25-03-2025, 04:06 PM
(This post was last modified: 25-03-2025, 04:58 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதவை தாழிட்டு வந்த ரேணுகாவிடம் எதுவும் பேசாமல் தன் வேலையில் பிஸியாக இருக்கும்படி காட்டி கொண்டார் சீனு.
"ச.சார்.. ஏதோ அர்ஜன்ட் விஷயம்னு வரச் சொன்னிங்க.."
"ம்ம்.. ஆமா ரேணு.. கொஞ்சம் வெய்ட் பண்ணும்மா.."
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வெறுப்போடு அவர் டேபிள் அருகே காத்திருந்தாள்.
பத்து நிமிடங்கள் கரைந்து போயின.
"ரேணு.. எம்விபி சொலுஷியன்ஸ் கொடுத்த பில்.. செல்லப்பா கம்பெனியோட இன்வாய்ஸ் எடுத்துட்டு வாம்மா.. நா வெரிஃபை பண்ணனும்.."
"சார்.. அது ஒன்னும் அர்ஜன்டான விஷயம் கிடையாதே.. நாளைக்கு கூட பொறுமையா எடுத்து பாத்துக்கலாம்.. என்ன எதுக்கு இப்பவே வரச் சொன்னிங்க.. அத சொல்லுங்க சார்..?"
"ம்ம்.. அந்த பைல்ஸ் எல்லாம் அர்ஜன்ட்னு நினைச்சு உனக்கு கால் பண்ணிட்டேன்.. சாரிமா.. நீ இப்போ கிளம்பலாம்.."
"இல்ல சார்.. என்கிட்ட எதையோ மறைக்குறிங்க.. எது அர்ஜன்ட்னு உங்களுக்கு என்ன விட நல்லாவே தெரியும்.. ஸோ நீங்க தெரியாம என்ன வரவழைச்சிருக்க வாய்ப்பில்ல.. உண்மை தெரியாம இங்கிருந்து நகர மாட்டேன் சார்.."
நெற்றியில் கைவைத்து அமைதியாக யோசித்தவர்.. தொண்டையை சொரூமினார்.. கொஞ்சம் தண்ணீர் குடித்தார்.
ரேணுவின் கண்களை உற்று பார்த்தார். பின்,
"அந்த ஆபிஸ் பாய் குமார் கூட எந்த பழக்கமும் வச்சுக்காத.." நிதானமாக சொன்னார்.
"ச.சார் உங்களுக்கு எப்படி?"
"ஆபிஸ் பூரா எனக்கு கண்ணு இருக்குமா.. நீயும் அவனும் பேசிட்டு.. பாத்ரூம் பக்கம் போனத பாத்தேன்.. அதான் மனசு கேக்காம உனக்கு கால் பண்ணி இங்க வரவழைச்சேன்.. அவன் ஒரு பொம்பள பொறுக்கி.. அவன்கிட்ட பழகறது உனக்கு ஆபத்துல தான் முடியும்.."
"அவன் மோசமானவனாகவே இருக்கட்டும் சார்.. நீங்க மட்டும் மத்தவங்கள ரகசியமா பாக்குறது தப்பில்லையா.."
அவளின் வார்த்தைகள் அவர் மனதில் சுரூக்கென தைத்து இருக்க வேண்டும். பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்.
"நேத்து ஸ்டோர் ரூம்ல மேனகா ப்ளவுஸ் கழட்டி மாட்றத ரசிச்சு பாத்திங்களே.. அது மகாத்தப்பில்லையா சார்..?"
கூனிக் குறுகி போனார் சீனு.
"ஏதோ சபலத்துல பண்ணிட்டிங்க.. சரி.. அத கூட விட்டுடலாம்.. ஆனா என் மேல எதுக்கு சார் உங்களுக்கு அவ்ளோ அக்கறை.. அதையாச்சும் வாய திறந்து சொல்றிங்களா சார்..?"
"நீ குமார் கூட இருக்குறது எனக்கு பிடிக்கல.."
"அதான் ஏன் சார்.."
"சொல்ல தெரியல.. "
"அப்ப மேனகா?"
"அவள பத்தி எனக்கு அக்கறையில்லை.. அவ யாருகிட்ட பழகனா என்ன பழகட்டா எனக்கென்ன..?"
ஜில்லென இருந்தது ரேணுகாவுக்கு. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"நம்ப மாட்டேன் சார்.. உங்க பார்வை அடிக்கடி அவ பக்கம் தானா போகுது.."
