06-03-2025, 04:48 PM
(This post was last modified: 17-03-2025, 04:51 PM by antibull007. Edited 3 times in total. Edited 3 times in total.)
பாகம் - 36
1:20க்கு விஜயனின் தேடுதல் வேட்டை ஆரம்பிக்க,
அறை எண் 307,
1:20க்கு தன்னை சுத்தம் செய்து விட்டு உடைகளை மாட்டிக்கொண்டு வர, உள்ளே சென்று ,
உடைகளை மாட்டிக்கொண்டு 1:25க்கு கழிவறையை விட்டு வெளியே வந்த ஹேமா, மெத்தையில் நிர்வாணமாக புன்னகைத்தபடி படுத்துக்கிடந்த சதீஷை பார்த்து,
ஹேமா: என்னடா இப்டி படுத்துட்டு சிரிச்சிட்டு இருக்க?
சதிஷ்: ஒன்னும் இல்ல. சும்மா தான்.
ஹேமா: இப்டி படுத்துட்டு சிரிச்சிட்டு இருந்தினா, பாக்றதுக்கு ஏதோ மாதிரி இருக்குடா.
என்று சொல்லி, மெத்தையில் அவன் அருகில், அவன் முகத்தை பார்த்தபடி அமர்ந்தபடி, தன்னுடைய head bandஐ கழட்டி, கலைந்திருந்த தன் கூந்தலை தன் இரு கைகளாலும் சரி செய்தபடி,
ஹேமா: போய் டிரஸ் மாட்டிட்டு வாடா. கிளம்புவோம்!
என்று சொல்ல,
அவள் சொல்வதை காதில் வாங்காமல் சதிஷ் புன்னகைத்தபடி இருக்க,
ஹேமா: டேய்! சொல்றது கேக்கலையாடா?
என்று அவன் மார்பில் அடிக்க,
சதிஷ்: ஆஅஹ்! எதுக்கு இப்போ அடிக்கிற?
ஹேமா: எந்திரிச்சி கெளம்புடானு சொன்னா கேக்காம இளிச்சிட்டு இருக்க. எந்திரிடா.
சதிஷ்: ஏய்... எல்லா வார்த்தைலயும் டா போட்டு தான் பேசுவியா?
ஹேமா: ஆமாடா.
சதிஷ்: மரியாதையா பேசுடி..
ஹேமா: மாட்டேன்டா...
சதிஷ்: சொன்னா கேக்க மாட்ட?
ஹேமா: மாட்டேன்டா.
சதிஷ்: மாட்டியா? நான் உனக்கு அண்ணன் முற வேணும் தெரியும்ல?
ஹேமா: அண்ணன் முறையா? எப்பிடிடா?
சதிஷ்: மறுபடியும் டானா சொல்ற?
என்று, அமர்ந்திருந்த ஹேமாவை அவன் இழுத்து, அவன் மீது படுக்க வைக்க,
ஹேமா: ஆமாடா....எப்பிடிடா நீ எனக்கு அண்ணன் முற?
சதிஷ்: உன்ன விட மூணு மாசம் பெரிய பையன். அதான்.
ஹேமா: அப்டியாடா? அப்போ, தங்கச்சி கூட இப்டிலாம் பண்றியேடா. உனக்கே இது நியாயமா இருக்காடா அண்ணா?
சதிஷ்: இவ்ளோ அழகா ஒரு தங்கச்சி இருந்தா யாரு நியாய தர்மம்லாம் பாப்பா?
என்று சொல்லி, அவன் தலையை நிமிர்த்தி ஹேமாவின் உதட்டில் முத்தம் பதிக்க,
ஹேமா அவனை கீழே தள்ளி விட்டு,
ஹேமா: அடச்சீ!!
என்று சொல்லி, அவன் மார்பில் அரைந்தாள்.
சதிஷ் சிரித்தபடி ,
சதிஷ்: ஒரு பேச்சுக்கு சொன்னா, உண்மையிலேயே அண்ணன் தங்கச்சி மாதிரி பண்ற?
ஹேமா: அப்டியாடா அண்ணா? அப்போ, தங்கச்சிக்கு ஒரு முத்தா குடுடா அண்ணா..
என்று சொல்ல,
சதிஷ் தன் கைகளால் அவளை இறுக்க அணைத்து,
சதிஷ்: வாடி என் தங்கச்சி!
என்று சொல்லி, அவள் உதட்டில் முத்தம் பதித்தான்.
பின்பு இருவரும் அண்ணன் தங்கை போல் விளையாட்டாக பேசிக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தனர்.
அறை எண் 306,
கீதா கழிவறையில் இருக்க, சுகுமாரன் மெத்தையில் இருந்து எழுந்து நிர்வாணமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, கீழே இருந்த நாற்காலியை எடுத்து ஆரம்பத்தில் இருந்தபடி போட்டுவிட்டு, மெத்தையின் முனையில் அமர்ந்து, போர்வையால் தன் உடலின் கீழ்ப்பகுதியை மறைத்தபடி இருந்தார்.
1:25க்கு உடைகளை மாட்டிக்கொண்டு கழிவறையிலிருந்து வெளிவந்த கீதா, நாற்காலியில் அமர, சுகுமாரன் அவளிடம் பேசிக்கொண்டிருந்தார்.
