Adultery காமவனத்தில் ராதா (RRR - Radha Ramesh Ramya)
டாக்ஸியில் தடதடத்த மனதோடு ராம்பிரசாத் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி பயணித்து கொண்டிருந்தாள் ராதா‌.

சாலை ஒரங்களில் ஆங்காங்கே ராம்பிரசாத்தின் ஆட்கள் மறைந்து கொண்டு தன்னை உளவு பார்ப்பதாக ஒரு உணர்வு அவளுக்கு.

இது போதாதேன்று அவளுடன் பயணித்த டாக்ஸி ட்ரைவர் வேறு அவளை இம்சித்து எரிச்சல்படுத்தி கொண்டிருந்தான்.

'U' வளைவு போன்ற இறக்கமான டாப்ஸ் அணிந்து கொண்டிருந்தால்.. மேடு பள்ளங்களில் டாக்ஸி ஏறி இறங்கும் போது, ரப்பர் பந்துகளை போல துள்ளி குதித்து வெளியே வரத்துடித்து கொண்டிருந்த அவளது வாளிப்பான உருண்ட முலைகள் நன்றாக பளிச்சிட்டது.

சைடு மிரர்ரை தனக்கு வாட்டமாக, ராதாவின் கழுத்துக்கு கீழே தெரியும்படி சரியாக அட்ஜஸ்ட் செய்து விட்டு.. முடிந்த வரை பார்த்து சூடாகிக் கொண்டிருந்தான் அந்த டாக்ஸி ட்ரைவர்.

இரு முறை மேடு பள்ளத்தில் ஏறி இறங்கிய போதும்.. தன் முலைகள் துள்ளி குதித்த விதத்தை, ட்ரைவர் தன் கழுகு கண்களால் வெறித்து பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டிருப்பதையும்.. ரம்யாவை பற்றிய யோசனையில் இருந்தபடியால் கவனிக்க மறந்து விட்டாள் ராதா.

மூன்றாம் முறை ஒரு ஸ்பிட் பிரேக்கரில் ஏறி இறங்கிய போது.. வேண்டுமென்றே தடாலடியாக ப்ரேக் அடித்து நிறுத்தி மெதுவாக வாகனத்தை செலுத்திய போது..

'ஸ்ஸ்ஸ். ப்ப்ச்ச்..'

ஐக்ஸ்க்ரீமை பார்த்து எச்சிலோடு சேர்த்து நாக்கை சப்பு கொட்டுவது போல ஒரு சத்தம் தனக்கு முன் சீட்டிலிருந்து வந்ததை கேட்டதும் உஷாரானாள் ராதா.

சைடு மிரர்ரில் ட்ரைவரின் இறுகிய கண்கள் அவளது முலைகளையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதை கண்டு ஒரு கணம் உறைந்து போனாள்.

பெண்மை உணர்வுகள் அவளை உந்தி தள்ள.. உடனே மார்பின் குறுக்கே கைகட்டி மறைத்து கொண்டு.. முடிந்த வரை மார்பின் குலுக்கல்களை அடக்கி தவிர்க்க பார்த்தாள்.

"பொறுக்கி.. வேணும்னே பள்ளத்துல ஏத்தி இறக்குறான் ராஸ்கல்.."

ட்ரைவரின் காதுகளில் விழுமாறு சன்னமாக சொன்னாள்.

மேற்கொண்டு எங்கே வம்பு இழுத்து ஊரை கூட்டி விடுவாளோ என பயந்து சுதாரித்து கொண்ட ட்ரைவர் வண்டியை முன்னே பார்த்து ஒட்டிச் சென்றான்.

ராதாவுக்கு ஒரு பக்கம் தன் முலையழகை நினைத்து கர்வமாக இருந்தாலும்.. மறுபக்கம் உள்ளே நடுங்கியபடி இருந்தாள்.

ட்ரைவர் எங்கே டாக்ஸியை ஒரங்கட்டிவிட்டு தன் மேல் பாய்ந்து விடுவானோ என்ற பயத்திலே இருந்தாள் ராதா.

