01-03-2025, 07:54 PM
Part 2
ரயில் சரியா காலைல 7 மணிக்கு சென்னை எழும்பூர் ஸ்டேஷனை அடையவும், அணுவும் சேகரும் ஆதிகாக வெயிட்பண்ணிட்டு இருந்தாங்க.
அணு ஆதிய பாத்ததும் சந்தோசத்துல சேகர அப்படியே விட்டுட்டு ஓடிபோய் அவன கட்டிபுடிச்சிகிட்டா. ஆதியும் அவனோட லக்கேஜ் எல்லாம் கீழபோட்டுட்டு அவன் அக்காவ இருக்கமா கட்டி புடிச்சிகிட்டான். அங்க இருந்தவங்க சிலபேரு இவங்கள ஆச்சிரியமா பாத்தாங்க, சேகரும் தான். ஒரு 2 நிமிஷம் கழிச்சு தான் ரெண்டு பெரும் அந்த இறுக்கமான அணைப்புல இருந்து வெளில வந்தாங்க. அணு அவன் இடுப்பை சுத்தி புடிச்சிகிட்டே அவன்கிட்ட பேச்சு குடுத்தா.
அணு: டேய் எரும மாடு.. எப்படி டா இருக்க? ஆளே மாரிட்ட.. ஹேர் ஸ்டைல் வேற மாரி இருக்கு.. ஜிம்முக்குலாம் போற போல..
ஆதி: நல்லாருக்கன் அக்கா நீ எப்படி இருக்க? ஜிம் போறதுக்குலாம் எங்க நேரம் இருக்கு? வீட்டுலயே சிம்பிளா எக்ஸர்சைஸ் பண்ணுவன் அவளவுதான். நீயும் தான் அக்கா கொஞ்சம் பூசுனாப்ல ஆகிட்டா.
இதை கேட்டதும்,
அணு: நா ரொம்ப குண்டாகிட்டேனு சொல்றியா?
கொஞ்சம் வருதத்தோட கேக்க,
அதி: சா..சா.. நா அப்பாடி சொல்லல அக்கா. இப்போ தான் கல்யாணம் ஆனா பொண்ணு மாரி சப்பியா இன்னும் ரொம்ப அழகா இருக்கனு சொல்றன்.
இத சொல்லிகிட்டே ஆதி அனுவோட கன்னத்தைபுடிச்சி கிள்ளினான். அனுவுக்கு எப்போவுமே தண்ணோட தம்பி அவ அழகா பாராட்டுறது ரொம்ப பிடிக்கும். இன்ஃபாக்ட் அதயெல்லாம் அவ இவ்வளவு நாளா ரொம்பவே மிஸ் பண்ணினா. இப்ப ரொம்ப நாளுக்கு அப்புறம் தம்பி வாயால கேக்கவும், அவ தம்பிய இவளவு நாள் பிரிஞ்சி இருந்தனாலயும், தம்பி மேல இருந்த அளவு கடந்த பாசத்துநாளையும் அவள அறியாம அவளுக்கு கண்ணுல கண்ணீர் வர தொடங்குனிச்சி.
அணு: இவ்ளோ நாள்ல என்ன வந்து ஒரு தடவ கூட பாக்கணும்னு தோனாவே இல்லல உனக்கு.. இரு உன்ன வச்சிக்கிறன்.
இப்படி சொல்லிகிட்டே லைட்டா அணு அவன் நெஞ்சில அடிக்க.
ஆதி: உன்ன வந்து பாக்க கூடாதுனுலாம் இல்ல அக்கா, வேலைல ஜாயின்பண்ணதும் வெளிய எங்கயும் தலை காட்டவேமுடில. அதான் இங்க வர டைம் கிடைக்கல. இனிமேல் நா உன்கூடவேதான முழுசா இருக்கபோறன். இவ்ளோ பேசுரியே, நீ கூடதான் நம்ம வீட்டுக்கு வரவே இல்ல.
அணு: எங்க டா? உன் மாமா எப்போ பாத்தாலும் வேல வேலனு அலஞ்சிட்டு இருக்காரு. அதான் என்னால எங்கயும் வரவேமுடில. இப்போ கூட பாரு நாளைக்கு அவர் வேலை விஷயமா டெல்லி போறாராம். திரும்ப வரதுக்கு 3 மாசம் ஆகுமாம்.
