Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
(25-02-2025, 04:16 AM)Kavinrajan Wrote: நெடுநேரம் தூங்கி கொண்டிருந்த மஞ்சுவுக்கு திடீரென முழிப்பு வந்தது.

ஏதேனும் கனவா இல்லை அவள் பெண்மையில் பொங்கிய உணர்வா? எது அவளை எழுப்பியது என அவளுக்கு சொல்ல தெரியவில்லை.

தான் படுக்கையில் அலங்கோலமான நிலையில் படுத்து கொண்டிருப்பதை உணர்ந்து அதிர்ந்தாள்.

கூர்மையான ஜாக்கெட் முலை காம்புகளை வெளிக்காட்டும்படியும்.. இன்னொரு இன்ச் மேலே போனால் தொடை தெரியும்படியும்.. சேலை விலகி கொண்டிருப்பது தெரிய வந்தது அவளுக்கு.

தான் அசந்து தூங்கி கொண்டிருந்த வேளையில் சேலையை விலக்கி தன் மேனி மீது ரிஷி கை வைத்திருத்திருப்பானா?

படபடத்த நெஞ்சோடு அவளின் பார்வை ரிஷி படுத்திருந்த இடத்தை நோக்கி தானாகவே சென்றது.

அவன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஒரு வேளை பாத்ரூம் சென்று இருப்பான்.

அவன் வருவதற்குள் உடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்ற உந்துதலில் அவசரமாக சரி செய்தாள். 

உடைகளை சரி செய்யும் சாக்கில்.. எங்காவது ஈரமாக உள்ளதா என புடவை மடிப்புக்குள்ளே கை விட்டு.. புழையின் மீது விரல்களை பரப்பி 'பரிசோதனை' செய்தாள்‌. தவறாக எதுவும் நடக்கவில்லை என திருப்திப்பட்டு கொண்டாள்.

எழுந்து பாத்ரூம் கதவை தட்டி பார்த்தாள். அவன் அங்கே இல்லை போலும். அப்போது வெளியே எங்கேயோ சென்றிருக்கிறான்.

சேச்சே.. ரிஷி அப்படி பட்டவனில்லை... தன் அலங்கோல நிலையை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு.. சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி தன் உடம்பை தொட்டியிருந்தால் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன் என்பது வேறு விஷயம்.

ஒரு வேளை என்னை தொடக் கூடாது என்ற கட்டுப்பாட்டோடு வெளியே ஒடி போய் விட்டானா? 

ஆம்.. அப்படி தான் இருக்கனும்.. புரண்டு படுத்ததில் என் சேலை அப்படி இப்படியென விலகியிருக்க வேண்டும். அதை பார்த்து சார் கூச்சப்பட்டு காதலிக்கு துரோகம் செய்ய கூடாது என்ற கொள்கையோடும் கட்டுப்பாடோடும் வெளியே ஒடி போயிருக்கனும்.

இந்த காலத்தில் இப்படியும் ஒருவன் இருப்பானா?

சற்றுமுன் பதற்றத்தில் தன் பெண்மையை தொட்டு பார்த்து 'செக்' செய்த செயலை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்தது. நிலைக்கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். அவள் புன்னகையில் வெட்கம் கலந்திருந்தது.

வரட்டும்.. வரட்டும்.. தூங்கும் போது ஏன்டா என்ன அப்படி பார்த்தேனு கேள்வி கேட்டு அவன கலவரப்படுத்தி பார்த்து ரசிக்கனும்..

நேரம் செல்ல செல்ல.. அவளுக்கு பசித்தது. ரிஷிக்காக காத்திருந்தாள்.

தண்ணீர் குடித்து குடித்தே இரண்டு மணி நேரம் ஒட்டி விட்டாள். ஆனால் ரிஷி வருவது போல தெரியவில்லை.

என்ன ஆச்சு அவனுக்கு? அப்படி எங்க தான் போனான்?

