21-02-2025, 09:16 PM
(This post was last modified: 22-02-2025, 07:47 PM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 27
அறை எண் 306, தி ராயல் இன்
கீதா: ஆரம்பிக்கலாம் சுகு! பட் ஒரே ஒரு சின்ன request!
சுகுமாரன்: சொல்லுங்க.
கீதா: என்ன வேணும்னா பண்ணிக்கோங்க. பட் visible areasல வேணாம். face, neckலலாம் softaa எது வேணாலும் பண்ணிக்கோங்க. roughaa ஒண்ணுமே பண்ணாதீங்க. அப்புறம் bruises ஏதாவது ஆகிட்டா, அது தேவை இல்லாத ரிஸ்க்.
சுகுமாரன்: ஹ்ம்ம்.
கீதா: And.... boob region, armpits லாம் ஒகே. to an extent shoulders கூட ஒகே. பட் backலாம் கொஞ்சம் ரிஸ்க். blouseலாம் போட்டா bruises தெரியும்.
சுகுமாரன்: Alright. no issues!
கீதா: And... stomach, lower backலாம் கூட எதுவும் பெருசா பண்ணிடாதீங்க.
'விட்டா உன்ன தொடவே கூடாதுனு சொல்லுவ போல இருக்கே' என்று மனதிற்குள் சலித்துக்கொண்டு,
சுகுமாரன்: sure!
கீதா: அப்புறம் knees கீழ கூட கொஞ்சம் carefullaa இருங்க. saree slide ஆனா, அங்கேயும் மத்தவங்களோட பார்வைக்கு படுற மாதிரி இருக்கலாம்.
சுகுமாரன்: cool!
கீதா: above knees till hip is the safest region. அங்க எதுவேனாலும் பண்ணிக்கோங்க!
சுகுமாரன்: கண்டிப்பா!
கீதா: அவ்ளோ தான் சுகு! ஸ்டார்ட் பண்ணலாம்.
சுகுமாரன்: சோ, நீங்க கதவு கிட்ட இருந்து சுத்தி முத்தி கஸ்டமர தேடிட்டு பொறுமையா நடந்து வாங்க. நான் இங்க சுவத்த ஒட்டி நின்னுட்டு இருக்கேன். நீங்க வரும்போது நான் கார்க்குள்ள போய் கார ரிவர்ஸ் எடுப்பேன். நீங்க கீழ சரியா பாக்காம தவறி கார் பின்னாடி விழுவீங்க, கார் உங்க மேல இடிக்கும். நீங்க கீழ விழுவீங்க. நான் வெளிய வந்து உங்கள தூக்குவேன். நீங்க என்னையே படுக்க கூப்பிடுவங்க. நான் மாட்டேன்னு திட்டுவேன். நீங்க அப்புறம் பாத்ரூம்க்கா நடந்து மத்த கஸ்டமர் தேடி போவீங்க. அப்புறம் நான் கூப்பிடுவேன். ஒகேவா?
கீதா: ஆல்ரைட்.
சுகுமாரன்: மறுபடியும் சொல்லிக்கிறேன். பயங்கரமா abuse பண்ணவேன், harsh treatment இருக்கும். இடைல நிறுத்த சொன்னா நிறுத்துவனானு தெரியல. So, one more time யோசிச்சுக்கோங்க.
கீதா: யோசிக்கலாம் ஒன்னும் இல்ல சுகு. I am ready.
சுகுமாரன்: நீங்க இவ்ளோ confidentaa இருந்தா நானும் ரெடி. போய் கதவு கிட்ட நில்லுங்க.
என்று சொல்ல கீதா கதவு அருகில் சென்று நின்றாள். சுகுமாரனும் சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார்.
சுகுமாரன்: ஒகே! Let's start!
