10-03-2025, 08:00 AM
(This post was last modified: 10-03-2025, 08:04 AM by RARAA. Edited 2 times in total. Edited 2 times in total.)
Quote:இந்த கதை ஒரு கற்பனை பாண்டஸி மட்டுமே.. எல்லோரும் கதை படித்து ஆனந்தம் அடையும் நோக்கம் மட்டுமே என்னுள் உள்ளது. உங்கள் அனைவரின் சில வார்த்தைகள் மட்டுமே என்னை ஊக்கு விக்கும். உங்கள் வார்த்தைகள் குறைந்தால் எனக்கு எழுதும் ஊக்கமும் குறைந்து விடும்.Hi Aishu
கதையின் அடுத்த பகுதி இதோ. இதற்கு வரும் விமர்சனங்களும், லைக்ஸும் பொறுத்தே இனி இக்கதையை தொடரவா இல்லை விட்டு விடவா என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டு உள்ளேன்.
நான் உங்கள் கதைகளுக்கு மிகத் தீவிரமான ரசிகன் ஆவேன். உங்கள் கதைகள் adultery மற்றும் incest வகையை சேர்ந்ததாக இருப்பதால் மட்டும் ரசிகன் என்று இல்லை. நீங்கள் கதையையும் அது நடக்கும் சூழ்நிலையையும் யதார்த்தத்துடன் கூடிய கலைநயத்துடன் எழுதுகிறீர்கள். அதற்காகவே உங்கள் மீது நான் பொறாமை பட்டதுண்டு. நாமும் எழுத முயற்சிக்கிறோம், ஆனால் இவர் போல காட்சியை யதார்த்தமாகவும், உண்மையாக நடப்பது போலவும் எழுத முடியவில்லை என்று.
புத்தகங்களில் காம கதைகளை படித்த காலத்திலிருந்து காம கதைகளில் சுவாரஸ்யம் என்னவென்றால், காமம் கொண்டு கலவி செய்ய ஆரம்பித்த பிறகு, உணர்ச்சியுடன் எவ்வளவு நேரம் அவன் செய்கிறான் என்பதில் இல்லை. அந்த காமம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அது ஆரம்பிப்பதற்கு தூண்டுகோலாக அமையும் காட்சியும், அதன் யதார்த்தமும் அதன் விவரிப்பும் தான் முக்கியம்.
காமக்கதைகள் ஆகட்டும் அல்லது காம காணொளிகள் ஆகட்டும் அவைதான் சுவாரசியத்தை கூட்டுகின்றன. அந்த வகையில் நீங்கள் அந்த காமம் நடப்பதற்கு தூண்டுகோலாக அமையும் காட்சியையும் அது ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்லும் காட்சியையும் மிக அழகாக விவரித்து இருப்பீர்கள். அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
இந்த "விதியின் வழி" கதையில் முதலில் கதிர் உமாவுக்கு காமம் நடக்கும் சூழலையும், கீர்த்தி நந்தினிக்கு காமம் நடக்கும் சூழலையும் மிக அழகாக விவரித்து இருப்பீர்கள். அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்படுவதையும், அதன் மூலம் நண்பர்கள் ஆவதையும், பிறகு கதிர் உமா காமம் மும்பையில் ஏற்படுவதாகட்டும், கீர்த்தி நந்தினி காமம் ரிசார்ட்டில் ஏற்படுவதாகட்டும், மிக அழகாக விவரித்து இருப்பீர்கள். அது பிடித்திருந்தது.
இரண்டு ஜோடிகளையும் செட் செய்த பிறகு, அந்தந்த ஜோடிகள் தங்களுக்குள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் காமம் கொண்டு கலவியில் ஈடுபடுகிறார்கள் என்பது நீங்கள் நன்றாகவே விவரித்து எழுதி இருந்தாலும், சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் அல்ரெடி ஒருவருக்கொருவர் செட் ஆகிவிட்டார்கள்.
இங்கு காமக்கதைகளில் காமத்தை தேடுவோர் அதிகம் விரும்புவது, கள்ளக்காதல் காமம், தகாத உறவு காமம், ஓரினச்சேர்க்கை காமம், கூட்டுப் புணர்ச்சி காமம் போன்றவையே. அது இல்லாமல் ரெகுலர் காமமாக செல்லும்போது சிறிது தொய்வு ஏற்பட்டது.
இப்பொழுது மீண்டும் நீங்கள் part 33/34 ஜோடி மாற்றி கீர்த்தி மற்றும் உமா இருவருக்கும் இடையே காமம் ஏற்பட்டு, கலவி கொள்வதை சொல்லி உள்ளீர்கள். மிக அழகான விவரிப்பு. வாசகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அசத்தி விட்டீர்கள். உங்கள் கதையை தொடர்ந்து வாசிக்கும் என்னைப் போன்ற வாசகர்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது கீர்த்தி-உமா புணர்வு, கதிர்-நந்தினி புணர்வு மற்றும் நால்வரும் சேர்ந்து கூட்டுப் புணர்வு இவற்றைத்தான்.
ஆனால், உங்களுக்கு மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் கற்பனையின் போக்கில் எடுத்துச் செல்லுங்கள்.
குறிப்பாக இந்த இரண்டு பகுதிகளை மிக அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்,
RARAA