"அவ செக்ஸியா செமையா இருக்கா.. பார்த்து ரசிக்குறேன்.. ஆனா நீ அப்படியில்ல.."
மீதி வார்த்தைகளை விழுங்கி கொண்டார்.
"ம்ம்.. சொல்லுங்க.. நா எப்படிபட்டவ?"
"என் வாய கிளறாத ரேணு.. நீ இங்கிருந்து போலாம்.."
"ஒகே சார்.. கிளம்புறேன்.. அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன்.. இனிமே அந்த குமார் பய கூட சுத்துவேன்.. பழகுவேன்.. ஏன் பெட்ரூம் வரைக்கும் கூட போவேன்.. என்ன தடுக்காதிங்க.."
"நோ.. அப்படி பண்ணாத ரேணு.. உன் அழகுக்கும் திறமைக்கும் முன்னாடி.. அவன் ஒரு செல்லா காசு.."
"நீங்க என்ன பத்தின உங்க அபிப்பிராயத்தை சொல்ற வரைக்கும்.. அந்த செல்லா காச செல்லமா வச்சுக்குறேன்.. பை சார்.."
"ரேணு.. என் பேச்ச கேளு.."
சீனு சொல்வதை கேளாமல்.. ரேணு அறையை விட்டு விடுவிடுவென வெளியேறினாள்.
ஒரு நப்பாசையில் நேராக லேடிஸ் டாய்லெட் நோக்கி போய் பார்த்தாள்.
அவன் அங்கில்லை.
சோர்வுடன் தன் ஸ்கூட்டி பார்க் செய்த இடத்தை நோக்கி போனாள்.
ச்சே.. என்ன மனுஷன் இவர்.. என் மேல இருக்குற ஆசைய எதுக்காக வெளிய சொல்லாம மறைக்கனும்.. மேனகாவ சைட் அடிக்குறேனு தைரியமா சொல்றாரு.. ஆனா என்ன பத்தி மட்டும் ஏன் மூச்சு விட மாட்றாரு..
குமார் கூட சுத்துவேனு வீம்பா அவருகிட்ட சொல்லிருக்க கூடாது.. பட் என்ன பண்றது.. ஈகோனு ஒன்னு இருக்கே.. அத மெய்ன்டைன் பண்ணணுமே..
ஹெல்மேட்டை போட்டு கொண்டவள்.. தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வண்டியை கிளப்ப போகும் முன்..
பின்புறமாக ஒரு குரல் வந்தது.
"மேடம்.. கிளம்பிட்டிங்களா..?"
திரும்பி பார்த்தால் குமார் நின்று கொண்டிருந்தான்.
அவள் கண்களுக்கு அவன் முன்பை விட அழகான ஆண்மகனாக தெரிந்தான்.
"குமார்.. நீயா..? எங்கடா போயிருந்த.. உன்ன தேடிட்டு இருந்தேன்.."
வெட்கத்தோடு சொன்னாள்.
"ஒ.. அப்டியா.. சாரி மேடம்.. டென்ஷன்ல தம்மடிக்க போயிருந்தேன்.."
"சாரிடா.. உன் டென்ஷனுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்.."
"ப்ரவாயில்ல மேடம்.. உங்க கூட இருந்த அந்த ஒவ்வொரு நிமிஷமும் என்னால மறக்கவே முடியாது மேடம்.."
ரேணுவை கன்னம் சிவக்க வைத்தான் குமார்.
"சரிடா.. இனிமே என்ன மேடம்னு கூப்பிடாத.. ரேணுனே பெயர் சொல்லி கூப்பிடு.. என்ன?"
"ஒகே.. ரேணு.."
"நா டிபன் சாப்பிட போறேன்.. கூட வர்ரியாடா..?"
"கண்டிப்பா.."
அவள் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
ரேணுவின் முதுகு குமாரின் மார்பில் பட்டு அவனை சிலிர்க்க வைத்தது.
அப்போது.. காரை எடுப்பதற்காக சீனு அந்தப்பக்கம் வந்தார்.. அவர்களை பார்த்தார்.
அவரை கவனித்த ரேணு.. குமாரின் கைகளை எடுத்து தன் இடுப்பின் மீது எடுத்து வைத்து கொண்டாள்.
"போலாமாடா..?"
"ம்ம்.. போலாம்.. போலாம்.."
ஜொள்ளு விட்டபடியே அவள் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டான்.
ஸ்கூட்டி கிளம்பி போனது.
குமாரின் குறும்பு விரல்கள் ரேணுவின் ப்ளவுஸ் மார்பு விளிம்புகளை தொட்டு உரசுவதை அவள் கண்டுகொள்ளவில்லை.