முகந்தெரியாத எவனோ ஒருவனே, என் அழகை பார்க்க இப்படி துடிக்கிறான் என்றால்.. காமவெறி பிடித்து இருக்கும் ராம்பிரசாத் என்னை பார்த்தால் என்ன செய்வானோ?

கெஸ்ட் ஹவுசில் ரம்யா இருப்பாளா? எந்த ரூமில் அடைக்கப்பட்டிருப்பாள்? இந்நேரம் ராம்பிரசாத் அவளை படுக்கையில் போட்டு புரட்டி ஒ*து தள்ளிருப்பானா? இல்லை அவளை அடித்து துன்புறுத்தி செக்ஸ் சித்ரவதை செய்து கொண்டிருப்பானா?

ராம்பிரசாத் கெஸ்ட் ஹவுஸ் முன்பாக டாக்ஸி கீரிச்சிட்டு நின்று அவள் யோசனைகளை கலைத்தது.

ராதாவிடம் வாடகை பணத்தை பெற்று கொண்ட கணத்தில் வெகு அருகில் இருந்தாலும், அவளை பார்க்க துணியாத ட்ரைவர்.. டாக்ஸியை கொஞ்சம் நகர்த்தியதும், தலையை திருப்பி அவள் தலை முதல் கால் வரை ராதாவை உச்சி குளிர ரசித்து பார்த்தான். 

'ஸ்ஸ்ஸ்.. ம்மா..' லேசாக வாயை திறந்து முனங்கியபடி டாக்ஸியை மெதுவாக நகர்த்தி கொண்டிருந்தான். 

அநேகமாக ராதாவின் கவர்ச்சி அங்கங்களை பார்த்து கொண்டே.. அவன் தன் ஆண்மை விரைப்பை அழுத்தி தடவியிருக்க வேண்டும்.

அவனையும் அவன் அருவருப்பான செய்கையும் அலட்சியம் செய்தபடி.. முன்னோக்கி நடந்தாள் ராதா.

அவள் கவனமெல்லாம் கெஸ்ட் ஹவுஸில் உள்ள ரம்யா பற்றியே சுற்றி கொண்டிருந்தது.

"நீங்க திரும்பி வர வரைக்கும் இங்கேயே வெய்ட் பண்ணட்டுமா மேடம்.." 

துணிச்சலுடன் சத்தமாக பேசிய ட்ரைவரின் தேகம் ரொம்பவே சூடேறி போயிருக்க வேண்டும். பச்சையாக சொன்னால் அவன் ராதாவை படுக்க மறைமுகமாக கூப்பிடுகிறான்.

டாக்ஸியை நிறுத்தி விட்டு தன் பின்னழகையே வெறிக்க பார்த்து கொண்டிருந்த ட்ரைவரை திரும்பி பார்த்து முறைத்தாள்.

"போலீஸ் வர வரைக்கும் தாராளமா வெய்ட் பண்ணுடா.."

அவ்வளவு தான்.. உடனே வண்டி கிளப்பி கொண்டு பறந்து விட்டான்.

"ஒரு பொண்ணு தனியா வெளிய வரக் கூடாதே.. எப்படி மடக்கலாம்னு சுத்திட்டே இருப்பானுங்க போல பாஸ்ட்டர்ட்..."

அலுத்து கொண்டவள்.. தலையை சிலுப்பியபடி கெஸ்ட் ஹவுஸ் வாசல் நோக்கி நடந்தாள் ராதா.

கெஸ்ட் ஹவுஸுக்கு வெளியே மனித நட்டமாட்டங்கள் எதுவும் இல்லை. பேரமைதியாக இருந்தது. உள்ளுக்குள் நடுக்கமாகவே இருந்தாள்.

ஹாலின் உள்ளே அவளுக்காகவே காத்திருந்தது போல நடுநாயகமாக இருந்த சொகுசு சோஃபாவில் இருந்து எழுந்தார் ராம்பிரசாத்.

"வா..வாம்மா ராதா.. எங்க வராம போயிடுவியோனு இப்ப தான் உன்ன பத்தி யோச்சிட்டே இருந்தேன்.. அதுக்குள்ள நீயே வந்துட்ட.."

வாயெல்லாம் பல்லாக ராதாவை வரவேற்றார்.

"அது எப்படி சார்.. இங்க வராம போயிடுவேனா?"

