Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
【93】

⪼ நளன் ⪻

ஆர்த்தி-மாலினி-கவுஸ் மூவரும் தன் சுண்ணியை ஊம்பி கஞ்சியை குடித்தால் எப்படியிருக்கும் என கற்பனையில் மிதந்த நளன் தன் சுண்ணியை தடவி, குலுக்கி உச்சத்தை நெருங்கிய தருணம் ராதிகாவிடமிருந்து மெசேஜ் வந்தது.

'டேய், எப்ப வருவ..? பிரேக் ஃபாஸ்ட் பண்ணனுமா..? என்ற கேள்விக்கு' லேட் ஆகும், பிரேக் ஃபாஸ்ட் வேண்டாம்' என பதில் அனுப்பினான்.

நளனுக்கு தன் சுண்ணியை குலுக்கி தண்ணியை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் முதன்மையாக இருந்த போதும், ராதிகா 'ஓகே' என அனுப்பிய ரிப்ளையை பார்த்த பிறகு, தன் சுண்ணியை குலுக்குவதை நிறுத்தினான்.

விழித்துக் கொண்டிருந்தால் சுய இன்பம் செய்வதை நிச்சயமாக தவிர்க்க முடியாது என்ற எண்ணம் வந்ததால், தூங்க முயற்சி செய்தவன் சற்று நேரத்தில் தூங்கிப் போனான்.

⪼ மால்ஸ் ⪻

No Restriction என அனுமதி கொடுத்து விட்டு, செக்ஸ் வேண்டாம் என சொன்னது.. இன்று சுதா செய்த விஷயத்தை தானும் எதிர்பாராதவிதமாக செய்திருந்தாலும், ஆசையை தூண்டியதாகத்தானே நளன் நினைத்திருப்பான் என நினைக்கும் போது, 'ஆசை காட்டி மோசம் செய்வது' போல உணர்ந்த மால்ஸுக்கு ரொம்ப மனவருத்தமாக இருந்தது. நளனாக தன்னை அணுகும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் இப்படி அவனது ஆசையை தூண்டி விட்டால் பாவம் அவன்தான் என்ன செய்வான் என பலவிதமான சிந்தனைகள்... 

நளன் மீது இரக்கம் வந்தாலும் சுதாவின் மீது கோபமும் பொறாமையும் தான் வந்தது. குமாரின் பிறந்தநாளன்று போதையில் அப்படி இப்படி நடந்து கொண்டாலும், இன்று சர்வ சாதாரணமாக இரட்டை அர்த்தத்தில் பேசி, தன் முலைப்பிளவை நளனுக்கு காண்பிப்பாள் என நினைக்கவில்லை..

நளனுக்கு தன்னைக் கொடுக்க மால்ஸின் மனம் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. அதே நேரம் தான் செக்ஸ் வைத்துக் கொள்ளும் முன்பு வேறு யாரும் நளனுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதையும் அவளது மனம் ஏற்க மறுத்தது..

சுதாவிட‌ம் நளன் தனியாக மாட்டும் நாளில் அவனுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் விடமாட்டாள் என்ற எண்ணம் வந்த வினாடி சுதாவின் மீது இன்னும் பொறாமை அதிகமாகியது.

இரவு 12 மணியளவில் களைப்பாக வீட்டுக்கு வந்து சேர்ந்த கணவனிடம், 'நீங்க ஹாஸ்பிட்டல் இருக்கேன்னு சொல்லும் போது ரொம்ப பயமா இருந்துச்சி, அப்புறம் வீடியோ காலில் உங்களை பார்த்த பிறகு தான் நிம்மதி' என முத்த மழை பொழிந்தாள்.

நளனுக்கு கொடுப்பதற்காக மாலையில் வாங்கிய பழங்களை மனைவியிடம் கொடுத்த குமார், 'காலையில் மறக்காமல் அவன்கிட்ட கொடுத்துடு' என சொல்லி, கைகால் கழுவி வந்த பிறகு இருவரும் தூங்கினர்..

⪼ நளன்-மால்ஸ் ⪻

வார வேலை நாட்களில் வழக்கமாக செய்வது போல சீக்கிரமாக எழுந்து சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் மால்ஸ்..

6 மணிக்கு மேல் எழுந்த நளனிடம் 'தூக்கம் நல்லா வந்துச்சா' என விசாரித்தவள் 'டீ, காபி' எனக் கேட்க வேண்டாம் என தலையை அசைத்தான் நளன்..

'பால் வேணுமா' எனக் கேட்காமல் தவறுதலாக 'பால் குடிக்கிறியா' என மகள்களிடம் கேட்பதைப் போல கேட்டவள், தவறு செய்து விட்டோமே என தன் நாக்கை கடித்தபடி 'ஸ்ஸ்' என ஒளியெளுப்பிய வண்ணம் நளனைப் பார்த்தாள்..

நளனுக்கு யூரின் முட்டிக் கொண்டு வர 'இல்லை வேண்டாம்' என பதில் சொன்னான். சுண்ணி இலேசான விறைப்பு நிலையில் இருந்ததால் அவனால் ஷோபாவை விட்டு எழும்ப இயலவில்லை. 'எப்போ மேடம்' இங்க இருந்து கிளம்புவீங்க என்பதைப் போல பார்த்தான்..