பேருந்து நிலைய தாசி கீதா மெல்லமாக அடி மேல் அடி வைத்து அறையின் இரு புறங்களிலும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா என்று ஏக்கத்துடன் பார்த்தபடியே வந்துகொண்டிருக்க,
சைக்கோ சுகுமாரன் அப்படியே தலையை குனிந்து கொண்டு சில நொடிகள் யோசித்தபடி இருந்து, பிறகு தன் இல்லாத காரின் கதவை திறந்து உள்ளே சென்று அமருவதைப் போல் கற்பனை செய்து கொண்டு நின்றுகொண்டே முன்னே பார்த்து,
சைக்கோ சுகுமாரன்: ச்ச! கார் முன்னாடி எந்த நாய் இவ்ளோ closeஆ வண்டிய விட்டுட்டு போயிருக்கிறது? எப்படி நான் கார திருப்பிட்டு போக முடியும்? கொஞ்சம் கூட அறிவுன்றது இருக்காது. Mother fucking morons!
என்று பேசிக்கொண்டே தன் காரின் கேமராவில் பின்னே யாரவது வருகின்றனரா என்று பார்த்தபடி, தன் மாயக்காரை ரிவர்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார்.
வாடிக்கையாளரை தேடிக்கொண்டே, கீழே சரியாக பார்க்காமல் தவறி விழுவதை போல் தாசி கீதா, சைக்கோ சுகுமாரனின் கார் வரும் நேர்கோட்டில் விழுந்து, சைக்கோ சுகுமாரனின் கார் தன் மீது மோதியதை போல் பாவனை செய்து,
தாசி கீதா: ஆஆஆஆ...ஐயோ...அம்மா!!
என்று அலற,
சைக்கோ சுகுமாரன்: இப்போ யாரு? அந்த முண்ட விழுந்து சாகுறதுக்கு நம்ம கார் தான் கிடைச்சுதா?
என்று திட்டியபடி, தன் மாய காரின் கதவை திறந்து வெளியே நடந்து வந்து, கீழே விழுந்திருக்கும் தாசி கீதாவை பார்த்து சற்றே அருவருப்பு கொண்டவராய் இருந்தார். ஆனாலும் ஒரு மனிதாபிமான எண்ணம் கொண்டு,
சைக்கோ சுகுமாரன்: பாத்து வரமாட்டியா?
என்று சொல்லி,
தன் இடது கையின் சுண்டு விரலை மட்டும் அவள் பிடித்து எந்திரிக்க உதவி செய்யும் வண்ணம் நீட்ட, தாசி கீதா அவருடைய சுண்டு விரலைப் பற்றி எந்திரித்து,
தாசி கீதா: பள்ளம் இருக்குறத பாக்கல சார்.
சைக்கோ சுகுமாரன்: எங்கயாவது அடி பட்டுச்சா?
தாசி கீதா: இல்ல சார். அடியெல்லாம் ஒன்னும் இல்ல.
சைக்கோ சுகுமாரன்: சரி பாத்து போ!
என்று சொல்லிவிட்டு தன்னுடைய மாயக்காரின் முன் கதவை நோக்கி நடக்க ஆரம்பிக்க,
தாசி கீதா: சார்!
சைக்கோ சுகுமாரன்: என்ன?
தாசி கீதா: சார்… அது…
சைக்கோ சுகுமாரன்: சீக்கிரம் சொல்லு. எனக்கு வேல இருக்கு.
தாசி கீதா: உங்களால முடிஞ்சத குடுங்க சார். லாட்ஜ்லாம் கூட வேணாம். கார்குள்ளவே முடிச்சிக்கலாம்.
சைக்கோ சுகுமாரன்: ஏய்!! என்ன பாத்தா எப்படி தெரியுது?
தாசி கீதா: சார், ப்ளீஸ் சார்!
என்று தன் இரு கைகளையும் கூப்பி சைக்கோ சுகுமாரனிடம் கெஞ்சினாள்.
சைக்கோ சுகுமாரன்: அடச்சீ! ஐயோ பாவம்னு உதவி பண்ண வந்ததா என்னையே பாக்க கூப்புடுற? என்ன பாத்தா உன் கூடலாம் படுக்குற மாதிரி தெரியுதா?
