை எக்சிகியூட் பண்ணலாம்..

ராதி : சரிக்கா..

எப்படியும் என்கிட்ட வம்படியா சிக்கி உளறிக் கொட்டுவான்னு உனக்கு தோணுற ஒரே காரணத்தாலதான் இந்த ஐடியா. ஓகே வா. உனக்கு பிடிக்கலைன்னா வேற யோசிச்சு கால் பண்றேன்..

ராதி : ஹம். சரிக்கா..

நாளைக்கு வளன் ஆபீஸ் போன கொஞ்ச நேரத்துல நான் கால் பண்றேன். நீ வீட்டுக்கு வா. வந்துட்டு முன்னால மாதிரி இல்லாம இலேசா அவன்கிட்டயும் சிரிச்சு பேசிட்டு போ. அப்புறம் எல்லா விஷயத்தையும் நான் அவன்கிட்ட பேசி பிடுங்கிடுறேன். எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அவன் கன்னத்துல நாலு அப்பு குடுக்குறேன். எனக்கு தெரியும்னு சொல்லி உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்பான், அப்ப நீயும் நாலு அப்பு குடு.

ராதி : அய்யோ அக்கா.. அதெல்லாம் வேண்டாம்..

என்னடி பாசமா?

ராதி : அய்யோ அக்கா அப்படியெல்லாம் இல்லை..

அவனுக்கு நாலு அடி ரெண்டு பேரும் குடுத்தா மட்டும்தான் சும்மா இருப்பான். இல்லைன்னா திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும்ன்னு நினைச்சு உன்ன நோண்டிக்கிட்டு எதாவது பிரச்சனையில மாட்டி விட்டாலும் மாட்டி விட்டுருவான்..

ராதி : அது பரவாயில்லக்கா..

என்னடி நடக்குது இங்க. மூணு நாளுன்னு நினைச்சா ஆயுசு முழுக்க சேவை செய்வ போல இருக்கே..

'அய்யோ, அக்கா' என சொன்ன ராதிகா தன் நாக்கை கடித்துக் கொண்டாள். அக்கா சரியான கேடி. நளன பத்தி பேசியே நம்மகிட்ட போட்டு வாங்கிட்டா என நெற்றியில் தன் கையால் தட்டினாள்..

ராதி, மூணு நாளோ இல்லை முப்பது வருஷமோ, அது உன் விருப்பம்.. ஆனா நளன் அஜாக்கிரதையா இருந்து உன்னை எதும் பிரச்சனையில மாட்டிவிடாம இருக்கணும்னா, நான் சொன்ன மாதிரி நாலு அப்பு அப்பு.. அவ்ளோதான் நான் சொல்லுவேன், அப்புறம் உன் விருப்பம்..

ராதி : புரியுதுக்கா. இன்னைக்கு அவன பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு. அதான்..

பாவ புண்ணியம் பார்க்காத ராதி.. நல்லது நடக்கணும்னா சில விஷயங்களை ஹார்ஷா பண்ணிதான் ஆகணும்.

ராதி : ஹம், சரிக்கா..

சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கா..?

ராதி : ஹம். ஆமா.

முதல்ல நீ.. இல்லை இப்ப நளனுக்கு ஃபோன் பண்ணி இந்த பிளான சொல்லு. அப்படியே உன் ஹஸ்பண்ட்க்கு ஃபோன் பண்ணிட்டு, அக்கா 12:30க்கு லஞ்ச் கொண்டு வர்றேன்னு சொன்னாங்க. அது வேண்டாம், நைட் டின்னரும் வேண்டாம்னு சொல்லச் சொல்லு.. காரணம் கேட்டா பிளான் பண்ணுன விசயத்தை சொல்லச் சொல்லு

ராதி : அய்யோ அக்கா. எதுக்குக்கா. வம்பா நாமளா பிரதாப்கிட்ட போய் சிக்கிக்கணும்..

சொல்றத நம்பு ராதி..

ராதி : உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லக்கா..

நம்மளா போய் ஏன் வாயை விடணும்னு தோணுதா..?

ராதி : ஹம்.

நீ குடுக்குற லீட் வச்சு நளன் மேனேஜ் பண்ணிப்பான். அவனுக்கும் திங்க் பண்ண டைம் இருக்கும். உன் மூலமா உன் ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சி, அவரா போய் கேட்டாதான் சிக்கல்..

ராதி : ஹம்.. புரியுது..