மால்ஸ் கண்களுக்கு நளன் தன்னை ஏக்கத்துடன் பார்ப்பது போல தோண, ரொம்பவே மனம் நொந்து போனாள். கண்களில் நீர்த் தேங்கத் துவங்க, கிச்சன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

காலைக்கடன்களை முடித்து வந்த நளன் பேச்சுக் கொடுக்க, மால்ஸால் நளனின் முகத்தைப் பார்த்து பேச முடியவில்லை.. பெரும்பாலும் ஹம், ஹம் என பதில் சொன்னவள், ஹாட் பாக்ஸில் தோசையை சுட்டு வைத்தாள். டைனிங் டேபிளில் இருக்கும் பழங்களை வீட்டிற்கு போகும் போது எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள்..

மால்ஸ் கணவன் குமார் விழித்த பிறகு அவனுடன் பேசிக் கொண்டிருந்தான் நளன். மால்ஸ் குளித்துவிட்டு சேலை உடுத்தி தலையில் டவலுடன் ஹாலில் இருந்த கணவனை கூப்பிட்டாள்.

எழும்பவே மாட்டாளுங்க, அவளுங்கள (மகள்களை) எழுப்பி ஸ்கூல் அனுப்புறதுக்குள்ள ஒரு வழி ஆயிடும். இப்ப வர்றேன் என குமார் பெட்ரூமில் நுழைந்தான்..

கிச்சன் நோக்கி சென்ற மால்ஸின் தலையில் டவல், ஜாக்கெட்டின் பின்புறத்தில் கொஞ்சம் ஈரம், முதுகுப்புறத்தில் சில துளி நீரை பார்த்த நளனுக்கு போர்ன் மூவி பார்க்கும் நேரங்களில் விறைப்பு ஏற்ப்படுவதை விட வேகமாக விறைக்க துவங்கியது. விறைப்பை கட்டுபடுத்த முடியாத சூழ்நிலையில் இருந்த நளனின் முகத்தில் ஒரு பதட்டம் வந்தது..

மால்ஸ் ஹாலுக்குள் நுழைந்த நேரம் நளன் தன் ஆடைகளை இடுப்புக்கு கீழே இழுத்து விடுவதை கவனித்தாள். நளனின் முகத்தை பார்க்க முயற்சிக்க, அவனோ அவளை தவிர்த்தான். மால்ஸால் காரணத்தை கெஸ் பண்ண முடிந்தது. தன்னால் தான் மீண்டும் நளனுக்கு கஷ்டம் என நினைத்த மால்ஸ் மனம் நொந்து போனாள்..

மால்ஸ் கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற ஒரு மணி நேரத்துக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ரெடியாக, நளனும் கிளம்புகிறேன் என விடைபெற்றுக் கொண்டான்..

⪼ நளன்-சுதா-சுதாகர் ⪻

வேலைப்பளு காரணமாக முந்தைய நாள் லேட்டாக வீட்டுக்கு வந்த சுதாவின் கணவன் சுதாகர் இன்று சீக்கிரமாகவே கிளம்ப வேண்டியிருந்தது..

குமார், குழந்தைகள், நளன் அனைவரும் வெளியே வந்த நேரம், 'அப்பாக்கு பை சொல்லு' என சுதா தன் குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..

ஹாய் அண்ணா என குமாரைப் பார்த்து சொன்ன சுதாகர், 'எப்படியிருக்க நளன்' எனக் கேட்க, அவனை வீட்டுக்கு கூப்பிடுங்க என்றாள் சுதா..

சுதாகர் மற்றும் சுதாவைப் பார்த்து புன்னகைத்த குமார் கதவை லாக் செய்ய, இளைய மகள் 'ஹாய் பாப்பா' என ஓடினாள்.

சுதாகர் தன் வீட்டுக்கு வரும்படி நளனை இன்வைட் செய்தான். 'இன்னொரு நாள்' என நளன் இழுக்க,'ஏண்டா எங்க வீட்டுக்கெல்லாம் வர மாட்டியா, அண்ணா வீட்டுக்கு மட்டும்தான் போவியா' என்றாள் சுதா.

குமார் தன் இரண்டாவது மகளை கூப்பிட்டான். பை அங்கிள் என குழந்தைகள் சொல்ல, அவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வாகனம் வரும் இடத்தை நோக்கி நடந்தான் குமார்..

சுதா வீட்டை நோக்கி நளன் செல்ல, சுதாகர்' கிளம்பவா' என மனைவியிடம் கேட்டான்.

உங்க அம்மாகிட்ட மாட்டி விடுறியா? வீட்டுக்கு வந்துட்டு போ என்றாள்.

வீட்டுக்குள் வந்த நிமிடம் குழந்தை அழுதது. பாப்பா எதுக்கு அழுகிற எனக் கேட்டபடி வெளியே வந்த தன் தாயாரிடம் நளனை அறிமுகம் செய்து வைத்தான் சுதாகர்..

கையில் அழுதபடி இருந்த குழந்தையை சுதாவின் மாமியார் அங்கும் இங்கும் நடந்த படி சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்..

சுதா ஜூஸ் எடுத்துட்டு வர்றேன் என சொன்ன நேரம், 'டைம் ஆகுது, நான் கிளம்பறேன்' என விடைபெற்றுக் கொண்டான் சுதாகர்.

⪼ நளன்-சுதா ⪻

நளன் : அக்கா நானும் கிளம்புறேன்..

சுதா : ஜூஸ் குடிச்சிட்டு போடா..