என்று அருவருப்பு கொண்டவராய் தாசி கீதாவை திட்ட,
தாசி கீதா: சார் அப்டிலாம் இல்ல சார். என் நெலம அப்படி சார்.
சைக்கோ சுகுமாரன்: உன் கூடலாம் பாத்துட்டாலும். வியாதி வந்து சாகுறதுக்கா? மரியாதையா போய்டு. அதான் உனக்கு நல்லது.
என்று சொல்லிவிட்டு, தன் மாயக்காரின் முன்கதவை நோக்கி நடக்க, தாசி கீதாவும் வேறு வழியின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றாள். அவள் அறையின் எல்லையை அடையும்போது, அவளுக்கு "ஏய்!!" என்ற சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தாள். சைக்கோ சுகுமாரன் தன் காரின் முன் கதவை திறந்து தலையை வெளியே நீட்டி, அவளை கூப்பிட்டிருந்தார்.
தாசி கீதா தன் ஆள் காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி, "என்னையா?"
என்பது போல் சைகை காட்டி கேட்க,
சைக்கோ சுகுமாரன்: உன்ன தான் வா!
தாசி கீதா ஆசையாக ஒடி வந்து,
தாசி கீதா: சொல்லுங்க சார்!
சைக்கோ சுகுமாரன்: உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு. வா! வந்து கார்க்குள்ள உக்காரு!
தாசி கீதா வாடிக்கையாளர் கிடைத்து விட்டார்; அதுவும் இவ்வளவு அழகான, சற்றே பணம் இருக்கின்ற வாடிக்கையாளர் சிக்கி விட்டார் என்ற பூரிப்புடன் துள்ளி குடித்துக்கொண்டு, சைக்கோ சுகுமாரனின் மாயக்காரின் மறுபுறம் உள்ள முன் வாசலின் கதவை திறந்து உள்ளே வந்தாள்.
தாசி கீதா: ரொம்ப தேங்க்ஸ் சார். ஆரம்பிக்கலாங்களா?
சைக்கோ சுகுமாரன்: இங்க வேணாம். வேற இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.
என்று சொல்லி, தன் மாயக்காரை கியர் போட்டு நகர்த்திக்கொண்டு செல்ல, இடையில்,
தாசி கீதா: எங்க சார் போறோம்?
என்று கேட்க,
சைக்கோ சுகுமாரன்: ஏன்? சொன்னா தான் வருவியா?
தாசி கீதா: சும்மா கேட்டேன் சார். தப்பா எடுத்துக்காதீங்க.
என்று அவரிடம் மன்னிப்பு கேட்க, சுகுமாரன் பதில் ஒன்றும் சொல்லாமல் காரை ஓட்ட, இருவரும் சுகுமாரனின் மாயக்காரில் நின்றுகொண்டு பயணித்தனர்.
சிறிது நேரம் கழித்து,
சைக்கோ சுகுமாரன்: சரி இறங்கு! நான் போய் கார ஒப்படைச்சிட்டு வரேன்.
என்று சொல்ல தாசி கீதாவும், சைக்கோ சுகுமாரனின் மாயக்காரின் கதவைத் திறந்து இறங்கினாள்.
சைக்கோ சுகுமாரன் தன்னுடைய மாயக்காரை இல்லாத வேலேவிடம் கொடுத்துவிட்டு இறங்கி நடந்து தாசி கீதாவிடம் வந்தார்.
தாசி கீதா அண்ணாந்து பார்த்து, வாயை பிளந்தபடி,
தாசி கீதா: என்ன சார், இவ்ளோ பெரிய ஹோட்டல்க்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க?
சுகுமாரன்: எத்தன நாள் தான் பஸ் ஸ்டான்ட்க்குள்ளவே தொழில் பண்ணிட்டு இருப்ப. உன் வாழ்க்கைலயும் இந்த மாதிரி இடத்தையெல்லாம் பாக்கணும்னு தான் கூட்டிட்டு வந்தேன்.
தாசி கீதா: ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு!