அறையை விட்டு வெளியேறி கீழே ஒட்டல் ரிசப்ஷனில் விவரம் கேட்டாள். 'தெரியவில்லை' என மொத்தமாக கைவிரித்து விட்டார்கள்.

அங்கிருந்த லேண்ட் லைன் மூலமாக அவன் கைபேசியை அழைத்தாள். நெடுநேரம் ரிங் போகியும் அவன் எடுக்கவில்லை.

லேசாக பதட்டமானாள்.

மீண்டும் ரூமுக்கு வந்தாள். கால் மணி நேரம் காத்திருந்தாள்.

அதற்குள் மணி எட்டரையாகி விட்டது. இனியும் அவனுக்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை. அவனுக்கு ஏதோ பிரச்சனை. அதனால் தான் ரூமுக்கு திரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

ஜெயில் வார்டன் கண்ணில் பட்டு வெளியே எங்காவது மாட்டி கொண்டிருப்பானா? அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என உறுதியாக நம்பினாள்.

சுடிதார் லெக்கின்ஸ் உடைக்கு மாறினாள். அறையை பூட்டி விட்டு அவனை தேட வெளியே கிளம்பினாள்.

அவர்கள் மதியம் உணவருந்திய கடை.. சுற்றி பார்த்த கடைகள்.. தனக்கு தெரிந்த அந்த பகுதியிலுள்ள அனைத்து இடங்களிலும் சுற்றி சுற்றி பார்த்து ஏமாற்றம் மட்டும் தான் அவளுக்கு மிச்சம்.

ஒரு வேளை அபர்ணாவின் பங்களா? ஆனால் அவள் தான் அங்கே இல்லையே.. அதனால் நிச்சயமாக போயிருக்க மாட்டான்.

சொல்லாமல் கொள்ளாமல் அவன் கண்டிப்பாக தன்னை விட்டு ஒரேயடியாக ஒடிப் போயிருக்க மாட்டான் என உறுதியாக நம்பினாள்.

ஆனால் இந்த புதிய இடத்தில் எங்கே போய் அவனை தேடுவது?

ரிஷி என்ன விட்டுட்டு எங்கடா போய் தொலைஞ்ச?

ஏமாற்றம் அழுகையாக வெளி வரத் துடித்தது.

சோர்ந்து போனாள். கால்களும் மனதும் பலவீனமாகின.

மணி பத்தை நெருங்கி கொண்டிருந்த வேளையில்.. திரும்ப ஒட்டல் அறைக்கே செல்லலாம் என அவள் முடிவெடுத்திருந்த போது..

அவள் நடந்து வந்த சாலையருகே ஒரு ஒயின் ஷாப் பக்கம்.. குடிகாரர்கள் இருவர் சுவரோரமாய் பேசிக் கொண்டது அவள் காதில் விழுந்தது.

"எவன்டா இவன்.. நம்ம ஏரியாவுல புதுசா விழுந்து கிடக்குறது.. குடிச்சா நம்மள மாதிரி ஸ்டடியா இருக்கனும்.. பின்ன‌ என்ன மயித்துக்காக இங்க வந்து குடிச்சுட்டு விழுந்து கிடக்குறான்.. வீட்ல போய் குடிக்க வேண்டியது தானே.."

"விடுற்றா.. மாப்ளே.. இவன் புது குடிகாரன்டா.. பார்த்தா தெரில.. படு டீஸன்ட்டா வேற இருக்கான்.. அவன் வீட்ல என்ன பிரச்சனையோ.."

யாரோ ஒருவன் குடித்து விட்டு விழுந்து கிடப்பதை பற்றி பேசுகிறார்கள் என்பது அவளுக்கு புரிந்தது. விவஸ்தை கெட்ட குடிகாரர்கள். 

இருவரையும் கடந்து சென்ற போது.. ஃபளாட்பாரத்தில் ஒருவன் மல்லாந்து படுத்து கிடந்ததை அவள் பார்வைக்கு தட்டுப்பட்டது.

குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடக்குறதே இந்த குடிகாரனுங்களுக்கு பொழப்பா போச்சு..

சாதாரணமாய் பார்த்து எரிச்சலானவள்.. உற்று பார்த்ததும்.. பகீரென அவளுக்கு இருந்தது.

விழுந்து கிடந்தவன் சாட்சாத் ரிஷியே தான்.. முடி கலைந்து.. கீழே விழுந்து சட்டை கசங்கி அழுக்கானது கூட தெரியாமல் மயங்கி போய் கிடந்தான். நல்ல வேளை அவன் பேண்ட் அவிழ்க்கப்படாமல் அவன் மானம் காத்தது.

ச்சீ.. குடிச்சுட்டு இந்த இடத்துலயா விழுந்து கிடக்குறான்.. ஐயோ கடவுளே.. இவன தேடி எங்கங்கல்லாம்மோ தேடிட்டு இருந்தேனே..

அவன் தலை பக்கமாய் மோந்து மோந்து பார்த்து கொண்டிருந்த ஒரு தெரு நாயை விரட்டியவள்.. அவன் தோளை உலுக்கி உசுப்பினாள்.

"டேய்ய்.. ரிஷி.. எழுந்திர்றா.. ரோட்ல விழுந்து இருக்கடா.. ரிஷி.. உன்னத்தான்டா.."

அவன் ஃபுல் மப்பில் இருந்தபடியால் கண்களை கூட திறக்க மறுத்தான். வாய் கோணி போய் ஜொள் விட்டு கொண்டிருந்தது.

பலமுறை அவனை உலுக்கினாலும் எழாமல் அங்கேயே கிடந்தான்.

ஒரு முடிவுக்கு வந்தாள் மஞ்சு.

அவன் குடித்ததனால் உண்டான வாய் துர்நாற்றத்தை சகித்து கொண்டு.. அவனை சிரமப்பட்டு தூக்கி நிறுத்தியவள்.. தன் தோள்களில் அவனின் ஒரு கையை போட்டு விட்டு தாங்கியபடி.. மெதுவாக நடந்தாள்.

அந்த பக்கமாய் போன ஆட்டோவை கை போட்டு நிறுத்தி.. ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் உள்ளே ஏற்றினாள்.

"அங்க பார்றா.. எப்படியும் அவன் பொஞ்சாதி வந்து கூட்டிட்டு போவானு தெரிஞ்சே.. அந்த பய நல்லா குடிச்சிட்டு விழுந்து இருக்குறான்.. கொடுத்து வச்சவன்டா.. நம்ம பொண்டாட்டியும் இருக்கறாளுங்களே.. ராட்சசிங்க.."

ஆட்டோவில் குடிகாரர்களை கடந்து போன போது.. அவர்களின் பேச்சு அவளை முகம் மலர செய்தது.

ஒட்டல் ரூம் வரை எப்படியோ தாங்கி பிடித்தபடி அழைத்து வந்து விட்டாள்.

அவனை படுக்கையில் அமர வைத்தாள். அழுக்கு சட்டை அவள் கண்களை உறுத்தியது. சுவரில் சாய்த்து விட்டு நிதானமாக கழட்டினாள்.

அவன் பரந்த மார்பில் சுருள் சுருளாக முடிகளையும்.. அகன்ற தோள்களின் இறுகிய தசைகளையும்.. படிக்கட்டு போலிருந்த வயிற்று பகுதியையும் பார்த்து எச்சில் விழுங்கினாள். ஏக்க பெருமூச்சினை காற்றில் கலக்க விட்டாள்.

ஒரு கச்சிதமான ஆணின் உடற்கட்டை நெருக்கத்தில் பார்த்த எந்த பெண் தான் மயங்காமல் இருப்பாள்.