சுதாகர் : நான் ஆஃபிஸ் சீக்கிரம் போகணும். அதான் கிளம்புறேன். சாரி. நீ பொறுமையா உக்காந்து ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பு..

சுதாவின் மாமியார் : என்னப்பா அவசரம். சாப்பிட்டுட்டு போகலாம்..

நளன் : அய்யோ ஆண்ட்டி, இப்பதான் சாப்பிட்டேன்.

சுதாவின் மாமியார் : அப்ப ஜூஸ் மட்டும் குடி. வளர்ற புள்ள.. வயித்துல நிறைய இடம் இருக்கும்..

மாமியார் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி கணவனுக்கு பை சொன்ன சுதா கிச்சன் சென்றாள். சுதாகரும் தன் தாய் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டே கிளம்பினான். சுதாவின் மாமியார், பாப்பாவுக்கு இந்த பொம்மை வேணுமா இந்த பொம்மை வேணுமா என ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினாள்..

சுதா ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து நளனுக்கு கொடுத்தாள்..

'பாப்பாக்கு பிடிச்ச பொம்மை நம்ம ரூம்ல இருக்கு, வாங்க போய் எடுத்துட்டு வரலாம்' என சொன்ன மாமியாரைப் பார்த்து முறைத்தாள்..

சுதா : என்னடா, நேத்து ஃபுல்லா ஜாலியா..

நளன் : அதெல்லாம் இல்லக்கா.. குமார் அண்ணா வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டேன்..

குமார் அண்ணா கூட என்னடா ஜாலி என சிரித்தாள் சுதா..

ஏன்க்கா..

அப்ப ஒண்ணும் நடக்கல..?

என்னக்கா..?

மாலதி அக்கா (மால்ஸ்) ஒண்ணும் பண்ணலயா..?

டின்னர் பண்ணிக் குடுத்தாங்க..

இவன் நாம பேசுறது புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்குறானா இல்லை லூசா இல்லை கொஞ்சம் ஸ்லோவா என்ற எண்ணம்தான் சுதா மனதில் சில விநாடிகளுக்கு ஓடியது. ஆளு கொஞ்சம் ஸ்லோவா இருப்பான் போல, இவன்கிட்ட மறைமுகமா பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என நினைத்தாள்.. மாமியார் இருக்கும் அறையை ஒருமுறை நோட்டம் விட்டாள்..

'பாக்குறியாடா' எனக் கேட்ட சுதா, தன் நைட்டியின் ஜிப்பை கீழே இறக்க, ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நளனுக்கு புரையேறியது..

ஏற்கனவே காய்ச்சலுடன் வந்த சளி முழுதும் குறையாத நிலையில், மூக்கு வாய் என எல்லா இடங்கள் வழியாகவும் ஜூஸ் வெளியேற, சீராக மூச்சுவிட சிரமப்படுகிறான் என்பதை புரிந்து கொண்ட சுதாவின் மாமியார், 'தம்பி, கொஞ்ச நேரம் மல்லாந்து படுத்து, கால் முட்டி, பாதம் மேல வச்சுக்குங்க' என வற்புறுத்தினாள். நளன் அப்படியே செய்தான். சுதா & நளன் இருவருக்கும் ஏனென்று புரியவில்லை. சுதாவின் மாமியார் விளக்கம் கொடுத்த நேரம் அவரது செல்போன் ரிங் ஆகியது.

'நம்ம அத்தைதான் ஃபோன் பண்ணுறா, நாம போய் பேசலாமா' எனக் குழந்தையிடம் சொல்லியபடி தன்னுடைய பெட்ரூம் சென்ற மாமியாரை முறைத்துக் கொண்டிருந்தாள் சுதா.

நளன் படுத்திருக்கும் கோலத்தைப் பார்த்து சுதா சிரித்தாள்..

ஏன்க்கா சிரிக்குறீங்க..

உன்னை பார்க்க லாரியில அடிபட்ட தவளை படுத்துருக்க மாதிரியே இருக்குடா..

சுதா கிண்டல் செய்ததால் நளன் எழுந்து உட்கார்ந்தான்..

பாக்குறியான்னு கேட்டா, ஒண்ணு சரின்னு சொல்லணும் இல்லை வேண்டாம்னு சொல்லணும்.. அதைவிட்டுட்டு ஆளையும் மூஞ்சையும் பாரு..

ஹம்.. பாக்குறேன்..

டேய் லூசு, மாமியார்கிட்ட மாட்டிவிடப் பாக்குறியா..

நளன்-சுதா இருவருமே மாமியாரின் பெட்ரூம் வாசலை சில விநாடிகளுக்கு பார்த்தார்கள்.. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது..

அக்கா, நான் கிளம்பவா..

ஒரு நிமிஷம்டா என எழுந்தாள் சுதா. மீண்டும் ஒரு முறை மாமியார் அறையின் கதவை நோட்டமிட்டாள்..

டேய் கிச்சனுக்கு வா என நடக்க, நளனும் அவள் பின்னால் சென்றான்..

கையில் ஒரு காலி கப்பை கொடுத்த சுதா, 'டேய், என்னோட மாமியார் கதவை திறந்தா, இந்த கப்பை இங்க (கிச்சன் மேடையில்) வச்சுட்டு எதுவும் பேசாம போ' என சொல்லிவிட்டு ரெப்ரிஜிரேட்டரை திறந்தாள்.. ரெப்ரிஜிரேட்டர் கதவு திறந்த நிலையில் இருந்தால் ஹாலில் இருந்து பார்க்க முடியாது என்பதனால் அப்படி செய்தாள் சுதா..

