Yesterday, 08:20 AM
(Yesterday, 07:02 AM)raspudinjr Wrote: ஆண் பெருமிதத்தோடு புணர்ந்த கதை பேசுவதும், பெண் நிர்பந்தத்தால் தன்னுடல் விற்க நேர்ந்த அவலமும், காலம் மாறினால் என்ன நிகழ்கிறது என்பதையும் காணலாம்.
பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம் நடிகையைப் புணர்ந்தேன் என்று....!
மனம் கவர்ந்த பெண்ணுடன், நம்மை விரும்பும் பெண்ணுடன் " கூடும் கலவிக்கு " எப்போதும் எதுவும் இணை சொல்ல முடியாது !
nice write up with mature ,good ending..