சேகர்: பரவால்ல இப்போயாச்சும் உங்களுக்கு என் நியாபகம் வந்துச்சே..
இதை சொல்லிகிட்டே சேகர் அவங்க ரெண்டு பேர் பக்கத்துல வந்து நின்னான். அவங்க முழுசா பிரியாம அணு அவனோட சைடுல ஆதியோட இடுப்பை சுத்தி அவ ரெண்டு கையும் கோர்த்தமாறி, ஆதி அவனோட இடது கைய அவளோட ஷோல்டர்ல போட்டமாரி ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்க. ஆதியும் சேகரும் ஒருதர ஒருத்தர் பாத்து நலம் விசாரிச்சிகிட்டாங்க.
சேகர்: என்ன ஆளே மாரிட்ட.. சின்ன பையன் மாரி இருந்த இப்ப பாக்க வேற லெவல்ல இருக்க.
ஆதி: நா என்ன மாமா மாறிட்டேன்? நீங்கதான் பாக்க அடையாலமே தெரியாதா மாறி மாரிடிங்க. கல்யாணம் அப்போ பாத்தா மாமா வா இது னு எனக்கே சந்தேகமா இருக்கு.
சேகர்: ஹஹாஹா.. உன் அக்கா தான் உன்ன ஒடனே பாக்கணும்னு ரொம்ப ஆசை பட்டா. நேத்தி ல இருந்து என் தம்பி வரப்போறான், எப்போ நாளைக்கு காலைல விடியும்னு ரொம்ப ஆவலா இருந்தா. நீ வரேன்னு 2 நாளைக்கு முன்னாடியே உனக்கு ரூம் ரெடி பண்ணி வச்சிட்டா. ஆனா நா நாளைக்கு வெளிஊர் கெளம்புறதுக்கு அவள என்னோட திங்ஸ்ல்லாம் பேக் பண்ணி வைக்க சொன்னேன், அதை அவ இன்னும் பண்ணாம அவளும் ஸ்டேஷன்க்கு வருவேன்னு ரொம்ப அடம்புடிச்சா.
அக்காவும் தம்பியும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிக்கிட்டாங்க.
சேகர்: சரி வாங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.
அணு ஆதியோட கைய புடிச்சி அவன இழுத்துட்டுபோனா. இத பாத்த சேகர்,
சேகர்: அட தம்பி வந்துட்டா போதுமே புருஷன் கண்ணுக்கே தெரியா மாட்டானே..
அணு: என்ன பாக்குறீங்க? அவன் பேக்லாம் கொண்டு வாங்க.
கார் ல வரும்போது சேகர் முன்னால உக்காந்து ஓட்ட, அணு ஆதி கூட பின் சீட்ல உக்காந்து அவன்கூட கை கோர்த்தபடி பேசிகிட்டு வந்தா. மூணு பேரும் வீட்டுக்கு வந்தாச்சு. அது ரொம்ப பெரிய வீடுலாம் இல்ல. சிட்டில சாதாரணமான 2 பெட்ரூம் கொண்ட வீடுதான். ஒரு பெரிய ஹால் அதோட சேந்தமாரி டைனிங் போர்ஷன், ஒரு கிட்சேன், ரெண்டு பெட்ரூம் அட்டாச்டு பாத்ரூம் கொண்டது. அதுல ஒண்ணு சேகரும் அணுவும் யூஸ் பண்ணுவாங்க. இன்னோரு ரூம் இப்போ ஆதிக்காக வச்சிருக்காங்க.
அணு: டேய் ஆதி போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா, சூடா காபி போட்டுதறன். சாப்பிட்டு படுத்து ரெஸ்ட் எடு.
ஆதி போயி ஃப்ரெஷ் ஆனான். அதே நேரத்துல சேகரும் ஆபீஸ்கு ரெடி ஆனான். ரெண்டு பேரும் சாப்பிட்றதுக்கு டைனிங் டேபிள்ல உக்காந்தாங்க. அணு தோசை ஊத்தி அவங்களுக்கு பரிமாறிட்டு இருந்தா.
