Yesterday, 10:36 AM
(Yesterday, 10:18 AM)raspudinjr Wrote: உங்கள் ஆதங்கம் புரிகிறது. வேகம் வேகம் என இன்றைய தலைமுறையினர் பலர் வாசித்துவிட்டு ஓடுவதில் குறியாக இருக்கின்றனர். தவிர கதை வாசிக்கும் பொறுமை 80-90 காலகட்டத்தவர்களுக்கே உரியது. அவர்களிலும் பலர் இணையத்தை சகஜமாக பயன்படுத்த தெரிந்தவர் குறைவாகவே உள்ளனர். இது குறித்து கவலை வேண்டாம். உங்கள் சுய திருப்திக்கு எழுதவும். உணர்ந்தவர்களின் விமர்சனம் உஙகளுக்கான மகுடத்தை முடிவு செய்யும்.
தளர வேண்டாம் !
Keep it up !
நிதர்சனமான உண்மை. எதிர்காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.
நன்றி நண்பரே..