09-03-2025, 07:19 AM
(This post was last modified: Yesterday, 11:49 PM by David2025. Edited 2 times in total. Edited 2 times in total.)
01
அதிகாலை ஆறு மணி. சுப்ரபாதத்தின் மெல்லிய இசை வீட்டில் எதிரொலிக்க, சாம்பிராணி புகையின் மணம் காற்றை நிறைத்தது. ஈரத் துண்டால் தலை துவட்டியபடி, வைதேகி வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய அந்த எளிமையான தோற்றம், பார்ப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தும். 'இவளைப் போன்ற ஒரு மனைவி கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்குமே' என்று சிலர் நினைப்பார்கள்.
ஆனால், அதே வைதேகியை வேறு மாதிரி ரசிப்பவர்களும் அந்தத் தெருவில் உண்டு. அவளது உருவமைப்பும், கோலமிடும்போது அவள் வளையும் அழகும் அந்தத் தெரு ஆண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ரகசியம். அவர்களைப் பற்றிப் பிறகு விரிவாகப் பார்க்கலாம், இப்போது நம் நாயகி வைதேகியைப் பார்ப்போம்.
![[Image: ad2e1544-c9c3-4496-80a5-40f2830feb82.jpg]](https://i.ibb.co/0yPrnC9K/ad2e1544-c9c3-4496-80a5-40f2830feb82.jpg)
வைதேகிக்கு 38 வயதாகிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்; பார்த்தால் 31 வயதுப் பெண் போலவே இருப்பாள். இளம் வயதிலேயே திருமணம், அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் என வாழ்க்கை வேகமாக ஓடிவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சராசரியான இல்லத்தரசி. காலையில் கணவனை அலுவலகத்திற்குத் தயார் செய்வதில் தொடங்கி, பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்பி வைப்பது வரை வீட்டின் மொத்தப் பொறுப்பும் அவள்தான்.
வீட்டுக்குள் கலகலவெனப் பேசும் வைதேகி, வெளியே யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். பெரும்பாலும் சேலைதான் கட்டுவாள். வீட்டில் இருக்கும்போது நைட்டி அணிந்திருந்தாலும், பக்கத்துக் கடைக்குச் செல்லும்போது கூட மேலே ஒரு துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டுதான் செல்வாள்.
ஆனால் அவள் எதை மறைக்க நினைக்கிறாளோ, அதுவே அவளுக்குப் பெரிய பலவீனமாகவும் மற்றவர்களுக்குப் பலமாகவும் இருந்தது. அந்தத் துண்டையும் மீறித் தெரியும் அவளது புசுபுசுவென்ற முன்னழகு, பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும். கடைக்காரன் கூட அவள் எப்போது குனிந்து பொருட்களை எடுப்பாள், கழுத்து வழியாகத் தரிசனம் கிடைக்கும் எனத் தவம் இருப்பான்.
இப்படித் தெருவில் யார் ரூட் விட்டாலும் எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு பத்தினியாகவே வலம் வருவாள். ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் தன் கணவனிடம் அன்று தன்னை யாரெல்லாம் சைட் அடித்தார்கள் என்பதைப் புள்ளி விவரமாகச் சொல்லி, கிண்டல் அடித்துக் கேலி செய்வதே அவளுக்குத் தனி ஆனந்தம்!
வைதேகியின் கணவர் பிரபாகர்.
![[Image: Samuthirakani.jpg]](https://i.ibb.co/pCNgNrL/Samuthirakani.jpg)
அவரைப் பார்த்தால் ஒரு நிமிடம் ராணுவத்தில் வேலை பார்ப்பவரோ என்று நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு ஆறடி உயரமும், கட்டுக்கோப்பான உடலும், எப்போதும் ஒரு விறைப்புமான தோற்றமும் அவரிடம் இருக்கும். ஆனால், அந்தத் தோற்றமெல்லாம் வீட்டு வாசலோடு சரி! உள்ளே நுழைந்துவிட்டால் அவர் ஒரு பக்கா ஜாலியான மனிதர்.
ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். கை நிறையப் பெரிய வருமானம் இல்லையென்றாலும், குடும்பத்தின் தேவைகளை எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்வதில் அவர் ஒரு கில்லாடி. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அத்தனை நெருக்கம்.
வைதேகி வெளியே நடக்கும் விஷயங்களைச் சொல்லும்போது, பிரபாகர் அதை ரசித்துக் கேட்பார். " . தன் மனைவியின் அழகைப் பற்றி மற்றவர்கள் ரசிப்பதைக் கேட்டுப் பெருமைப்படுவதும், அதைத் தன் பாணியில் வைதேகியிடம் சொல்லிச் சிரிப்பதும் பிரபாகருக்குப் பிடித்தமான ஒன்று.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)