உன் ஹஸ்பண்ட் உனக்கு கால் பண்ணி, நளன் சொன்ன விஷயத்தை சொல்வாரு. ஒருவேளை சாப்பாடு கொண்டு குடு இல்லை வாசல்ல வை அப்படின்னு எதும் சொன்னா, 'முடியவே முடியாதுன்னு சொல்லு'. நீ சாப்பாடு கொண்டு போனா, போயிட்டு வந்த பிறகு உன் ஹஸ்பண்ட்க்கு ஃபோன் பண்ணி நல்லா திட்டு..

அப்புறம் முக்கியமா முத நேரம் ஹஸ்பண்ட் விஷயத்தை சொல்லும் போது தயவுசெய்து சிரிச்சுராத.

எதுக்கு அவங்களை (பிரதாப்பை திட்டணும்) எனக் கேட்க வந்த மூணு நாள் சைக்கோ ராதிகாவுக்கு, மாலதி ஏன் கணவனை திட்ட சொன்னாள் எனப் புரிந்தது. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

ராதி : அய்யோ அக்கா..

ஹா ஹா.. என்னடி அய்யோ.. இன்னைக்கு நைட் ஃபுல்லா ஜாலிதான்.. என்ஜாய்..

ச்சீ..

ஆமா ஆமா ச்சீ தான்.. சரிப்பா, நாங்க ஈவினிங் கிளம்புறோம்.. நைட் வந்துடுவோம்.. காலையில பார்க்கலாம்.. பை..

சோகத்துடன் பேச ஆரம்பித்த ராதிகா அந்த அழைப்பை வெட்கத்துடன் கட் செய்தாள்..

[சைக்கோ சைக்கோத்தனம் செய்தால், 'என்ன எதுக்கு அங்க போக சொன்ன, என் கண்ணு ஃபுல்லா அவன் இடுப்புக்கு கீழ போச்சு, அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்' என ஆரம்பிக்கும் சண்டை கடைசியில் ரோல் பிளேயில் முடியும் என்பது அந்த சைக்கோவுக்கு தெரியாதா என்ன?]

⪼ நளன்-ராதி ⪻

நளனை அழைத்த ராதி, மாலதி சொன்ன விஷயங்களை தானாக யோசித்தது போல சொன்னாள்..

அய்யோ அக்கா அண்ணாகிட்ட நான் எப்படி பேச எனத் தயங்கினான்.

டேய், நீ விழுந்துட்டன்னு அவன்கிட்ட (பிரதாப்) சொல்லி, அவனா எதும் கேட்டா, நேத்து மாதிரியே நீ எதாவது உளறுவ. நீயா பேசுனா நல்லா திங்க் பண்ணி பேசலாம். அவனும் அப்புறமா எதும் கேட்க மாட்டான்..

சரிக்கா என ராதிகாவிடம் சொன்ன நளன், பிரதாப்பிடம் என்ன சொல்லி ஆரம்பித்து எப்படி விஷயத்தை சொல்வது என யோசித்தான்..

⪼ நளன்-சுதா ⪻

டிசம்பர் 31 வாய்ப்பு நளனுடன் செக்ஸ் பண்ண வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியே கிடைத்தாலும் ஃப்ரீயாக என்ஜாய் பண்ண முடியாது.. சுகன்யாவுக்கு முன்பே நளனை அனுபவிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எ‌ன்று‌ முடிவு செய்தே நளன் நம்பரை கேட்டிருந்தாள் சுதா.. ஆனால் நம்பர் கிடைத்த பிறகு அவளுக்குள் தயக்கம் இருந்தது..

குழந்தைக்கு மதிய உணவை ஊட்டிய மாமியார், 'அந்த தம்பிகிட்ட பேசுனியாம்மா, இப்ப எதுவும் பிரச்சனை இல்லையே' எனக் கேட்டாள்.

மாமியார் அவளது அறைக்கு சென்ற பிறகு தன் அறைக்கு வந்து வீடியோ காலில் நளனை அழைத்துப் பேசினாள். நலம் விசாரித்த ஒரு நிமிடத்துக்குள் தன் நைட்டியின் ஜிப்பை இறக்கி விட்டவள், தன் முலைகளை தடவியபடி, 'இதுல பால் குடிக்கணும்னா, உங்க மேடம் வீட்டுக்கு இன்னைக்கு ஈவினிங் வா' என சொல்லியபடி காம்பை நசுக்கினாள்..

அப்புறம் இதுவும் என புண்டையை வீடியோ காலில் காட்டி தடவினாள்..

நளனின் சுண்ணி விறைக்க ஆரம்பிக்க, அதனுடன் வலியும் வந்தது..