அணு: எப்போ டா கம்பெனில ஜாயின் பண்ணனும்?
ஆதி: இன்னும் 2 வாரம்ல ஜாயின் பண்ணனும் அக்கா. ஊருல இருக்க ரொம்ப போர் அடிக்கும். அதான் இங்க வந்துடலாமேனு சீக்கிரம் வந்துட்டேன். இங்க வந்தா கொஞ்சம் வெளில போறது வரதுனு எல்லாமே பழகிக்கலாம்ல.
அணு: ஆமா அதுவும் நல்லது தான்
ஆதி: அது மட்டும் இல்லாம, இங்க இருந்து ஆபீஸ்க்கு பஸ், ட்ரெயின் ரூட்லாம் என்னனு தெரியாது. அதனால் இங்க சீக்கிரம் வந்துட்டா அதெலாம் பாத்துக்கலாம்.
அணு: அதுக்கு ஏன் கவலைப்படற? அதான் உங்க மாமாவோட பைக் இருக்குல. அதை எடுத்து யூஸ் பண்ணு.
ஆதி: நா அதை எடுத்துகிட்டா, அப்போ மாமா என்ன பனுவாரு?
சேகர்: நா பைக் ரொம்ப யூஸ் பண்றது இல்ல ஆதி. ஆபீஸ் வண்டி இருக்கு. அது கரெக்ட் டைம்கு வந்துடும். அதுவும் இல்லாம நா நாளைக்கு டெல்லி கெளம்பிடுவன், அதனால் பைக் இங்க 3 மாசத்துக்கு சும்மா தான் இருக்க போகுது. நீ எடுத்து யூஸ் பண்ணு.
அணு கிட்சேன்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு டைனிங் டேபிள் கு வந்தா.
அணு: ஆமா டா.. இவரு ஆபீஸ் போனா நைட் வரதுக்கு லேட் ஆகும். அது மட்டும் இல்ல, அப்போ அப்போ ஆபீஸ் அசைன்மென்ட்னு சொல்லிட்டு வெளி ஊருக்கு ஓடிடுவாரு. வரதுக்கு வாற கணக்குல கூட ஆகம்.
சேகர்: ஆமா உங்க அக்காதான் என்ன ரொம்ப மிஸ் பண்ணுவா. இப்போ வேற நா ஊருக்கு கிளம்பபோறன். 3 மாசம் நா இல்லாம கஷ்டபடுவா. அவளுக்கு தனியா இருக்குறதுனாலே கொஞ்சம் பயம்.
சேகர் இதை சொல்லி சிரிக்க,
அணு: ஹலோ மிஸ்டர்.. அப்படிலாம் ஒன்னும் இல்ல. இப்போ என் தம்பி வந்துட்டான். அதனால எனக்கு எந்த பயமும் இல்ல. ஆதி எனக்கு கம்பெனி குடுப்பான், நாங்க ரெண்டு பேரும் ஜாலியா என்ஜோய் பண்ணுவோம். இனிமேல் அவன் தான் என்னையும் இந்த வீட்டையும் பாத்துக்கணும்.
ஆதி அவங்க ரெண்டுபேரோட பேச்சுகேட்டு சிரிச்சிட்ருந்தான். ஆதி நெறய சாப்பிட்டு அதுக்குமேல சாப்பிட முடியாம தட்டோட எந்திரிக்க,
அணு: தட்ட அப்படியே வச்சிரு டா. நா அதுலயே சாப்ட்டுக்குறேன்.
ஆதி அவன் தட்ட அப்படியே வச்சிட்டு போய் கை கழுவிட்டு வந்தான். அணு அவன் தட்டுலயே தோசை போட்டு சாப்பிட்டா. அணு இதவரைக்கும் சேகர் தட்டுல இப்படி சாப்பிட்டது இல்ல, அதனால இதை பாக்குற சேகருக்கு இது ஆச்சிரியமா இருந்துச்சி அப்பறம் ரெடி ஆகி ஆபீஸ் கிளம்பி போயிட்டான்.
அடுத்த வாரம் பாக்கலாம்.. ஹேப்பி வீகென்ட்..
