Adultery கன்னி கழிக்க வைத்த சுந்தரிகள்
#34
அடுத்தநாள் காலை கொஞ்சம் அசதியில் ரொம்ப நேரம் தூங்கிவிட்டேன். அப்போது வீட்டின் வெளியிலுருந்து யாரோ கணைக்கும் சத்தம்.

அவசரகதியில் வேறு ஷார்ட்ஸ் மட்டும் போட்டுகொண்டு வெற்று மார்புடன் வந்து கதவை திறந்தேன். எதிரில் ரேணுகாக்கா தான் நின்றிருந்தாள்.

“தம்பி, என்னப்பா இவ்வளவு நேரம் தூக்கம். உனக்கு காலேஜ்க்கு நேரமாகுலையா?”

அப்போதுதான் வாட்ச்சை பார்த்தேன்.

“ஐயய்யோ…. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல” பரபரத்தேன்.

.”அதுதான் என்னடா ஆளையே காணோம்னு பார்த்தேன். நான் நினைச்சது சரிதான். நீ ரொம்ப நேரம் தூங்கிட்டு இருப்ப……... அதுதான் எழுப்பிவிட்டு போலாம்னு வந்தேன்” சொல்லி என்னை குறுகுறுவென பார்த்தாள்.

அவளின் பார்வை, என் அகண்ட நெஞ்சின் மீது பாய்ந்து. அப்படியே என் ஷார்ட்ஸின் புடைப்பில் வந்து நின்றது..

நான் அதை கவனிக்கவில்லை.

அதற்கு முதல்நாள் அவளின் புண்டை மேட்டை என் தோள்பட்டை இடித்தது அவளின் மனசுக்குள் ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்த, என் நினைவாகவே அவள் தூங்கியுள்ளாள்..

ஒருவழியாக அவளை அனுப்பிவைத்துவிட்டு, நானும் குளித்துமுடித்து, அவசர அவசரமாக  காலேஜுக்கு கிளம்பி போனேன். .இப்படியே ஒரு வாரம் போனது..

நடுநடுவே நான் காலேஜுக்கு போகும் பொது வரும்போது வாசலிலேயே நிற்பாள். என்னை பார்த்து சிரிப்பாள். கொஞ்சம் வழிஞ்சு பேசுவாள். அப்போதெல்லாம் அது எனக்கு எதுவும் தப்பாக தோணவில்லை.

நானும் அந்த அக்கா ரொம்ப பாசத்துடன் தான் பேசுகிறாள் என் நினைத்து சாதாரணமாகவே பழகி வந்தேன்.

ஆனால் பார்வதியம்மாவை மட்டும் சரியாக பார்க்காமல் எனக்கு மனசு என்னனோவோ செய்தது...

அந்த வாரம் சனிக்கிழமை. வழக்கம்போல் காலேஜ் லீவ்.

[Image: FB-IMG-1731834473987.jpg]
[+] 7 users Like Latharaj's post
Like Reply


Messages In This Thread
RE: கன்னி கழிக்க வைத்த சுந்தரிகள் - by Latharaj - 18-04-2025, 10:44 PM



Users browsing this thread: bsbala92, 5 Guest(s)