சூழ்நிலையின் உதவியுடன் இப்போது நினைத்தாலும் அவனுடன் படுத்து புரண்டு இருக்க முடியும். ரிஷி தன்னிடம் கண்ணியமாக இருந்ததை நினைத்து பார்த்தாள். தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டாள்.

ஈர துணியை எடுத்து அவன் முகம், மார்பை கூச்சமின்றி துடைத்து விட்டாள்.

பேண்ட்டை கழட்ட கூச்சமாக இருந்தது. விட்டு விட்டாள். 

புது சட்டையை போட்டு விட்டு.. அவனை படுக்கையில் நன்றாக கால்களை நீட்டி படுக்க வைத்தாள். அவசரமாக பாத்ரூம் புகுந்தாள்.

என்னடா இவன்.. இப்படி குடித்து விழுந்து கிடக்குறானே.. என்ன காரணமா இருக்கும்? அபர்ணா.. ஆனால் அவளை பற்றி அவன் அதிகமாக புலம்பவில்லையே.. போதை தெளித்ததும் காரணம் தெரிந்து விடும்.

சுடிதாரிலிருந்து நைட்டிக்கு மாறினாள். வெளியே வந்தாள்.

ரிஷி இன்னும் போதை மயக்கத்திலிருந்து வெளிவரவில்லை. கண்களை மூடி படுத்த நிலையில் இருந்தான்.

உடல் அசதியிலும்.. பசி மயக்கத்திலும் முன்பு ரிஷி படுத்து இருந்த இடத்தில் இவள் படுத்து கொண்டாள்.

ஒரு இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும்.

ரிஷிடமிருந்து ஒரு பிதற்றல் சத்தம்.. மஞ்சுவின் காதில் விழுந்து கண்களை திறக்க வைத்தது.

"அபர்ணா.. உனக்கு துரோகம் பண்ண மாட்டேன்டி.. என்ன விட்டு போகாதடி.. அபர்ணா.. அபர்ணா.."

எழுந்து அவன் பக்கத்தில் வந்து பார்த்தாள்.

கண்களை மூடி கொண்டு தொடர்ந்து போதையில் பிதற்றி கொண்டிருந்தான்.

அப்படி என்ன தான் போதையில் உளறப் போகிறான் என கேட்க ஆர்வமானாள். காதுகளை தீட்டிக் கொண்டு தயாரானாள்.

"அவ மேல ஒரு நாளும் கை வைக்க மாட்டேன்டி.. உன் மேல சத்தியமா சொல்றேன்டி அபர்ணா.. என்ன நம்புடி.. அவ நச்சுனு இருக்கா.. கிக்கு ஏத்துறாடி.. என்ன ஆனாலும் சரி.. உனக்கு துரோகம் பண்ண மாட்டேன்டி அபர்ணா.. அபர்ணா.."

அவன் குடித்த காரணத்தை புரிந்து கொண்டாள் மஞ்சு.

அடேய்.. ரிஷி.. படுபாவி பயலே.. இத்தனை நாளா என் அழகை ரகசியமா ரசிச்சு இருக்குறான்.. ஆசைகளை மனசுல பூட்டி வைச்சு இருக்குறான்.. 

காதலியை ஏமாற்ற கூடாது என்பதற்காக.. தன் ஆசைகளை அடக்கி கொண்டு.. தன்னுடன் தினசரி 'அட்ஜஸ்ட்மெண்ட்' வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறான் இவன்.

அவன் அடி மனசு ஆசைகளை போதையில் உளறி தற்போது எனக்கு அம்பலப்படுத்தி விட்டான்.

நடத்தட்டும்.. நடத்தட்டும்.. இன்னும் எத்தனை நாள் இந்த நாடகத்த ஒட்டுறானு நானும் பாக்குறேன்டா ரிஷி..

அவன் தலையை கோதி சாந்தப்படுத்தி தூங்க வைக்க முயன்றாள் மஞ்சு.

"சரிடா.. தூங்குடா ரிஷி.. காலையிலே பேசிக்கலாம்.. படுடான்னா.."