ரயில் சரியா காலைல 7 மணிக்கு சென்னை எழும்பூர் ஸ்டேஷனை அடையவும், அணுவும் சேகரும் ஆதிகாக வெயிட்பண்ணிட்டு இருந்தாங்க.
அணு ஆதிய பாத்ததும் சந்தோசத்துல சேகர அப்படியே விட்டுட்டு ஓடிபோய் அவன கட்டிபுடிச்சிகிட்டா. ஆதியும் அவனோட லக்கேஜ் எல்லாம் கீழபோட்டுட்டு அவன் அக்காவ இருக்கமா கட்டி புடிச்சிகிட்டான். அங்க இருந்தவங்க சிலபேரு இவங்கள ஆச்சிரியமா பாத்தாங்க, சேகரும் தான். ஒரு 2 நிமிஷம் கழிச்சு தான் ரெண்டு பெரும் அந்த இறுக்கமான அணைப்புல இருந்து வெளில வந்தாங்க. அணு அவன் இடுப்பை சுத்தி புடிச்சிகிட்டே அவன்கிட்ட பேச்சு குடுத்தா.
அணு: டேய் எரும மாடு.. எப்படி டா இருக்க? ஆளே மாரிட்ட.. ஹேர் ஸ்டைல் வேற மாரி இருக்கு.. ஜிம்முக்குலாம் போற போல..
ஆதி: நல்லாருக்கன் அக்கா நீ எப்படி இருக்க? ஜிம் போறதுக்குலாம் எங்க நேரம் இருக்கு? வீட்டுலயே சிம்பிளா எக்ஸர்சைஸ் பண்ணுவன் அவளவுதான். நீயும் தான் அக்கா கொஞ்சம் பூசுனாப்ல ஆகிட்டா.
இதை கேட்டதும்,
அணு: நா ரொம்ப குண்டாகிட்டேனு சொல்றியா?
கொஞ்சம் வருதத்தோட கேக்க,
அதி: சா..சா.. நா அப்பாடி சொல்லல அக்கா. இப்போ தான் கல்யாணம் ஆனா பொண்ணு மாரி சப்பியா இன்னும் ரொம்ப அழகா இருக்கனு சொல்றன்.
இத சொல்லிகிட்டே ஆதி அனுவோட கன்னத்தைபுடிச்சி கிள்ளினான். அனுவுக்கு எப்போவுமே தண்ணோட தம்பி அவ அழகா பாராட்டுறது ரொம்ப பிடிக்கும். இன்ஃபாக்ட் அதயெல்லாம் அவ இவ்வளவு நாளா ரொம்பவே மிஸ் பண்ணினா. இப்ப ரொம்ப நாளுக்கு அப்புறம் தம்பி வாயால கேக்கவும், அவ தம்பிய இவளவு நாள் பிரிஞ்சி இருந்தனாலயும், தம்பி மேல இருந்த அளவு கடந்த பாசத்துநாளையும் அவள அறியாம அவளுக்கு கண்ணுல கண்ணீர் வர தொடங்குனிச்சி.
அணு: இவ்ளோ நாள்ல என்ன வந்து ஒரு தடவ கூட பாக்கணும்னு தோனாவே இல்லல உனக்கு.. இரு உன்ன வச்சிக்கிறன்.
இப்படி சொல்லிகிட்டே லைட்டா அணு அவன் நெஞ்சில அடிக்க.
ஆதி: உன்ன வந்து பாக்க கூடாதுனுலாம் இல்ல அக்கா, வேலைல ஜாயின்பண்ணதும் வெளிய எங்கயும் தலை காட்டவேமுடில. அதான் இங்க வர டைம் கிடைக்கல. இனிமேல் நா உன்கூடவேதான முழுசா இருக்கபோறன். இவ்ளோ பேசுரியே, நீ கூடதான் நம்ம வீட்டுக்கு வரவே இல்ல.
அணு: எங்க டா? உன் மாமா எப்போ பாத்தாலும் வேல வேலனு அலஞ்சிட்டு இருக்காரு. அதான் என்னால எங்கயும் வரவேமுடில. இப்போ கூட பாரு நாளைக்கு அவர் வேலை விஷயமா டெல்லி போறாராம். திரும்ப வரதுக்கு 3 மாசம் ஆகுமாம்.