ஏற்கனவே கணவனுடன் சூத்தடி (ஆனல்) செக்ஸ் அனுபவமுள்ள சுதா, இது கூட ஓகே என குப்புற படுத்து குண்டியை காட்டிய தருணம், 'அக்கா, வீட்டுல இருந்து கால் பண்றாங்க' என அழைப்பை துண்டித்தான். ஸ்பீக்கரில் போடாமல் பின்புறத்தை காட்டிக் கொண்டிருந்தவளுக்கு, நளன் சொன்ன விஷயம் காதில் விழவில்லை..

அங்கும் இங்கும் புரண்டு படுத்ததில் கால் கட் ஆகிவிட்டது என நினைத்து மீண்டும் இருமுறை வீடியோ காலில் அழைத்தாள் சுதா. அந்த அழைப்புகளை ஏற்காமல் கட் செய்தான் நளன். அவனது நிலமை தெரியாத சுதா, காலையில எல்லாம் காட்டிட்டு, இப்பவும் எல்லாம் காட்டிட்டு வாடான்னு கூப்பிட்டதால தன்னை கேவலமா நினைக்கிறானோ. அதனால தான் இப்ப கால் அட்டென்ட் கூட பண்ண மாட்டேன்றான் என நினைத்தாள்.. ஒருவேளை அவனுக்கு மால்ஸ் மேல ஆசை இருக்குமோ, அதனால தன்னை தவிர்க்க முயற்சி செய்கிறான் என்ற எண்ணமும் வந்தது..

ஆடியோ காலில் திரும்ப அழைத்த நளன், வீட்டுல இருந்து கால் பண்ணுனாங்க அதான் கட் பண்ணிட்டேன் என்றான்..

ஓஹ்.. (நளன் பொய் செல்கிறான் என நினைத்தாள் சுதா)

ஹம்..

4-5 விநாடிகளுக்கு அமைதி..

அக்கா..

சொல்லு நளன்.

எனக்கும் ஆசை தான். ஆனா என்னால இன்னைக்கு வரமுடியாது..

சரிடா, பரவாயில்லை..

டாய்லெட்ல விழுந்துட்டேன், என்னால சரியா நடக்க முடியலை..

ஓஹ்... (நளன் சொல்லும் விஷயத்தில் நம்பிக்கை இல்லாமல் ஏனோ தானோ என பதில் சொன்னாள் சுதா..

உண்மையா அக்கா. நடக்க முடிஞ்சா கண்டிப்பா வந்திருப்பேன் என சொல்லி முடிக்கும் முன்னர் மாலதி அக்கா லைன்ல வர்றாங்க அப்புறம் பேசுறேன் என அழைப்பை துண்டித்தாள் சுதா..

⪼ நளன்-மால்ஸ்-சுதா ⪻

நளனிடம் பேசுனியா என்ன நடந்தது எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் ஃபோன் பண்ணியிருந்த மால்ஸுடம் நடந்த விஷயங்களை வெளிப்படையாக சொன்னாள் சுதா..

நளனுக்கு என்ன ஆச்சு, இப்ப எப்படி இருக்கான் என்ற மால்ஸின் கேள்விக்கு பதில் சொல்லாமல், நானா நேத்து இன்னைக்கு எல்லாம் காட்டுனதால என்னை தேவிடியான்னு நினைச்சுட்டான் போல என பொரிந்து தட்டினாள் சுதா..

கொஞ்சம் நிறுத்துறியா. நீ என்ன நினைச்சுட்டு இருக்க, அவன் அப்படி பொய் சொல்ற ஆளு இல்லை. உன் வீட்டுல வச்சு தான மூச்சு விட கஷ்டப்பட்டான். அப்புறம் எப்படி உன்னால இப்படி திங்க் பண்ண முடியுது என கோபமாக பேசிய மால்ஸ், அப்படியே லைன்ல சைலன்ட்டா இரு, கான்பரன்ஸ் போடுறேன் என சுதாவிடம் சொன்னாள்..

எப்படிடா இருக்க என நலம் விசாரித்த மால்ஸ், ஒருவேளை அவங்க (மால்ஸ் கணவன் குமார்) ஃபிரண்ட்ட கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போனா, இன்னைக்கும் துணைக்கு வீட்டுக்கு வரமுடியுமாடா எனக் கேட்டாள்.

பக்கெட் மேல் விழுந்ததாக சொல்லாமல், பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன். அடிபட்டு, வீங்கி நடக்க கஷ்டமா இருக்கு என சுதாவிடம் சொன்ன விஷயத்தை மால்ஸிடமும் சொன்னான். சரிடா எதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு என அழைப்பை துண்டித்தாள் மால்ஸ்..