உள்ளுக்குள் ராம்பிரசாத்தை பார்த்து எரிச்சல்பட்டாலும் வெளியே செயற்கையாக புன்னகைத்தாள் ராதா.

"உன் புருஷன் என்னமா சொல்றான்..?"

"ஏன் வீட்டுக்கு வந்தேனு எரிச்சல் படுறாரு சார்.. அவருக்கு ரம்யா தான் கூட இருக்கனுமாம்.. நா வேணாமாம்.. என்ன பிடிக்கலையாம்.."

பொய்யாக மூக்கை சிந்தினாள் ராதா.

"அப்படியா சொன்னான்..? அவன் ஒரு ரசிக்க தெரியாத ஜடம்மா.. மெழுகு சிலை மாதிரி கிண்ணுனு இருக்குற.. உன்ன போய் வேணாங்குறானே.."

"சரியா சொன்னிங்க சார்.. என் உடம்பையும் மனசையும் சரியா புரிஞ்சுகிட்டது நீங்க மட்டும் தான் சார்.. எப்படா உங்கள மறுபடியும் பார்ப்போம்னு மனசு அடிச்சிட்டே இருந்துச்சி.. அதுக்குள்ள நீங்களே கால் பண்ணி கூப்பிட்டிங்க.." அடித்து விட்டாள் ராதா. 

ராம் பிரசாத்தின் கண்கள் மூலமாக அவர் மனதை படிக்க முயன்றாள். ராம்பிரசாத்தின் கண்களோ அவளது அங்கங்களை விரிவாக படித்து கொண்டிருந்தது.

டாப்ஸ்க்குள்ளே குத்திட்டுக்கொண்டு அவளின் அடங்காத விம்மிய முலைகளையும்.. அவளது செழிப்பான தொடைகளில் பாதியைக் காட்டியபடி அணிந்திருந்த குட்டைப்பாவாடையும் அவரது கவனத்தைக் கவர்ந்திருந்தது.

"ம்ம்.. நிஜமாவா சொல்றியாமா.. நீ ஒரு மார்க்கமாவே வந்துருக்கும் போதே நினைச்சேன்.. என் வீட்டுக்கு வந்த எந்த விருந்தாளியையும் திருப்தியா கவனிச்சிட்டு தான் நா வெளியே அனுப்புவேன்.. உன்ன மட்டும் சும்மா விட்டுறுவேனா..? பக்கத்துல வாம்மா.. அட.. கூச்சப்படாம வாம்மான்னா.. என்னவோ உன்ன தொடாத மாதிரி தயங்கிட்டு இருக்குற.."

ராதா மௌனமாக நின்றிருக்கவே, துணிச்சலான ராம்பிரசாத் அவளை நெருங்கி, அவளுக்குப் பின்னால் நின்று கொண்டார். அவள் கூந்தலை ஒதுக்கி வழுவழுப்பான கழுத்தை நன்றாக தெரியும்படி வைத்தார்.

"சார்.. என் சக்களத்தி.. அதான் ரம்யா பத்தி நீங்க எதுவுமே சொல்லலயே.."

இப்போது ராம்பிரசாத்தின் கைகள் ராதாவின் தோள்களின் மீது மசாஜ் செய்வது போல அழுந்தியிருந்தன.

"சொல்றேன் சொல்றேன்.. அதுக்கு என்ன‌ இப்போ அவசரம்.. நிதானமாவே சொல்றேனே.. நாம பிரிஞ்சு இரண்டு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள உனக்கு மூடு வந்துடுச்சாடி.. அது சரி.. உன் புருஷன் உன்ன பெட்ல ஒழுங்கா போட்டு இருந்தான்னா.. நீ ஏன் இங்க வரப் போற.."

அவரின் வலது கை, ராதாவின் தோளிலிருந்து சருகியபடி இறங்கி அவளது வலது முலையின் மீது விழுந்தது. இடது கையும் அதே போல்.. இறங்கி அவளது இடது முலையின் மீது தவழ்ந்தது.

"ரம்யா உன் வாழ்க்கையில குறுக்கிடுறானு புலம்பிட்டியிருந்தல்ல.. இப்ப அவ என் கஸ்டடில தான் இருக்கா.. அவள என்ன பண்ணலாம் சொல்லு..?"