சேகர்: பரவால்ல இப்போயாச்சும் உங்களுக்கு என் நியாபகம் வந்துச்சே..
இதை சொல்லிகிட்டே சேகர் அவங்க ரெண்டு பேர் பக்கத்துல வந்து நின்னான். அவங்க முழுசா பிரியாம அணு அவனோட சைடுல ஆதியோட இடுப்பை சுத்தி அவ ரெண்டு கையும் கோர்த்தமாறி, ஆதி அவனோட இடது கைய அவளோட ஷோல்டர்ல போட்டமாரி ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்க. ஆதியும் சேகரும் ஒருதர ஒருத்தர் பாத்து நலம் விசாரிச்சிகிட்டாங்க.
சேகர்: என்ன ஆளே மாரிட்ட.. சின்ன பையன் மாரி இருந்த இப்ப பாக்க வேற லெவல்ல இருக்க.
ஆதி: நா என்ன மாமா மாறிட்டேன்? நீங்கதான் பாக்க அடையாலமே தெரியாதா மாறி மாரிடிங்க. கல்யாணம் அப்போ பாத்தா மாமா வா இது னு எனக்கே சந்தேகமா இருக்கு.
சேகர்: ஹஹாஹா.. உன் அக்கா தான் உன்ன ஒடனே பாக்கணும்னு ரொம்ப ஆசை பட்டா. நேத்தி ல இருந்து என் தம்பி வரப்போறான், எப்போ நாளைக்கு காலைல விடியும்னு ரொம்ப ஆவலா இருந்தா. நீ வரேன்னு 2 நாளைக்கு முன்னாடியே உனக்கு ரூம் ரெடி பண்ணி வச்சிட்டா. ஆனா நா நாளைக்கு வெளிஊர் கெளம்புறதுக்கு அவள என்னோட திங்ஸ்ல்லாம் பேக் பண்ணி வைக்க சொன்னேன், அதை அவ இன்னும் பண்ணாம அவளும் ஸ்டேஷன்க்கு வருவேன்னு ரொம்ப அடம்புடிச்சா.
அக்காவும் தம்பியும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிக்கிட்டாங்க.
சேகர்: சரி வாங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.
அணு ஆதியோட கைய புடிச்சி அவன இழுத்துட்டுபோனா. இத பாத்த சேகர்,
சேகர்: அட தம்பி வந்துட்டா போதுமே புருஷன் கண்ணுக்கே தெரியா மாட்டானே..
அணு: என்ன பாக்குறீங்க? அவன் பேக்லாம் கொண்டு வாங்க.
கார் ல வரும்போது சேகர் முன்னால உக்காந்து ஓட்ட, அணு ஆதி கூட பின் சீட்ல உக்காந்து அவன்கூட கை கோர்த்தபடி பேசிகிட்டு வந்தா. மூணு பேரும் வீட்டுக்கு வந்தாச்சு. அது ரொம்ப பெரிய வீடுலாம் இல்ல. சிட்டில சாதாரணமான 2 பெட்ரூம் கொண்ட வீடுதான். ஒரு பெரிய ஹால் அதோட சேந்தமாரி டைனிங் போர்ஷன், ஒரு கிட்சேன், ரெண்டு பெட்ரூம் அட்டாச்டு பாத்ரூம் கொண்டது. அதுல ஒண்ணு சேகரும் அணுவும் யூஸ் பண்ணுவாங்க. இன்னோரு ரூம் இப்போ ஆதிக்காக வச்சிருக்காங்க.
அணு: டேய் ஆதி போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா, சூடா காபி போட்டுதறன். சாப்பிட்டு படுத்து ரெஸ்ட் எடு.
ஆதி போயி ஃப்ரெஷ் ஆனான். அதே நேரத்துல சேகரும் ஆபீஸ்கு ரெடி ஆனான். ரெண்டு பேரும் சாப்பிட்றதுக்கு டைனிங் டேபிள்ல உக்காந்தாங்க. அணு தோசை ஊத்தி அவங்களுக்கு பரிமாறிட்டு இருந்தா.
