07-03-2025, 06:06 PM
(06-03-2025, 05:55 PM)Vandanavishnu0007a Wrote: ஆள் இல்லாத டீ கடை போல ஆகி வருகிறது நண்பா எழுத்தாளர்களின் நிலை
இந்த தளத்தில் கதை எழுதுவது ஏன் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது என்பதற்கு பெரும் பங்கு கதாசிரியர்களுக்கும் உள்ளது.
அது என்னவென்று நான் சொல்லப்போவதில்லை. But, a little bit of introspection could help!!