மால்ஸை மீண்டும் அழைத்த சுதா, அவன்கூட செக்ஸ் வச்சுக்குற மிஸ் ஆன கோபத்துல அப்படி பேசிட்டேன் என மன்னிப்பு கேட்டாள்..

காலையில் நளன் எதுவும் காமிக்க சொல்லவில்லை, தானாகவே முலை மற்றும் புண்டையை காட்டிய விஷயத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டாள்..

இதெல்லாம் என்கிட்ட எதுக்குப்பா சொல்லி மன்னிப்பு கேட்குற, நானா இருந்தாலும் ஆம்பளை கேட்டான்னுதான் சொல்வேன்..

அவன்கிட்ட எடக்கு மடக்கா பேசுனதுக்கு வேணும்னா ஃபோன் பண்ணி மன்னிப்பு கேளு என அட்வைஸ் செய்தாள் மால்ஸ்..

⪼ நளன்-பிரதாப்-ராதி ⪻

நேரம் 12:20-ஐ நெருங்கும் போது பிரதாப்பை அழைத்த நளன், அக்கா 12:30 க்கு சாப்பாடு கொண்டு வர்றேன்னு சொன்னாங்க வேண்டாம்னு சொல்லிடுங்க அண்ணா என்றான்..

வெளியே எங்கேயும் போறியா எனக் கேட்ட பிரதாப்பிடம் விஷயத்தை சொன்னான் நளன்.. அப்படியா ஹாஸ்பிட்டல் போனியா எனக் கேட்டுக் கொண்டான்,

சிரித்துக் கொண்டே நளன் சொன்ன விஷயத்தை சொன்ன கணவன் மீது போலியாக கோபம் கொண்டாள் ராதி. எல்லா ஆம்பளைங்களுக்கும் அடுத்தவன் குஞ்சு மேல அடிபட்டா எப்படி இப்படி சிரிப்பு வருது என கணவனிடம் கேட்டாள்..

சாப்பாடு எப்படி கொண்டு போக என ராதி கேட்டாள்.. வேற எதையும் யோசிக்காம, கொண்டு கொடு என சொன்ன கணவனிடம், 'முடியவே முடியாது' என முதலில் மறுப்பு தெரிவித்தாள்..

நீ வீட்டுக்குள்ள போக வேண்டாம், அவன வாசலுக்கு வரச் சொல்றேன் எனச் சொன்ன பிரதாப், நளனை ஃபோனில் அழைத்து, வாசலுக்கு வரச் சொன்னான்.

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நளனிடம் சாப்பாட்டைக் கொடுத்த ராதி வேறு எதுவும் பேசவில்லை..

வீட்டுக்கு வந்தவள்' டேய், எல்லாம் பெர்பெக்ட்டா போகுது'.மொஸ்ட்லி, பிரதாப் எதுவும் உன்கிட்ட கேட்க மாட்டான். ஒருவேளை கேட்டா இதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்க என ஃபோனில் அழைத்து சொன்னாள்..

மாலதி யூகித்த மாதிரியே எதுவும் பிசகாமல் அப்படியே அச்சு அசலாக நடப்பது ஆச்சரியமாகவே இருந்தது..

மாலதி சொன்ன மாதிரி தன் கணவனை திட்டுவது மட்டுமே மீதம் இருந்தது..

கோபம் வந்து சைக்கோத்தனம் வெளிவராத சூழ்நிலையில், மாலதி சொன்ன விஷயத்தை செய்ய வேண்டும் என்பதற்காக கணவனை அழைத்தாள் ராதி. ஈவினிங் பேசுறேன்னு சொல்லிட்டு இப்ப ஃபோன் பண்றா, எதுக்கு திட்டுவான்னு தெரியலையே என நினைத்த பிரதாப் யாரும் இல்லாத மீட்டிங் அறைக்குள் நுழைந்தான்..

ராதிகா தன்னால் முடிந்த அளவுக்கு கோபமாக பேச முயற்சி செய்தாள்.. இது சைக்கோ இல்லை ராதி எனப் புரிந்த பிறகு, 'நல்லா பார்த்தியா, பெருசா இருந்துச்சா, அவுத்து காட்ட சொல்லி எவ்ளோ பெருசா வீங்கியிருக்குன்னு பார்த்திருக்கலாம்' என கிண்டல் செய்தான்..

போடா லூசு, புருஷன் மாதிரியா பேசுற என செல்லமாக கணவனை திட்டிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள் ராதி...
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 23-04-2025, 08:17 PM



Users browsing this thread: 12 Guest(s)