என்று சுகுமாரனை பாராட்டிவிட்டு,
தாசி கீதா: ப்பாஹ்! எவ்ளோ பெரிய ஹோட்டல்!!
சைக்கோ சுகுமாரன்: போய் சோபால உக்காரு. நான் போய் ரூம் புக் பண்ணிட்டு வரேன்.
என்று சொல்ல, தாசி கீதா அங்கிருந்த நாற்காலியை சோபாவாக நினைத்து அமர, சைக்கோ சுகுமாரன் சென்று ரூம் புக் செய்து விட்டு தாசி கீதாவிடம் வந்தார்.
சைக்கோ சுகுமாரன்: சரி எந்திரி!
என்று சொல்ல,
தாசி கீதா நாற்காலி சோபாவை விட்டு எந்திரித்து, இருவரும், அந்த அறையின் எல்லையில் உள்ள லிஃப்ட்டை நோக்கி நடந்து சென்று லிப்டில் நிற்பதை போல் சுவற்றை ஒட்டி நின்றனர். சிறிது நேரம் கழித்து,
சைக்கோ சுகுமாரன்: வா, இந்த floor தான்!
ன்று சொல்லி தாசி கீதாவை அழைத்துக்கொண்டு, கதவை நோக்கி சென்றார்.
தாசி கீதா: ரூம் நம்பர் என்ன சார்?
சைக்கோ சுகுமாரன்: 306!
தாசி கீதா: நல்லாருக்கு சார்!
என்று சொல்ல சுகுமாரன் அவளை பார்த்து நக்கலாக சிரித்தார்.
இருவரும் நடந்து, கதவிடம் வந்து, சைக்கோ சுகுமாரன் அறையை திறப்பது போல் நடித்து, தாசி கீதாவை அறை எண் 306க்குள் கூட்டிக்கொண்டு வருவதை போல், இருவரும் திரும்பினர்.
சைக்கோ சுகுமாரன் அறையின் லைட், பேன் மற்றும் ஏசியை போடுவது போல் பாவலா செய்து, தாசி கீதாவை பார்த்து,
சைக்கோ சுகுமாரன்: பாத்ரூம் போறதா இருந்தா போயிட்டு வா. நல்லா கழுவிட்டு வா!
என்று சொல்ல, தாசி கீதாவும் பாத்ரூம் உள்ள சென்று வந்தாள். அவள் வெளியே வந்தவுடன்,
சைக்கோ சுகுமாரன்: இரு, நானும் போய்ட்டு வரேன்.
என்று சொல்லிவிட்டு கழிவறைக்குள் சென்று வந்தார்.
அவர் வெளியே வந்தவுடன், மெத்தையில் அமர்ந்திருந்த தாசி கீதாவை பார்த்து,
சைக்கோ சுகுமாரன்: எந்திரி!
தாசி கீதா: ஏன் சார்?
சைக்கோ சுகுமாரன்: ஏன்வா? உன் தகுதிக்கு என் கூட பெட்ல உக்காரனுமா?
என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு,
சைக்கோ சுகுமாரன்: இதுல உக்காரு,
என்று சொல்ல தாசி கீதா நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
தாசி கீதா நாற்காலியில் அமர்ந்திருப்பதை பார்த்து சைக்கோ சுகுமாரன் கட்டுக்கடங்காமல் சிரித்தார்.
தாசி கீதா: சார் ஏன் சார் இப்படி சிரிக்குறீங்க?
தாசி கீதாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சைக்கோ சுகுமாரன் சிரித்துக்கொண்டிருந்தார்.
தாசி கீதா: சொல்லுங்க சார். சொன்னா நானும் சிரிப்பேன்ல?
சிறிது நேரம் கழித்து சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்து,
சைக்கோ சுகுமாரன்: சொல்லியே ஆகணுமா?
தாசி கீதா: ஐயோ அப்டிலாம் இல்ல சார். தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம். அவ்வளவு தான்.
சைக்கோ சுகுமாரன்: you know what? curiosity kills the cat!
தாசி கீதா: அப்டினா என்ன சார்? எனக்கு english தெரியாது!
