07-03-2025, 09:58 PM
(07-03-2025, 06:06 PM)antibull007 Wrote:
இந்த தளத்தில் கதை எழுதுவது ஏன் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது என்பதற்கு பெரும் பங்கு கதாசிரியர்களுக்கும் உள்ளது.
அது என்னவென்று நான் சொல்லப்போவதில்லை. But, a little bit of introspection could help!!
// அது என்னவென்று சொல்லப் போவதில்லை.//
சொன்னால் தானே உங்களின் கோணம் என்னவென்று புரியும்!
தெளிவாக சொல்லுங்க நண்பா !