10-03-2025, 06:28 PM
(10-03-2025, 06:17 PM)Vandanavishnu0007a Wrote:
திரு. வந்தனா விஷ்ணு அவர்களே,
தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் அவற்றை இப்படி மற்ற கதைகளில் தான் பகிர வேண்டுமா?
அந்த படங்களுக்கென்று ஒரு திரியை உருவாக்கி அதில் பதிவிட்டால், அது அப்படங்களை ரசிப்பவர்கள் தங்கு தடையின்றி ரசிக்க ஏதுவாக இருக்கும்.
தாங்கள் இப்படி பல நாட்களாக update போடாத கதைகளை இந்த படங்களை பதிவிட்டு முன் கொண்டு வருவது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்.
இங்கு இருக்கும் சில வாசகர்கள் செய்வது போதாதா? ஒரு பெரிய எழுத்தாளரான தாங்களும் செய்ய வேண்டுமா?


![[Image: 029.jpg]](https://i.ibb.co/My1fzyhd/029.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)