24-03-2025, 12:34 PM
இந்த முறை கொஞ்சம் சின்ன பதிவு தான் பதிவு செய்து இருக்கிறீர்கள் நண்பா ஆனாலும் சுவையான பதிவு செய்து இருக்கிறீர்கள்.
நந்தினியின் தோழிகள் அவளை உசுப்பேற்றி விடும் போது அவளுடைய மனதில் கீர்த்தி தன்னுடைய கணவன் என்ற ஸ்தானத்தில் நினைத்துக் கொண்டு கதிரை தன் மகனாகப் பாவித்து சிலிர்க்கிறாள்.இன்னொரு பக்கத்தில் அவனை தன் சகோதரன் ஸ்தானத்தில் நினைக்கும்போது உடன் பிறந்த யாரும் இல்லாத பெண் என்பதால் அதற்கும் உள்ளுக்குள் வேறு விதமான சிலிர்ப்பு தோன்றுகிறது.
பெண்களின் ஆழ் மனதில் என்ன நினைப்பு ஓடுகிறது என்று யாராலும் கணிக்க முடியாது.இருந்தாலும் ஓரளவுக்கு நன்றாகவே கணித்து எழுதியிருக்கிறீர்கள் நண்பா வாழ்த்துக்கள்
நந்தினியின் தோழிகள் அவளை உசுப்பேற்றி விடும் போது அவளுடைய மனதில் கீர்த்தி தன்னுடைய கணவன் என்ற ஸ்தானத்தில் நினைத்துக் கொண்டு கதிரை தன் மகனாகப் பாவித்து சிலிர்க்கிறாள்.இன்னொரு பக்கத்தில் அவனை தன் சகோதரன் ஸ்தானத்தில் நினைக்கும்போது உடன் பிறந்த யாரும் இல்லாத பெண் என்பதால் அதற்கும் உள்ளுக்குள் வேறு விதமான சிலிர்ப்பு தோன்றுகிறது.
பெண்களின் ஆழ் மனதில் என்ன நினைப்பு ஓடுகிறது என்று யாராலும் கணிக்க முடியாது.இருந்தாலும் ஓரளவுக்கு நன்றாகவே கணித்து எழுதியிருக்கிறீர்கள் நண்பா வாழ்த்துக்கள்