பேசி முடித்துவிட்டு,
கீதா:சரி சுகு! நேரமாகிடுச்சு. நீங்க வாஷ் பண்ணிட்டு டிரஸ் மாட்டிட்டு ரெடி ஆனா கெளம்பிடலாம்.
என்று சொல்ல,
சுகுமாரன்: sure! அதுக்கு முன்னாடி என் wifeக்கு phone மட்டும் பண்ணிக்கறேன்.
கீதா: no problem! take your time.
என்று சொல்ல,
சுகுமாரன் மெத்தையின் ஓரத்தில் இருந்த தன்னுடைய பேண்ட்டிற்குள் கைவிட்டு தன் கைப்பேசியை எடுத்து தன் மனைவிக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் கைப்பேசியை எடுக்கும் நேரத்தில், கீதா தன் கலைந்திருந்த தலையை மீண்டும் சரியாக பின்னும் நோக்குடன், தன் பின்னலை அவிழ்த்து விட்டு, தன் இரு கைகளையும் தன் கேசத்திற்குள் விட்டு, முடியை தளர்த்திக்கொண்டே,
கீதா: ஆனா ஒன்னு சுகு! நீங்க சும்மா act பண்ணி காமிச்சதுக்கே மெரண்டு போய்ட்டேன். கை காலெல்லாம் ஒதறிடுச்சு. ஒரு வேள உண்மையிலேயே நீங்க சொல்லுற மாதிரி ஒருத்தன் இருந்து, அவனோட வாழ்க்க கேள்வி குறி ஆகிருந்து, அந்த கேள்வியோட பதில் அவனுக்கு பாதகமா வந்தா........
கீதா பேசிக்கொண்டிருக்க, சுகுமாரன் அவள் பேச்சைகேட்டுக்கொண்டே, அவருடைய கைப்பேசியால் அவர் மனைவியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தார். கைப்பேசியை காதில் வைத்தபடி கீதாவை பார்த்தபடி அமர்ந்திருந்தார். கீதா தன் இரு கைகளாலும் முடியை தளர்த்திக்கொண்டு தொடர்ந்தாள்.
கீதா: ப்ப்பாஹ்ஹ்ஹ்!! அந்த prostitute and அவனுக்கு துரோகம் செஞ்ச துரோகியோட குடும்பம்லாம் என்ன ஆகுமோ!!? ஐயோ!!! நெனச்சு பாக்குறதுக்கே பயமா இருக்கு!
சுகுமாரன் தன் வலது கையால் கைப்பேசியை ஏந்தியபடி, தன் காதில் வைத்துக்கொண்டு, கீதாவுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், கீதாவை பார்த்து புன்னகைத்தார்.
ஒரு புறம் சதீஷும் ஹேமாவும் அண்ணன் தங்கையாக விளையாடிக்கொண்டு கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க,
மற்றொரு புறம் சுகுமாரன் தன் மனைவிக்கு அழைப்பு விடுத்தபடி, கைப்பேசியை ஏந்திக்கொண்டு கீதா சொன்னதை கேட்டு கீதாவை பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்திருக்க,
இரு அறைகளின் கதவுகளும் 1:30 மணிக்கு தட்டப்பட்டது.
அறை எண் 307,
கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்ட இருவரும் யாராக இருக்கும் என்று வியப்பு கொண்டனர்.
சதிஷ்: நான் உள்ள ஒன்னும் இல்லாம இருக்கேன். நீ போய் யாருனு பாரு.
என்று சொல்ல,
ஹேமா அவன் மீதிருந்து எந்திரிக்க,
சதிஷ் எந்திரித்து, மெத்தையின் விளிம்பில் அமர்ந்தபடி, போர்வையால் தன் கீழ்ப்பகுதியை மூடினான்.
ஹேமா கதவை திறக்க சென்றாள்.
அறை எண் 306,
மெத்தையின் விளிம்பில் நிர்வாணமாக அமர்ந்து, தன் உடலின் கீழ்ப்பகுதியை போர்வையால் மூடியபடி, கைப்பேசியை காதில் வைத்திருந்தபடி,
சுகுமாரன் கீதாவை பார்த்து தன் கண்களையும், இடது கையையும் கதவை நோக்கி காட்டி, யாரென்று பார்க்கும் படி சொல்ல,
கீதாவும் நாற்காலியை விட்டு எந்திரித்து கதவை திறக்க சென்றாள்.
இரு பெண்களும் கதவிடம் சென்று கதவை திறக்க,
சுகுமாரனின் கைப்பேசியில் இருந்து கலையரசியின் கைப்பேசிக்கு அழைப்பு சென்றது.
சுகுமாரனின் வீட்டில்,
கலையரசியின் கைப்பேசியின் மணி அடிக்க,
கலையரசியின் கழுத்தை நோக்கி இருந்த அவள் வலது கையில் இருந்து விழுந்து டைனிங் டேபிளின் முனையில் இடித்து கீழே விழுந்த கத்தியில் இருந்து சிதறிய ரத்த துளிகள், சுவற்றையும் தரையையும் ரத்த கரையாக்கின.
டைனிங் டேபிளின் மீது இருந்த கலையரசியின் குடும்பபுகைப்படத்தின் மீது குளமென தேங்கி இருந்த, கண்ணீரை சிவப்பாக்கின.
ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம்(APAKK) - part 1 (The Acts) முடிந்தது.
ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம்(APAKK) - part 2 (The Consequences)ல் சந்திப்போம்.
************************************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67d7b12281329/
************************************************************************************************************************