'என்ன பண்றாங்க, எதுக்கு கப் குடுத்தாங்க' என யோசித்தபடியே சுதாவைப் பார்த்தான் நளன்.. அந்த வினாடி வரை சுதா அடுத்து என்ன செய்யப் போகிறாள் என சின்ன ஐடியா கூட இல்லை..

ஹாலில் இருந்து பார்த்தால் ரெப்ரிஜிரேட்டர் முன்னே முட்டி போட்டு எதையோ தேடுவது போல இருக்கும் பொசிஷனில் முட்டி போட்டிருந்த சுதாவின் முலைப்பிளவை நளனால் பார்க்க முடிந்தது..

'ஒருவேளை காமிக்க போறாங்களா' என நளன் யோசித்த தருணம், சுதா நைட்டியின் ஜிப்பை கீழே இறக்கி விட்டாள்..

முட்டி போட்ட பொசிஷனில், முந்தைய இரவைவிட சுதாவின் முலைகள் ப்ராவில் நன்கு பிதுங்கி வெளியே தெரிந்தன..

எச்சில் விழுங்கியபடியே முலைப் பிளவையும், சுதாவின் மாமியார் இங்கு வருகிறாளா எனவும் மாறி மாறி பார்த்தான்..

'சொன்ன மாதிரியே செஞ்சுட்டீங்க அக்கா' என சுதாவைப் பார்த்து புன்னகை செய்த தருணத்தில் சுதா தன் வலது பக்க முலையை ப்ராவுக்கு வெளியே எடுத்து விட்டாள்..

நளனின் கண்கள் விரிந்தன.. சுதாவின் முலைகளை இன்னும் வெறித்துப் பார்த்தான்..

இடது பக்க முலையை மேல்புறமாக வெளியே எடுத்து விட வசதியாக இல்லாததால் ப்ராவை மேலே தூக்கி முலைகளுக்கு விடுதலை கொடுத்த சுதா, நிமிர்ந்து நளனைப் பார்த்தாள்..

முலைகளையும், ஹாலையும் மாறி மாறி பார்த்த நளனின் இடுப்பை நோக்கி சுதாவின் கண்கள் சென்றன.. சுண்ணியின் புடைப்பை பார்த்தவள், தன் உதட்டைக் கடித்தாள்..

முழு விறைப்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த நளனின் புடைப்பில் கையை வைத்தாள்..

நளன் கூச்சத்தில் பின்வாங்க, தன்னுடைய மாமியார் பெட்ரூமுக்கு வெளியே வந்து விட்டாள் போல என நினைத்த சுதா அவசர அவசரமாக தன் ஆடைகளை சரி செய்தாள்..

நளன் நகராமல் அதே இடத்தில் நிற்க, ரெப்ரிஜிரேட்டரை மூடிய சுதா ஹாலை பார்க்க, அங்கே யாரும் இல்லை. மாமியார் ஒருவேளை வரவில்லை போல, இவன் தான் பயத்துல என்ற எண்ணம்..

ஏண்டா, என் மாமியாருக்கு என்னைவிட நீ பயப்படற என கிண்டலாக சொல்லிவிட்டு எழுந்தாள்..

கூச்சமா இருந்துச்சிக்கா..

கூச்சப்பட்டா ஆசைப்பட்டது நடக்காதுடா..

ஹம்.

பேசிக்கொண்டே இருவரும் ஹாலுக்கள் வந்தார்கள்..

அக்கா, கிளம்பவா..?

ஒரு நிமிஷம்டா என தன்னுடைய மாமியார் அறைக்கதவை திறந்தாள் சுதா. 'அத்தை, கிளம்புறான்' என்றாள்..

கால்களை நீட்டி கட்டிலில் உட்கார்ந்து, குழந்தையை மடியில் படுக்க வைத்து, கால்களை தொட்டில் போல ஆட்டிக் கொண்டு மகளிடம் பேசிக் கொண்டிருந்த மாமியார், 'சரிம்மா, பை சொல்லிடு' என்றாள்..

'சரி அத்தை' என சொன்ன சுதா, 'மூணு நாளா என்னன்னவோ நடக்குதே' என சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த நளனின் நெஞ்சில் தன் முலைகள் பிதுங்க அவனது உதட்டைக் கவ்வி, உறிஞ்சினாள்..

சந்தோஷமா..?

ஹம்..

எல்லாம் பார்த்தாச்சா..?

இல்லையே என தன் கண்களை சுதாவின் இடுப்பை நோக்கி நகர்த்தினான்..

ஆசை தோசை என கன்னத்தை பிடித்து திருகினாள்..

சுதாவைப் பார்த்த நளன் பை அக்கா என சொல்லிவிட்டு, மால்ஸ் வீட்டிலிருந்து கொண்டு வந்த பழங்கள் இருந்த கவரை எடுத்தான்..

முன் கதவை நெருங்கிய நேரம், மாமியார் வெளியே வந்தவுடன் பார்க்க முடியாத பிளைண்ட் ஸ்பாட்டில் வந்த போது 'ஒரு நிமிஷம்டா' என்ற சுதா தன் நைட்டியைத் தூக்கினாள்..

நளன் நேரில் பார்க்கும் நான்காவது புண்டை. மாலினியின் புண்டை ஏன் உப்பலாக இல்லை என பரிசோதிக்க நினைத்தவன் கண்களுக்கு, போர்ன் வீடியோவில் பார்த்தது போல உப்பலாக இருந்த சுதாவின் புண்டை விருந்தானது..