ஒரே ஒரு வினாடி மட்டும் ராதாவின் முகம் மலர்ந்து விட்டு பின் சட்டென சூழ்நிலையை உணர்ந்து.. அந்த மலர்ச்சி மறைந்து பழைய முகத்திற்கு மாறினாள்.

ராம்பிரசாத்தின் இரு விரல்களும் ராதா அணிந்து கொண்டிருந்த டாப்ஸின் மீது படர்ந்து.. அவள் முலைக்காம்புகளை தேடி கண்டுபிடித்து துழாவிக்கொண்டிருந்தது. 

ராதா வேகமாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.

"ச.சார்.. ஸ்ஸ்ஸ்.. அவள நேர்ல பாத்து நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கனும்.. அவ இப்ப எங்க இருக்கா..?"

ரம்யாவை காண துடித்தாள் ராதா. அதற்காக சாமார்த்தியமாக கேள்வி தொடுத்தாள்.

இப்போது அவரது கைகள் அவளது விம்மிக்கொண்டிருந்த முலைகள் முழுவதும் பயணித்தன. மெதுவாக அவளது இரண்டு முலைகளையும் அமுக்கினார். அவற்றின் மென்மையையும் இறுக்கத்தையும் கதகதப்பையும் அனுபவித்தார். 

"ம்ம்ஆஆ.. ஸ்ஸ்..சார்.. உங்கள தான் கேக்குறேன்.."

"ம்ம்.. இருக்கா.. இங்க தான் இருக்கா.. கொஞ்ச நேரம் உன்கிட்ட விளையாடிட்டு அவள காட்டுறேன்டி.."

பல்லை கடித்து கொண்டு தன் முலைகளில் அவர் காட்டிய கை வேலையை பொறுத்து கொண்டாள் ராதா.

ராதாவின் முலை, அவர் உள்ளங்கைக்குள் அடங்க முடியாமல் பிதுங்கியது. அவளது காம்பு, அவன் உள்ளங்கையில் மடங்கியது. மாம்பழத்தை பிடிப்பதுபோல் அவன் ராதாவின் முலையை வலுவோடு பிடித்திருந்தார். கிளர்ச்சி தாங்க முடியாமல் முனகிவிட்டாள். 

"நோ..நோ.. சார்ர்.. ப்ளீஸ்ஸ்.." சூடாக மூச்சுவிட்டாள். அவள் காம்புகள் தாறுமாறாக தடித்தன. கூர்மையாகி நீண்டன. 

அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தபடியே அவள் முலைகளை மாவு பிசைவது போல பிசைந்து பிசைந்து அவைகளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தார்.

"அப்புறம்..? வேற எதாச்சும் விஷயம் சொல்லனும்மாடி.." அவளின் காதுகளில் கிசுகிசுத்தார்.

"இ.இல்ல சார்.."

"இப்ப தான் உன்ன புதுசா தொடற மாதிரி துடிக்கிற.. என்னாச்சு.. என்ன பார்த்து பயப்படுறியா.."

அவரது கை ஒன்று அவளது டாப்ஸை மேலே நோக்கி தள்ளத் தொடங்கியது. அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டாள் ராதா.

"அப்படியெல்லாம் எதுவுமில்லை சார்.. நா நார்மலா தான் இருக்கேன்.. டாப்ஸ கழட்டனும்மா சார்.." 

ராதா அவருக்கு ஒத்துழைப்பது போல பேசினாள்.‌ ஆனாலும் அவள் நடுக்கங்கள் தொடர்ந்தன.

"வேணாம்.. அத பின்னாடி பாத்துக்கலாம். இப்ப குயிக்கா முடிஞ்சுக்கலாம்டி.."

என் உடம்புல என்ன வேணுனாலும் பண்ணிக்கோ.. ஆனா ரம்யாவ கண்ல காட்டுடா பாஸ்டர்ட்.. மனதுக்குள் கறுவினாள் ராதா.

அவரது கண்கள் விம்மிக்கொண்டிருந்த அவளது முலைகளைப் பார்வையாலேயே விழுங்கியது.