அணு: எப்போ டா கம்பெனில ஜாயின் பண்ணனும்?
ஆதி: இன்னும் 2 வாரம்ல ஜாயின் பண்ணனும் அக்கா. ஊருல இருக்க ரொம்ப போர் அடிக்கும். அதான் இங்க வந்துடலாமேனு சீக்கிரம் வந்துட்டேன். இங்க வந்தா கொஞ்சம் வெளில போறது வரதுனு எல்லாமே பழகிக்கலாம்ல.
அணு: ஆமா அதுவும் நல்லது தான்
ஆதி: அது மட்டும் இல்லாம, இங்க இருந்து ஆபீஸ்க்கு பஸ், ட்ரெயின் ரூட்லாம் என்னனு தெரியாது. அதனால் இங்க சீக்கிரம் வந்துட்டா அதெலாம் பாத்துக்கலாம்.
அணு: அதுக்கு ஏன் கவலைப்படற? அதான் உங்க மாமாவோட பைக் இருக்குல. அதை எடுத்து யூஸ் பண்ணு.
ஆதி: நா அதை எடுத்துகிட்டா, அப்போ மாமா என்ன பனுவாரு?
சேகர்: நா பைக் ரொம்ப யூஸ் பண்றது இல்ல ஆதி. ஆபீஸ் வண்டி இருக்கு. அது கரெக்ட் டைம்கு வந்துடும். அதுவும் இல்லாம நா நாளைக்கு டெல்லி கெளம்பிடுவன், அதனால் பைக் இங்க 3 மாசத்துக்கு சும்மா தான் இருக்க போகுது. நீ எடுத்து யூஸ் பண்ணு.
அணு கிட்சேன்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு டைனிங் டேபிள் கு வந்தா.
அணு: ஆமா டா.. இவரு ஆபீஸ் போனா நைட் வரதுக்கு லேட் ஆகும். அது மட்டும் இல்ல, அப்போ அப்போ ஆபீஸ் அசைன்மென்ட்னு சொல்லிட்டு வெளி ஊருக்கு ஓடிடுவாரு. வரதுக்கு வாற கணக்குல கூட ஆகம்.
சேகர்: ஆமா உங்க அக்காதான் என்ன ரொம்ப மிஸ் பண்ணுவா. இப்போ வேற நா ஊருக்கு கிளம்பபோறன். 3 மாசம் நா இல்லாம கஷ்டபடுவா. அவளுக்கு தனியா இருக்குறதுனாலே கொஞ்சம் பயம்.
சேகர் இதை சொல்லி சிரிக்க,
அணு: ஹலோ மிஸ்டர்.. அப்படிலாம் ஒன்னும் இல்ல. இப்போ என் தம்பி வந்துட்டான். அதனால எனக்கு எந்த பயமும் இல்ல. ஆதி எனக்கு கம்பெனி குடுப்பான், நாங்க ரெண்டு பேரும் ஜாலியா என்ஜோய் பண்ணுவோம். இனிமேல் அவன் தான் என்னையும் இந்த வீட்டையும் பாத்துக்கணும்.
ஆதி அவங்க ரெண்டுபேரோட பேச்சுகேட்டு சிரிச்சிட்ருந்தான். ஆதி நெறய சாப்பிட்டு அதுக்குமேல சாப்பிட முடியாம தட்டோட எந்திரிக்க,
அணு: தட்ட அப்படியே வச்சிரு டா. நா அதுலயே சாப்ட்டுக்குறேன்.
ஆதி அவன் தட்ட அப்படியே வச்சிட்டு போய் கை கழுவிட்டு வந்தான். அணு அவன் தட்டுலயே தோசை போட்டு சாப்பிட்டா. அணு இதவரைக்கும் சேகர் தட்டுல இப்படி சாப்பிட்டது இல்ல, அதனால இதை பாக்குற சேகருக்கு இது ஆச்சிரியமா இருந்துச்சி அப்பறம் ரெடி ஆகி ஆபீஸ் கிளம்பி போயிட்டான்.
அடுத்த வாரம் பாக்கலாம்.. ஹேப்பி வீகென்ட்..
Glory to incest ❤️