அவள் கைகளை தேடி பிடித்து கொண்டான் ரிஷி.

"அபர்ணா.. அபர்ணா.. வந்துட்டியா.. என்ன விட்டு போகாதடி.. செத்துடுவேன்டி.. பக்கத்துலயே இருடி.."

இது என்னடா வம்பா போச்சு என தலையில் கை வைத்து கொண்டாள். அவன் மேலும் மேலும் பிதற்றவே.. வேறு வழியின்றி அவன் பக்கத்தில் படுத்து கொண்டாள்.

அவன் பிடித்திருந்த தன் கையை எடுத்து அவன் மார்பில் வைத்து கொண்டாள்.

அவனின் பிதற்றல்கள் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து போனது. அப்படியே தூங்கி விடுவான் என இவள் நம்பினாள்.

அவன் அமைதியானதும்.. தன் கையை விலக்கி கொள்ள முயன்ற போது..

"அபர்ணா.. என்ன விட்டு போகாதனு சொல்றேனுல்ல.. அபர்ணா.. கூடவே இருடின்னா.."

மஞ்சுவின் கையை இறுக்கி பிடித்து கொண்டதோடு மட்டுமில்லாமல்.. அவள் தோள்களை பற்றி தன் பக்கமாக இழுத்தான் ரிஷி.

"ஏய்ய்.. என்ன இது.‌.. வேண்டாம்டா.."

அவள் மேல் கால்களை போட்டு வளைத்தவன்.. மார்போடு மார்பாக இறுக்கி அணைத்து கொண்டான்.

மூச்சு திணறும்படியான அவன் அணைப்பில் நிலைகுலைந்தாள் மஞ்சு.

அவளை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டதால் அவளால் இம்மியளவு கூட அசைய முடியவில்லை.

சாந்தமாக இருக்கும் இவனுக்குள் இப்படி ஒரு மிருகப்பலமா..?

"அபர்ணா.. அபர்ணா.."

பிதற்றி கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான் ரிஷி.

அவன் அணைப்பு ஒரு விதத்தில் அவளுக்கு பிடித்திருந்தாலும்.. அபர்ணாவின் பெயரை சொல்லி அவளை தொடுவது அவளுக்கு அருவருப்பை தந்தது. அதனால் அவனிடமிருந்து விலகப் பார்த்தாள்.

ஆனால் அவன் அவளை விடுவது மாதிரி தெரியவில்லை.

அவள் பரந்த முதுகில் கைகளை பரப்பி..அவளை இன்னும் இறுக்கினான். உதடுகளை கவ்வி உறிஞ்ச்சினான்.

"ம்மா.. ஹாங்ங்.. ரிஷ்ஷி.. ப்ளீஸ்ஸ்.. நா அபர்ணா இல்லடாஆஆ.."

அவள் மார்பு பிளவுகளில் தன் முகத்தை இறக்கி அழுந்த வைத்தான்.

"அய்யோவ்வ்.. ர்ர்ரிஷ்ஷி.. என்ன பண்றடாஆஆ.."

பிளவுகளின் நடுவில் ஆழஆழமாக மூச்சு விட்டான்.

அவன் தலைமுடியை பற்றி இழுத்து தன் எதிர்ப்பை பதிவு செய்தாலும் அவன் அடங்குவதாக இல்லை.

இன்னும் ஒரு இன்ச் முன்னேறியவன்.. விடாப்பிடியாக அவள் நைட்டியை ஒரு முலை தெரியுமாறு சற்று கீழேறக்கி விட்டு..

விடைத்த காம்போடு வெளியே வந்த ஒரு பக்க முலையை.. வெறியோடு வாயில் போட்டு குதப்பி.. எச்சில் சத்தம் எழும்பும்படி சப்பினான்.

"ஸ்ஸ்ஸ்.‌.. ஆவ்வ்.. விடுற்றா.."

