10-04-2025, 07:12 PM
(09-04-2025, 01:23 PM)Arun_zuneh Wrote: ஸ்ரேயா என்ன முட்டாளா தன் கர்ப்பை பணயம் வைத்து தன்னை உயிராக நேசிக்கும் தந்தைக்கு துரோகம் மற்றும் அவமானம் செய்த தாய்யை பார்த்தே தீரவேண்டும் என்று துடிக்கிறாள்.
இந்த கதைக்கு அப்டேட் அடிக்கடி போடுங்கள் நண்பா
அடுத்த பதிவும் போட்டாச்சு நண்பா.. நான் சொன்னது போல வாரத்தில் இரண்டு பதிவுகள் வரும்..