அவள் மனது முழுக்க சீனுவை பழி வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.
"ச.சார்.. ஏதோ அர்ஜன்ட் விஷயம்னு வரச் சொன்னிங்க.."
"ம்ம்.. ஆமா ரேணு.. கொஞ்சம் வெய்ட் பண்ணும்மா.."
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வெறுப்போடு அவர் டேபிள் அருகே காத்திருந்தாள்.
பத்து நிமிடங்கள் கரைந்து போயின.
"ரேணு.. எம்விபி சொலுஷியன்ஸ் கொடுத்த பில்.. செல்லப்பா கம்பெனியோட இன்வாய்ஸ் எடுத்துட்டு வாம்மா.. நா வெரிஃபை பண்ணனும்.."
"சார்.. அது ஒன்னும் அர்ஜன்டான விஷயம் கிடையாதே.. நாளைக்கு கூட பொறுமையா எடுத்து பாத்துக்கலாம்.. என்ன எதுக்கு இப்பவே வரச் சொன்னிங்க.. அத சொல்லுங்க சார்..?"
"ம்ம்.. அந்த பைல்ஸ் எல்லாம் அர்ஜன்ட்னு நினைச்சு உனக்கு கால் பண்ணிட்டேன்.. சாரிமா.. நீ இப்போ கிளம்பலாம்.."
"இல்ல சார்.. என்கிட்ட எதையோ மறைக்குறிங்க.. எது அர்ஜன்ட்னு உங்களுக்கு என்ன விட நல்லாவே தெரியும்.. ஸோ நீங்க தெரியாம என்ன வரவழைச்சிருக்க வாய்ப்பில்ல.. உண்மை தெரியாம இங்கிருந்து நகர மாட்டேன் சார்.."
நெற்றியில் கைவைத்து அமைதியாக யோசித்தவர்.. தொண்டையை சொரூமினார்.. கொஞ்சம் தண்ணீர் குடித்தார்.
ரேணுவின் கண்களை உற்று பார்த்தார். பின்,
"அந்த ஆபிஸ் பாய் குமார் கூட எந்த பழக்கமும் வச்சுக்காத.." நிதானமாக சொன்னார்.
"ச.சார் உங்களுக்கு எப்படி?"
"ஆபிஸ் பூரா எனக்கு கண்ணு இருக்குமா.. நீயும் அவனும் பேசிட்டு.. பாத்ரூம் பக்கம் போனத பாத்தேன்.. அதான் மனசு கேக்காம உனக்கு கால் பண்ணி இங்க வரவழைச்சேன்.. அவன் ஒரு பொம்பள பொறுக்கி.. அவன்கிட்ட பழகறது உனக்கு ஆபத்துல தான் முடியும்.."
"அவன் மோசமானவனாகவே இருக்கட்டும் சார்.. நீங்க மட்டும் மத்தவங்கள ரகசியமா பாக்குறது தப்பில்லையா.."
அவளின் வார்த்தைகள் அவர் மனதில் சுரூக்கென தைத்து இருக்க வேண்டும். பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்.
"நேத்து ஸ்டோர் ரூம்ல மேனகா ப்ளவுஸ் கழட்டி மாட்றத ரசிச்சு பாத்திங்களே.. அது மகாத்தப்பில்லையா சார்..?"
கூனிக் குறுகி போனார் சீனு.
"ஏதோ சபலத்துல பண்ணிட்டிங்க.. சரி.. அத கூட விட்டுடலாம்.. ஆனா என் மேல எதுக்கு சார் உங்களுக்கு அவ்ளோ அக்கறை.. அதையாச்சும் வாய திறந்து சொல்றிங்களா சார்..?"
"நீ குமார் கூட இருக்குறது எனக்கு பிடிக்கல.."
"அதான் ஏன் சார்.."
"சொல்ல தெரியல.. "
"அப்ப மேனகா?"
"அவள பத்தி எனக்கு அக்கறையில்லை.. அவ யாருகிட்ட பழகனா என்ன பழகட்டா எனக்கென்ன..?"
ஜில்லென இருந்தது ரேணுகாவுக்கு. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"நம்ப மாட்டேன் சார்.. உங்க பார்வை அடிக்கடி அவ பக்கம் தானா போகுது.."
"அவ செக்ஸியா செமையா இருக்கா.. பார்த்து ரசிக்குறேன்.. ஆனா நீ அப்படியில்ல.."
மீதி வார்த்தைகளை விழுங்கி கொண்டார்.
