26-03-2025, 11:25 AM
(24-03-2025, 05:45 PM)Vandanavishnu0007a Wrote: எஸ் நண்பா
நானும் கவனித்தேன்..
ஆனால் நம்ம மக்கள் தான் எதுக்குமே வாய் திறக்க மாட்டார்களே..
மௌன கீதங்கள்
மௌனம் சம்மதம்
மௌனம் பேசா(சிய)தே !
நானும் கவனித்தேன். ஆனால் அதை இங்கே பதிவிடுவதிலும் பிரச்சினை இருந்ததே...பிறகு எப்படி சொல்வது.?
இன்றும் கூட pop ups, cookies bugs இருக்கின்றன...vpn மூலம் surf பன்னால் தான் லாகின் பன்ன முடிகிறது.
எங்களைப் போன்றவர்களுக்கு இணையத்தில் நுட்பமாக வேலை செய்யத் தெரியாது.
Plz site Admins arrange free access facility !