நளன் தன் கையிலிருந்த கவரை கீழே வைத்துவிட்டு தன்னுடைய பேன்ட்டை அவிழ்க்க கைகளை கொண்டு சென்றான்..

டேய், என்னடா பண்ற என பதட்டத்தில் தன் நைட்டியிலிருந்த கைகளை விடுவித்தாள்.. மாமியார் வீட்டில் இருந்தபோதிலும் இதுவரை சில்மிஷத்தில் தானாகவே ஈடுபட்ட சுதா அந்த கணத்தில் ரொம்பவே பயந்து போனாள்..

நளன் தன் பேன்ட் ஜிப்பை மேலேற்றினான்..

லூசு லூசு என திட்டியவள், நளனை இன்வைட் பண்ணல என சுகன்யா சொன்னதை மறந்து, சுகன்யா அக்கா வீட்டுக்கு 31st வருவல்ல.. வாய்ப்பு கிடைச்சா அங்க பார்த்துக்கலாம் என வழியனுப்பி வைத்தாள்...

⪼ ஆர்த்தி-மாலினி ⪻

மாலினி கல்லூரிக்கு வந்து சேர்ந்த நேரத்திலிருந்து ஆர்த்தியின் வருகைக்காக காத்திருந்தாள்.. அவளைப் பார்த்ததும் தனக்கிருக்கும் ஐயத்தை சொன்னாள்.

ஏய் ஆர்த்தி, அவ (கவுஸ்) கண்டிப்பா கிஸ் பண்ற வரைக்கும் கான்பிடன்டா இருக்குற மாதிரியே நடிப்பாடி.

கிஸ் பண்ண உனக்கு கசக்குதா என்ன என சிரித்தாள் ஆர்த்தி..

அது இல்லப்பா.. நீ அவன் (நளன்) பேர சொல்லி கிண்டல் பண்ணுவ. எப்பவாச்சும் ஒருவேளை அண்ணன்னு சொல்லுவ. ஆனா அவ மூச்சுக்கு மூச்சு அண்ணா அண்ணான்னு சொல்லி வெறுப்பேத்துவா..

ஹம்.. ஆமா. இத நாம யோசிக்கவே இல்லையே..

ஹம்.. இப்ப என்ன பண்றது..

விடு, நீ கிஸ் பண்ற சிச்சுவேஷன் உருவாகுற முன்னாடி அவ ஓடுற மாதிரி எதாவது பிளான் பண்ணலாம்..

⪼ மால்ஸ் ⪻

கல்லூரிக்கு வந்து சேர்ந்த மால்ஸ் தன் கணவனை அழைத்து நளன் கிளம்பி விட்டானா எனக் கேட்க, குமார் நடந்த விஷயங்களை சொன்னான்..

சுதா எந்த அளவுக்கு போனான்னு தெரியலையே என நினைத்த மால்ஸுக்கு அழுகையாக வந்தது. அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. சக ப்ரபஷர் ஒருவர் மால்ஸை சமாதானப் படுத்தினாள்..

இவ்வளவு படிச்சு காலேஜ்ல வேலை பார்க்குற நான் எதுக்கு என்னோட புருஷன் இன்னொரு பொண்ணு கூட சில்மிஷம் பண்ணுன மாதிரி பீல் பண்றேன். அவன் என் லவ்வர் மாதிரியே இருக்குற அவனோட தம்பி. என் லவ்வர்க்கு மனைவி, ரெண்டு குழந்தைங்க இருக்குன்னு தெரிஞ்ச போது இல்லாத ஃபீலிங், அவன் தம்பி இன்னொரு பொண்ணு வீட்டுக்கு போனான்னு தெரிஞ்சதும் அதிகமா இருக்கு. உள்ள என்ன நடந்துச்சுன்னு கூட தெரியாமலேயே இப்படி பீல் பண்ற அளவுக்கு என் நிலமை ஆயிடுச்சே என வருத்தப்பட்டாள்..

இன்றைய முதலாம் வகுப்பு ஆர்த்தி-மாலினியின் வகுப்பு. மன வருத்தமாக இருந்த மால்ஸ் உடல்நிலை சரியில்லை, தன்னால் கிளாஸ் எடுக்க முடியாது, அமைதியாக இருங்கள் பிளீஸ் என வேண்டுகோள் விடுத்தாள்..

⪼ மால்ஸ்-ஆர்த்தி-மாலினி ⪻

இருபது நிமிடங்கள் தாண்டிய போது, ஆர்த்திக்கு ஒரு ஐடியா வந்தது.

ஆர்த்தி : எனக்கு ஒரு ஐடியா தோணுது. ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன்..

மாலினி : என்ன ஐடியா..?

அதை அப்புறம் சொல்றேன்..

பெரும்பான்மையானவர்கள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எல்லாம் 'சைலன்ட்டா இருங்கப்பா' என சொல்லிக் கொண்டிருந்தாள்.. ஆனால் ஆர்த்தி-மாலினி இருவரும் பேசுவதைப் பார்த்தபோது மால்ஸின் காதில் புகை மட்டும்தான் வரவில்லை. சுதாவின் மீதிருந்த மொத்த கோபமும் ஆர்த்தி-மாலினி இருவர் மீதும் வந்தது..