இனிமேலும் தாமதித்தால் தன் கற்பை சூறையாடி விட்டு தான் அடங்குவான் என புரிந்து கொண்டாள் மஞ்சு.

முழு பலத்தை பிரயோகித்து.. திமிறி கொண்டு எழுந்தாள் மஞ்சு.. அவனிடமிருந்து மொத்தமாக விடுபட்டு படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

"அபர்ணா.. என்ன விட்டு எங்கடி போறே.."

மறுபடியும் அவளை பிடிக்க அவனும் எழ முயன்றதும்.. அவன் கன்னத்தில் பலமாக இரண்டு அறை வைத்தாள்.

அடங்கி விட்டான் ரிஷி. படுக்கையில் தள்ளி விட்டாள்.

"அபர்ணா.. அபர்ணா.."

மீண்டும் பிதற்றி கொண்டே இருந்தவனின் மேல் போர்வையை எடுத்து போர்த்தினாள்.

அவனை பரிதாபமாக பார்த்தாள் மஞ்சு. கொடுத்து வைத்தவள் அந்த அபர்ணா.. அவள் மீது இத்தனை தீவிரமான காதல் கொண்டிருக்கிறான். 

பெருமூச்சு விட்டபடி.. எச்சில் வழியும் தன் பளபளக்கும் முலையை பார்த்தாள்.

எப்படி இழுத்து கவ்வி சப்பி வச்சிருக்கான்.. படுபாவி

பார்க்க பார்க்க.. அவள் பெண்மைக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்தன.

உடனே பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். கதவை தாழிட்டாள்.

"ரிஷி.. ரிஷி.." உள்ளே தைரியமாக பலமாக முனகிக் கொண்டிருந்தாள்.

"அபர்ணானு அவ பேர மட்டும் சொல்லாம இருந்தேன்னா.. என்ன மொத்தமா உனக்கு கொடுத்து இருப்பேன்டா.. ரிஷி.. ஏன்டா என்ன இப்படி பண்ண வைக்குற.. ஆவ்வ்வ்.. ஸ்ஸ்ஸ்ஸ்.. ம்ம்ஆஆஆ.."

சிறிது நேரத்தில் அவள் முனகல்கள் அடங்கி விட்டன.

கதவை திறந்து திருப்தியோடு வெளியே வந்தாள் மஞ்சு.

தூங்கி கொண்டிருந்தான் ரிஷி.

அவன் தலைமுடியை கோதி விடக் கைகளை அருகில் எடுத்து வந்தவள்.. அப்படியே நின்று விட்டாள். அவன் முகத்தை மட்டும் நன்றாக பார்த்து ரசித்து விட்டு.. தரையில் படுத்து கொண்டாள்.

காலையில் எழுந்ததும் அவன் தனக்கு தெரியாமல் குடித்ததை.. போதையில் ரோட்டில் விழுந்து கிடப்பதை.. கேள்வி மேல் கேள்வி கேட்டு வெளுத்து வாங்க வேண்டும் என உள்ளுக்குள் கறுவிக் கொண்டாள் மஞ்சு.

'அபர்ணா.. அபர்ணா..' என மறுபடியும் போதையில் பிதற்றி கொண்டே தன் மேல் மீண்டும் பாய்ந்து விடுவானோ என்ற பயத்தில் உடலை சுருட்டி கொண்டு நடுங்கியபடியே தூங்கி விட்டாள் மஞ்சு.

(பலரின் வேண்டுகோளிற்கேற்ப திரும்பவும் ஆரம்பித்திருக்கிறேன். இம்முறை என்னை ஏமாற்றி விட வேண்டாம் நண்பர்களே..)

Super update nanba keep going
[+] 1 user Likes Manmadhan112233's post
Like Reply


Messages In This Thread
RE: அட்ஜஸ்ட்மெண்ட் (காமரசத் துளிகள்) (OnHold) - by Manmadhan112233 - 25-02-2025, 12:28 PM



Users browsing this thread: 15 Guest(s)