ராம்பிரசாத்தின் விரல்கள் மேலும் துணிவுற்று அவளது டாப்ஸ்க்குள்ளே நுழைந்து, அவளது பிராவின் பட்டைக்குள்ளே புகுந்து கொள்ளவும், ராதா கூசினாள்.

டாப்ஸை கழட்டாமலே அவள் காம்புகள் இரண்டையும் பிடித்து.. முன்பக்கமாக இழுத்துப் பிடிக்க.. துடித்துப்போனாள் ராதா. உதட்டை கடித்து தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள்.

"ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹ்ஹா.."

அவள் முனகலை ரசித்துக்கொண்டே.. இழுத்துப் பிடித்தவாறே அவள் காம்புகளை விரல்களுக்குள் வைத்து உருட்டினார்.

தடித்து நீண்டிருந்த அந்த காம்புகளை திருகினார். இரக்கமில்லாமல் நசுக்கினார். 

"ம்மா.. ம்மா.. ஆஆஆ.." சுகம் தாங்க முடியாமல்.. முலைகளை மேலே தூக்கிக்கொண்டு சத்தமாக முனகினாள் ராதா.

ராம் பிரசாத் மேலும் மேலும் நசுக்கிக் கொண்டே இருக்க..

"போதும்.. போதும்.. வலிக்குது.‌. சார்ர்.. ப்ளீஸ்ஸ்.." கத்திய ராதாவின் உதட்டோரம், கழுத்தோரம் தொடர்ந்து முத்தங்கள் தொடுத்தார்.

வெறியோடு அவள் காம்புகளை இன்னும் முன்னால் இழுத்தார். 

"நோ...நோ... வேணாம்.. வலிக்குது.. புரிஞ்சுக்கோங்க.." ராதா வாய்பிளந்து கத்தினாள். 

ராம்பிரசாத் ஒரு முடிவோடு இருந்தார். அவள் எவ்வளவு கத்தியும்.. அவள் காம்புகளை விடவேயில்லை. 

"வலிக்குதுங்க.. என்னால முடியலைங்க.." உடம்பை வளைத்து நெளித்து இடுப்பை தூக்கிக்கொண்டு முனகினாள்.

காம்புகளில் வலி கலந்த ஒரு புதுசுகம் அவள் பெண்மையை பாடாய் படுத்தியது. அவளுக்கு பு*டையில் எதையாவது வைத்துத் தேய்த்து அந்த சுகத்தை தணிக்கவேண்டும்போல் இருந்தது.

இதுவரை காம்புகளில் இவ்வளவு சுகம் அனுபவித்திராத ராதா.. தன் முலைகளை உரிமையாக அப்யூஸ் செய்வதை உணர்ந்தாள்.

எங்கே தன்னை மொத்தமாய் இழந்து ரமேஷுக்கு துரோகம் இழைத்து விடுவேனோ என ஒரு கணம் பயந்தாள்.

தன் கணவன் கைலாகாதவன் என்ற காரணத்துக்காகவும்.. அவனை பழிவாங்குவதற்காகவும் துணிந்து ராம் பிரசாத்தோடு முன்பு படுத்து விட்டாள்.

ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ரமேஷ் அவளை புரிந்து கொண்டான். படுக்கையில் சந்தோஷப்படுத்துகிறான். இந்நிலையில் ராம்பிரசாத்தோடு படுப்பதை அவள் சுத்தமாக விரும்பவில்லை. ரம்யாவுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டாள்.

அவரது கைகள் அவள் முலையிலிருந்து விடுபட்டு.. உடலின் மீது ஊரத்தொடங்கியதும் அவள் முனகத் தொடங்கினாள். அவளது இடுப்பையும் வயிற்றையும் இறுக்கித் தடவிப் பார்த்தார். 

அவளது குட்டைப்பாவாடையை வருடிய ஒரு கை, அவளது வாளிப்பான குண்டியைப்பிடித்து அழுத்தியதும் அவள் மென்மையாக முனகினாள்.

"நீ எனக்காக வந்தியா.. இல்ல ரம்யாவ பார்க்கனும்னு வந்தியா.."

ராம்பிரசாத் தன்னை சந்தேகப்படுகிறான் என புரிந்து கொண்டாள் ராதா.