சைக்கோ சுகுமாரன்: ஒன்னும் இல்ல. நீ அந்த சேர்ல உக்காந்துட்டு இருக்குறத பாக்கும்போது, அந்த துரோகியே அவன் பொண்டாட்டிய அவன் மடில உக்கார வச்சு எனக்கு கூட்டி குடுக்க உக்காந்துட்டு இருக்க மாதிரி தோணுச்சு. அதான் சிரிப்ப அடக்க முடியல.
தாசி கீதா: என்ன சார் சொல்றீங்க? யார் சார் அந்த துரோகி? எனக்கு ஒன்னும் புரியல சார்.
என்று புரியாமல் கேட்க, சைக்கோ சுகுமாரன் நக்கலாக கீதாவை பார்த்து சிரித்துவிட்டு,
சைக்கோ சுகுமாரன்: உனக்கு சொன்னா புரியாது. சரி.... நான் உன்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்னு நெனைக்கிற?
சற்றே கலக்கத்துடன்,
தாசி கீதா: எதுக்கு சார்?
சுகுமாரன்: இதுக்கு தான்டி!!
என்று பற்களை கடித்துக்கொண்டு கோபத்துடன் சொல்லியவாறு,
எழுந்து நின்று அந்த நாற்காலி விஜயனை எட்டி உதைத்து கீழே விழ இருந்த தாசி கீதாவின் இடது கையை தன் இடது கையால் பற்றி அவளை இழுத்து, தன் வலது கையால் அவள் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்து, அவள் முகத்தை ஓங்கி மெத்தையில் அழுத்தி, தன் வலது காலின் முட்டியை அவளுடைய நடு முதுகின் மீது ஊன்றி தன் இடது கையை கொன்டு அவளுடைய வலது கையையும் சேர்த்து பிடித்து, அவளை நகரா வண்ணம் அழுத்தினார்.
என்ன நடக்கிறதென்று புரியாமல் தாசி கீதா அழுதுகொண்டே!
தாசி கீதா: சார்... என்ன சார் பண்றீங்க? என்ன விட்டுடுங்க சார்!
சைக்கோ சுகுமாரன்: தேவிடியா முண்ட! உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்ன படுக்க கூப்டுவ? என்ன பாத்தா உன் கூடலாம் படுக்கிற மாதிரி தெரியுதா?
தாசி கீதா: சார் மன்னிச்சுடுங்க சார்! நாளைக்கு சாப்புட கூட காசில்ல. அதான் வேற வழி இல்லாம கேட்டுட்டேன்.
சைக்கோ சுகுமாரன் அவளுடைய பின்னங்கழுத்தை தன்னை நோக்கி திருப்பி,
சைக்கோ சுகுமாரன்: you know what.. i fucking hate bitches....bitch!!!!
என்று தன் பற்களை கடித்துக்கொண்டு சொல்ல,
தாசி கீதா: என்ன சார் சொல்றீங்க? தமிழ்ல சொல்லுங்க சார்!
என்று கெஞ்ச,
சைக்கோ சுகுமாரன் அவளை பார்த்து இளக்காரமாக சிரித்து விட்டு,
சைக்கோ சுகுமாரன்: உன்ன மாதிரி தெவிடியாளுங்கள பாத்தாலே எனக்கு ஆகாது. உலகத்துல இருக்க எல்லா தெவிடியாளுங்களையும், கொடூரமா கொன்னு தீக்கணும்னு வெறில இருக்கேன் நான். நீ அது தெரியாம என் கிட்ட வந்து மாட்டிக்கிட்ட!
என்று சொல்ல, கதி கலங்கிப் போனாள் தாசி கீதா!
************************************************************************************************************************
Guest users can share thoughts here,
https://www.secretmessage.link/secret/67b9dc450e9ac/
Hi, Hello podravattrai anuppuvadhai thavirungal.
Mudindhaal ungalukkendru oru pseudoname ubayogapaduthungal. Adhu yaar andha karuthai padhithadhu endru ariya enakku udhavum.
************************************************************************************************************************