இருவரையும் வகுப்புக்கு வெளியே துரத்தும் எண்ணத்தில் ஆர்த்தி-மாலினி கெட்-அப் என்றாள்..

மால்ஸ் : என்ன சிரிப்பு..?

ஆர்த்தி : ஒண்ணுமில்லை மேடம்.. சும்மா தான் பேசிட்டு இருந்தோம்..

மால்ஸ் : மாலினி ஜோக் அடிக்குறாளா..

ஆர்த்தி : அப்படியெல்லாம் இல்லை மேடம்..

மாலினி : இல்லை மேடம்..

மால்ஸின் கோபம் கொஞ்சம் கூட தணியவில்லை. ஆனால் இருவரையும் வெளியே அனுப்பினால் நளன் வருத்தம் அடைவானோ என நினைத்தவள் அப்படியே பிளேட்டை மாற்றினாள். தான் பார்த்த போது சிரித்து பேசிக் கொண்டிருந்த வேறு சில மாணவ மாணவியரையும் எழுப்பி விட்டாள்..

எல்லாரும் குசுகுசுன்னு பேசுறீங்க.. சிரிக்குறீங்க. என்னன்னு கேட்டா, ஒண்ணுமில்லைன்னு சொல்றீங்க..

எல்லாரையும் விட ரொம்ப சிரிச்சது ஆர்த்திதான்..

ஆர்த்தி : அப்படியில்லை மேடம்..

மால்ஸ் : ஓகே ஆர்த்தி. அப்படியில்லைன்னு வச்சுக்கலாம். பட் நீ இப்ப ஒரு ஜோக் சொல்லிட்டு உட்காரு..

ஆர்த்தி : மேடம்..

மால்ஸ் : சிரிச்ச எல்லாருக்கும் பனிஸ்மென்ட் இதுதான்.. ஆளுக்கொரு ஜோக் சொல்லிட்டு உட்காரலாம்..

வகுப்பு கலகலப்பாக மாறியது.. சுதா என்னவெல்லாம் செய்தாளோ என சிந்திக்காமல் இருக்க மால்ஸுக்கும் அது உதவியது..

⪼ நளன்-ராதிகா-பிரதாப் ⪻

தன் வீட்டுக்கு செல்லாமல், கையில் பழங்கள் இருந்த பிளாஸ்டிக் கவருடன் ராதிகா வீட்டுக்கு வந்தான். கதவைத் திறந்த பிரதாப் ஓரிரு வார்த்தைகள் நளனுடன் பேசி முடிப்பதற்குள்...

டேய், அவன்கூட சேராத, அவனுக்கு காய்ச்சல் வந்தாலும் வரும் என கத்தினாள் ராதிகா..

எப்படி சிக்கியிருக்கேன் பாரு என மனைவிக்கு கேட்காத படி கிண்டலாக சொன்னான் பிரதாப்..

நளன் : எப்படிதான் சமாளிக்குறீங்களோ..

பிரதாப் : கல்யாணமானா உன் நிலைமையும் இப்படிதான். கொஞ்சம் முன்னா பின்னா இருக்கும். ரெண்டு பேரும் லவ் பண்ணுனா சமாளிச்சுடலாம்.. இல்லைன்னா டைவர்ஸ்தான்..

நளன் : லவ் மேரேஜ் பண்ண சொல்றீங்களா..?

பிரதாப் : இல்லை. மேரேஜ் பண்ணிட்டோம்னு லவ் பண்ணாம இருந்திடாத..

ராதிகா : என்னடா சொல்றான்..

நளன் : சும்மா பேசிட்டு இருந்தோம்..

ராதிகா : லவ்வு மேரேஜ்னு காதுல விழுந்துச்சு..

நளன் : சும்மா..

ராதிகா : பொண்டாட்டி பேச்ச கேக்காதவன் அட்வைஸ் பண்றத கேட்டு ஒண்டி கட்டையா அலையப் போற..

கிண்டலும் கேலியாக பிரதாப் அலுவலகம் கிளம்பும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள். நளன்-பிரதாப் இருவரும் ராதிகாவை மொக்கை செய்து ஹை-ஃபை செய்த நேரங்களில் மட்டும் 'எனக்கு காய்ச்சல் வந்தா, ரெண்டு பேரும் செத்தீங்க' என திட்டிக் கொண்டிருந்தாள்..

பிரதாப் வெளியே கிளம்பியபோது நளனும் கிளம்பினான்.. நீ எங்கடா போற, உட்காரு என நளனை தடுத்தாள் ராதிகா..

'வயதுக் கோளாறில்' நளன் எதுவும் முயற்சி செய்வானோ என்ற எண்ணம் பிரதாப்புக்கு முந்தைய நாட்களில் இருந்தது. ஆனால் ராதிகா-நளன் இருவரும் பேசி நடந்து கொள்ளும் விதத்தை கண்கூடாக பார்த்த பிறகு அந்த எண்ணமும் இல்லாமல் போனது..

⪼ நளன்-ராதிகா⪻

கணவனை வழியனுப்பி வைத்துவிட்டு கதவை லாக் செய்தாள் ராதிகா..

எதாவது வேணுமாடா எனக் கேட்ட ராதிகாவிடம் 'ஆமா' என சொல்லியபடி அவளை கட்டிப்பிடித்தவன், தன் கைகளில் தூக்கிக் கொண்டு பெட்ரூம் நோக்கி நடந்தான்..

'டேய் கீழ போட்டுராத' என சிணுங்கினாள் ராதிகா..