"ம்மா.. உண்மையில.. இரண்டு பேரையும் பாக்க தான் சார் வந்தேன்.."

பதில் சொல்லும் போது அவளது கண்களை உற்று பார்த்தார். அவரால் எதையும் கண்டு பிடிக்க முடியாதது போல அவள் திடமாக பார்த்தாள்.

இப்போது அவரது கைகள் அவளது உடலை அங்குலம் அங்குலமாக அளவெடுத்தபோது அவள் சிலிர்த்துக்கொண்டிருந்தாள்.

"ரம்யாவ.. இப்போ காட்ட போறேன்டி.. ரெடியா இரு.."

அவள் பேண்டிஸ் படர்ந்த பு*டையில் விரல்களை விட்டு துழாவி அழுத்தமாக தேய்த்தார்.

"தா..தாங்க்ஸ்ஸ்.. சார்ர்.. ம்ம்ஆஆஆஆஹ்ஹா.."

அவர் விரல்களில் அவளின் ஈரம் கசிந்து நனைப்பதை உணர்ந்ததும்.. தேய்ப்பதை நிறுத்தினார்.

அவள் புட்டத்தில் பட்டென ஒரு அடித்து விட்டு அவளை விட்டு மொத்தமாக விலகினார்.

"என் கூட வா.." வலது புறமுள்ள படிக்கட்டுகளை நோக்கி நடக்க தொடங்கினார்.

ராதா எதுவும் பேசாமல் அவரை பின் தொடர்ந்தாள்.

படிக்கட்டு வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்தார்கள்.

அந்த பகுதி கொஞ்சம் இருட்டாக இருந்தது.

வெளியே பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை திறந்தார் ராம் பிரசாத்.

"உள்ள தான் இருக்கா.. போய் பாரு ராதா.."

ராம் பிரசாத் வெளியே நின்று கொண்டிருக்க.. ராதா அவரின் வார்த்தையை நம்பி உள்ளே நுழைந்தாள். 

வெளிச்சம் குறைவாக இருந்த அந்த அறையின் படுக்கையில் யாரோ படுத்திருந்தது அவளுக்கு புலப்பட்டது.

ரம்யாவை பார்க்க போகும் ஆர்வத்துடன்..ஸ்விட்சை கண்டுபிடித்து போட்டாள். அந்த அறை பிரகாசமாக ஒளிர்ந்தது.

படுக்கையில் படுத்து கொண்டிருந்த அந்த உருவம்..

ரம்யாவாகத்தான் இருக்கும் என்று ராதா நினைத்தற்கு மாறாக.. அங்கு குணா படுத்திருந்தார். 

வெறும் துண்டு மட்டுமே அவர் இடுப்பில் ஒட்டி இருந்தது.

"ராதா.. வந்துட்டியா.. உனக்காக எவ்ளோ நேரமா வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.. தெரியுமா பேபி.. வெல்கம் டூ மை பெட்.." அவளை பார்த்து இளித்தார்.

உடல் முழுக்க ஷாக்கடித்தது போலிருந்தாலும்.. சடுதியில் அனைத்தையும் புரிந்துக் கொண்டாள் ராதா. 

அந்த கிழ மிருகம் 'ரம்யா இருக்கிறாள்' என தன்னை ஏமாற்றி இங்கே வரவழைத்து இருக்கிறது. பாஸ்ட்டர்ட்..

"யூ சீட்.. ரம்யாவ எங்கடா வச்சுருக்க..?"

ராதாவின் கேள்விக்கு பதிலளிக்காமல்..

"ராதாவ நல்லா சூடேத்தி உள்ள அனுப்பி வச்சுயிருக்கேன்.. என்ஜாய் பண்ணுடா குணா.."

வெளியே கதவை சாத்தி தாழிட்டார் ராம்பிரசாத்.

சிங்கத்தின் குகையில் சிக்கிய புள்ளிமானை போல நடுங்கி கொண்டிருந்தாள் ராதா.
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (RRR - Radha Ramesh Ramya) - by Kavinrajan - 23-02-2025, 01:16 AM



Users browsing this thread: 10 Guest(s)