"ம்ம்.. சொல்லுங்க.. நா எப்படிபட்டவ?"
"என் வாய கிளறாத ரேணு.. நீ இங்கிருந்து போலாம்.."
"ஒகே சார்.. கிளம்புறேன்.. அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன்.. இனிமே அந்த குமார் பய கூட சுத்துவேன்.. பழகுவேன்.. ஏன் பெட்ரூம் வரைக்கும் கூட போவேன்.. என்ன தடுக்காதிங்க.."
"நோ.. அப்படி பண்ணாத ரேணு.. உன் அழகுக்கும் திறமைக்கும் முன்னாடி.. அவன் ஒரு செல்லா காசு.."
"நீங்க என்ன பத்தின உங்க அபிப்பிராயத்தை சொல்ற வரைக்கும்.. அந்த செல்லா காச செல்லமா வச்சுக்குறேன்.. பை சார்.."
"ரேணு.. என் பேச்ச கேளு.."
சீனு சொல்வதை கேளாமல்.. ரேணு அறையை விட்டு விடுவிடுவென வெளியேறினாள்.
ஒரு நப்பாசையில் நேராக லேடிஸ் டாய்லெட் நோக்கி போய் பார்த்தாள்.
அவன் அங்கில்லை.
சோர்வுடன் தன் ஸ்கூட்டி பார்க் செய்த இடத்தை நோக்கி போனாள்.
ச்சே.. என்ன மனுஷன் இவர்.. என் மேல இருக்குற ஆசைய எதுக்காக வெளிய சொல்லாம மறைக்கனும்.. மேனகாவ சைட் அடிக்குறேனு தைரியமா சொல்றாரு.. ஆனா என்ன பத்தி மட்டும் ஏன் மூச்சு விட மாட்றாரு..
குமார் கூட சுத்துவேனு வீம்பா அவருகிட்ட சொல்லிருக்க கூடாது.. பட் என்ன பண்றது.. ஈகோனு ஒன்னு இருக்கே.. அத மெய்ன்டைன் பண்ணணுமே..
ஹெல்மேட்டை போட்டு கொண்டவள்.. தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வண்டியை கிளப்ப போகும் முன்..
பின்புறமாக ஒரு குரல் வந்தது.
"மேடம்.. கிளம்பிட்டிங்களா..?"
திரும்பி பார்த்தால் குமார் நின்று கொண்டிருந்தான்.
அவள் கண்களுக்கு அவன் முன்பை விட அழகான ஆண்மகனாக தெரிந்தான்.
"குமார்.. நீயா..? எங்கடா போயிருந்த.. உன்ன தேடிட்டு இருந்தேன்.."
வெட்கத்தோடு சொன்னாள்.
"ஒ.. அப்டியா.. சாரி மேடம்.. டென்ஷன்ல தம்மடிக்க போயிருந்தேன்.."
"சாரிடா.. உன் டென்ஷனுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்.."
"ப்ரவாயில்ல மேடம்.. உங்க கூட இருந்த அந்த ஒவ்வொரு நிமிஷமும் என்னால மறக்கவே முடியாது மேடம்.."
ரேணுவை கன்னம் சிவக்க வைத்தான் குமார்.
"சரிடா.. இனிமே என்ன மேடம்னு கூப்பிடாத.. ரேணுனே பெயர் சொல்லி கூப்பிடு.. என்ன?"
"ஒகே.. ரேணு.."
"நா டிபன் சாப்பிட போறேன்.. கூட வர்ரியாடா..?"
"கண்டிப்பா.."
அவள் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
ரேணுவின் முதுகு குமாரின் மார்பில் பட்டு அவனை சிலிர்க்க வைத்தது.
அப்போது.. காரை எடுப்பதற்காக சீனு அந்தப்பக்கம் வந்தார்.. அவர்களை பார்த்தார்.
அவரை கவனித்த ரேணு.. குமாரின் கைகளை எடுத்து தன் இடுப்பின் மீது எடுத்து வைத்து கொண்டாள்.
"போலாமாடா..?"
"ம்ம்.. போலாம்.. போலாம்.."
ஜொள்ளு விட்டபடியே அவள் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டான்.
ஸ்கூட்டி கிளம்பி போனது.
குமாரின் குறும்பு விரல்கள் ரேணுவின் ப்ளவுஸ் மார்பு விளிம்புகளை தொட்டு உரசுவதை அவள் கண்டுகொள்ளவில்லை.
அவள் மனது முழுக்க சீனுவை பழி வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.