பெட்டில் ராதிகாவை படுக்க வைத்தவன், தன் ஆடைகளை கழட்டிவிட்டு ராதிகாவின் கால்களுக்கு நடுவில் வந்து மிஷனரி பொசிஷனில் செய்ய தயாரானான்..

சுண்ணி முழு விறைப்பு நிலையை அடையும் வரை முலைகளை கொஞ்சம் அமுக்கி புண்டையில் தன் சுண்ணியை தேய்த்தான்..

முழு விறைப்பை சுண்ணி எட்டிய மறுவினாடி புண்டையில் விட்டு இடிக்க ஆரம்பித்தான்..

'டேய் வரும் போது சொல்லு.. கால்களை இன்னும் மடக்கி (தன் உடலை நோக்கி) வைக்கணும்' என சொன்னது தவிர மு‌னகலை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்..

ரொம்ப அவசரத்தில் இருக்கிறான். சீக்கிரம் முடித்து விடுவான் என நினைத்தே அப்படி சொன்னாள். அவள் நினைத்தது போல கொஞ்சம் சீக்கிரமாகவே 'அக்கா வரப் போகுது' என்றான்..

விந்தை தனக்குள் வாங்க, கிட்டத்தட்ட குண்டி அந்தரத்தில் இருக்கும் அளவுக்கு ராதிகா தன் உடலை அட்ஜஸ்ட் செய்தாள்..

பெட்டில் நின்றபடி இயங்க ஆரம்பித்த நளன், 'அக்கா உள்ள ஏதோ ட்யூப்ல இடிக்குற மாதிரி இருக்கு' என்றான்.

அது ஒண்ணும் இல்லை. ரொம்ப புஷ் பண்ணாத உனக்கு வரும்போது அந்த ட்யூப் மாதிரி இடிக்குற இடத்துல நிறுத்தி அடிச்சு விடு என்றாள்..

அடுத்த 10-15 வினாடிகளில் தன் விந்தை ராதிகா சொன்ன மாதிரி புண்டைக்குள் ஏதோ இடிப்பது போல தோன்றிய இடத்தில் பீய்ச்சி அடித்தான்..

ராதிகா கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது..

அவளுக்கு இருந்தது சில தோழிகள்தான். அவர்களுள் ஒருத்தி தன்னுடைய தோழி ஒருத்தி மூலமாக கேள்விப்பட்டதாக சொன்ன விஷயங்களில் ஒன்று, 'ரொம்ப நாளாக குழந்தை இல்லாமல் இருந்த ஜோடி, புண்டைக்குள்ள குழாய் மாதிரி இருக்குதுன்னு பீல் பண்ணுன டைம் கர்ப்பம் தரித்தது'

தோழி சொன்ன விஷயத்தை இன்டெர்நெட்டில் ஆராய்ந்த போது தான், அது ஃபலோப்பியன் குழாய் (fallopian tube) என்பதும் அதன் வழியாகவே கர்ப்பப்பை நோக்கி விந்து பயணிக்கும் என்பதை தெரிந்து கொண்டாள் ராதிகா.. விந்து எப்படியும் அதன் வழியாகவே பயணிக்கும் என்பதாலும் அதன் வாயிலில் விடவேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதாலும் கணவனை வற்புறுத்தியதில்லை..

நளன் அந்த ஃபலோப்பியன் குழாய் வாயிலில்தான் விந்தை பீய்ச்சி அடித்திருக்கிறான் என்ற எண்ணம் வந்தது. எப்படியும் கர்ப்பம் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையும் பலமடங்கு அதிகரித்தது.. அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக கண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது..

⪼ ஆர்த்தி-மாலினி ⪻

இன்டர்வெல் நேரத்தில் தனக்கு தோன்றிய ஐடியாவை சொன்னாள் ஆர்த்தி..

ஆர்த்தி : கிஸ் பண்றதுக்கு முன்ன அவ (கவுஸ்) டிரஸ் இல்லாம இருக்குற மாதிரி பார்த்துக்கணும்..

மாலினி : அதெப்படி முடியும். அவ எதுக்கு எல்லாம் அவுக்கணும்.

ஆர்த்தி : மாலினி உன் சுண்ணிய கிஸ் பண்ணனும். சோ சுண்ணிய காட்டுன்னு சொன்னா அவன் எப்படி காட்டுவான். நீங்க ரெண்டு பேரும் ட்ரெஸ் அவுத்தா எதாவது நடக்கும்னு நினைச்சு அவுக்க சொல்லும் போது அவுத்து காட்டுவான். அப்புறம் மாலினி சொன்னத செய்வா அப்படி இப்படின்னு எதாவது அடிச்சு விட வேண்டியது தான்..

மாலினி : பிளான் ஓகே. ஆனா புதுசா இந்த விஷயத்துக்கு அவ ஓகே சொல்லுவான்னு நம்பிக்கை இல்லை..

ஆர்த்தி : எறும்பு ஊர கல்லு தேயுமாம். நம்ம கவுஸ பேசி கவிழ்க்க நம்மளால முடியாதா..?

மாலினி : ஹம்..

⪼ நளன்-ராதிகா ⪻

கால்கள் அந்தரத்தில் இருக்கும்படி 10 நிமிடங்கள் அளவுக்கு படுத்திருந்தவள், அதன் பின்னர் நளன் நெஞ்சில் தலைவைத்து படுத்தாள். தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக நளன் நெஞ்சில் நிமிடத்திற்கு பலமுறை தன் முத்தங்களை பதித்தாள். கொஞ்ச நேரம் கழித்து...

அக்கா..

ஹம்..

இன்னொரு ரவுண்ட்..

ஹம்.. அதுக்குள்ள ரெடி ஆகிட்டியா..

ஹம். ஆனா வேற ஒண்ணு உங்க கிட்ட கேட்கணும்..

ஹம்..

கோபப்பட மாட்டீங்கல்ல..

ஹம். பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்றேன் போதுமா..

ஹம். அது.. இல்லை.. அடுத்த ரவுண்ட் என் விருப்பத்துக்கு பண்ணிக்கவா..?

சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த ராதிகா, அதற்கு காரணமான நளன் எது கேட்டாலும் கொடுக்கும் மனநிலையில் இருந்தாள். சற்று நிமிர்ந்து நளனைப் பார்த்தாள்.. சிரித்துக் கொண்டே 'அப்படி என்னடா பண்ணப் போற' எனக் கேட்டாள்..

நளன் சம்மதம் கேட்பதும், காரணத்தை சொல்லு என ராதிகா கேட்பதும் என கொஞ்சம் நேரம் இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்..

முந்தைய தினம் ராதிகாவுடன் உடலுறவு செய்ய ரெடியாகும் எண்ணத்தில் டவுன்லோட் செய்திருந்த வீடியோ ஒன்றை எடுத்து பிளே செய்தான்..

இதே மாதிரியெல்லாம் செய்யணுமா எனக் கேட்டுக் கொண்டே வீடியோவை ஃபார்வர்டு செய்து பார்த்தாள்.. மீண்டும் வீடியோவை பிளே செய்த ராதிகா, இரண்டு இடங்களில் நிறுத்தி, இந்த ரெண்டும் பண்ற அளவுக்கு என் உடம்பு ஃப்ளெக்சிபிள் இல்லை. வேணும்னா ட்ரை பண்ணலாம், பட் எனக்கு கஷ்டமா இருந்தா ஸ்டாப் பண்ணனும். ஓகே வா' எனக் கேட்டாள்.

'கண்டிப்பா' என எல்லா பல்லும் தெரிய சிரித்தான் நளன்.. ராதிகா கன்னத்தில் முத்தம் கொடுத்தான்..

அக்கா இன்னொரு விஷயம்..

அதுக்கு முன்ன நான் ஒண்ணு கேக்கணும்..

ஹம். கேளுங்க அக்கா..

உனக்கு பின்னாடி இருந்து பண்றது தான் ரொம்ப பிடிக்குமா?

அப்படி இல்லையே..

இல்லை அந்த வீடியோல ஒரு பொசிஷன் தவிர எல்லாமே பின்னாடி இருந்து பண்றது. அதான் கேட்டேன்..

நேத்து வீட்டுக்கு வரும்போது ரெடியா இருக்கணும்னு சொன்னீங்களா. அதான் கொஞ்சம் வீடியோ பார்த்தேன். அதுல ஓரளவுக்கு பார்த்தவுடனே மூட் வர்ற அளவுக்கு இருந்த இதையும் டவுன்லோட் பண்ணுனேன்.. திரும்ப திரும்ப பார்க்கும் போது ஆசை வந்துச்சு.

ஹம்..

இதுக்கு பிறகு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல. அதான்.

ஹம், புரியுது. சான்ஸ் கண்டிப்பா கிடைக்கும். ஆனா இவ்ளோ டைம் கிடைக்காது. அவசரமா பண்ற மாதிரி இருக்கும், அவ்ளோதான் என நளனுக்கு முத்தம் கொடுத்தாள்..

ஹம்

இப்ப சொல்லுடா, இன்னொரு விஷயம் என்ன..?

நீங்க இப்ப குளிச்சிட்டு, உங்க கிட்ட ஒரு புளூ கலர் சேலை உண்டுல்லா அதை உடுத்துட்டு, தலையில டவல் கட்டிட்டு வரணும்..

தலையில டவல் கட்டிட்டு வரணுமா..? என சற்று ஆச்சர்யமாக கேட்டாள்.

ஆமாக்கா..

இதென்னடா வினோதமா இருக்கு. இதுவும் எதும் வீடியோல பார்த்தியா..?

நளன் சிரித்தான். காலையில் மால்ஸைப் பார்த்து மூடான காட்சியை ராதிகா மூலம் மீண்டும் உருவாக்கி, அதை ரசித்து, அப்படியே தான் பார்த்த செக்ஸ் வீடியோவில் இருந்த பொசிஷன்களில் செக்ஸ் வைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சந்தோஷம் அடைந்தான்..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த ராதிகாவும், நளனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயாரானாள்.

டவலுடன் பாத்ரூம் கதவின் அருகில் வந்தவள், திரும்பி நளனைப் பார்த்தாள்.. சேர்ந்து குளிக்கலாமா எனக் நளன் கேட்பான் என நினைத்தாள். ஆனால் அவனோ தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்..

சரியான லூசு, ட்யூப் லைட் என திட்டிக் கொண்டே குளியலறையில் நுழைந்தாள். ஒருவேளை தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு வந்தாலும் வருவான் என்ற எண்ணத்தில் பாத்ரூம் கதவை லாக் செய்யாமல் குளிக்க தயாரானாள்...
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 03-04-2025, 09:47 AM



Users browsing this thread: