19-02-2025, 04:21 AM
பாகம் - 26
அறை எண் 306ல் நடை பெற்று கொண்டிருக்கும் காம பாடத்தின் முன்னுரை முடிக்கப்பட்டு, ஆசிரியர்கள் இருவரும் பாடத்தின் கருவை ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளனர். ஆனால் பக்கத்து அறையில் இருக்கும் புதிய ஆசிரியர்கள் இருவரும் முன்னுரையை எப்படி ஆரம்பிப்பதென்றே தெரியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.
காம பாடம் மூன்று
பாடத்தின் தலைப்பு: கன்னியும் காதலனும்
பாடம் ஆரம்பிக்கும் நேரம்: மதியம் 12:05 மணி
பாடம் நடக்கும் இடம்: அறை எண் 307, தி ராயல் இன்
ஆசிரியர்கள்: சதிஷ், ஹேமா
பாட வகை: விந்தை
சதீஷும் ஹேமாவும் அறைக்குள் நுழைந்து காலணிகளை கழட்டி வைக்க, சதிஷ் அறையின் லைட், பேன், ஏசியை போட்டுவிட்டு, இருவரும் தாங்கள் வைத்திருந்த பைகளை நாற்காலியில் வைக்க, சதிஷ் ஹேமாவை பார்த்து,
சதிஷ்: ரிஃப்ரெஷ் பண்றதுன்னா பண்ணிட்டு வா
என்று சொல்ல,
ஹேமா: நான் அப்புறம் பண்ணிக்கிறேன். ஃபர்ஸ்ட் நீ போ!
என்று சொல்ல,
சதிஷ்: சரி
என்று சொல்லிவிட்டு, கழிவறைக்குள் சென்றான்.
கழிவறைக்குள் சென்ற சதிஷ் சிறுநீர் கழித்துவிட்டு, சொட்டு சொட்டாக ஒட்டிக்கொண்டிருந்த சிறுநீரை, தன் இடது கையால் தன் உபகரணத்தை நன்கு ஆட்டி கீழே விழ செய்து, பின்பு நுனித்தோலை விலக்கி, அங்கிருந்த ஸ்ப்ரேயை கொண்டு நன்கு சுத்தம் செய்து, அங்கிருந்த டிஷூவை கொண்டு சுத்தம் செய்து மீண்டும் ஒரு முறையும் ஸ்பிரேவை கொண்டு தண்ணீரை அடித்து சுத்தம் செய்து டிஷூவால் துடைத்து, கழிவறை இருக்கைக்குள் போட்டு ஃப்ளஷ் செய்தான்.
தன் கைகளை வாஷ் பேசின் அருகில் இருந்த டிஸ்பென்சரை அழுத்தி கிருமி நாசினியை கொண்டு நன்கு தேய்த்து கழுவினான். கையை கழுவிவிட்டு தன் பாக்கெட்டில் இருந்த ஃபேஸ் வாஷை எடுத்த நன்கு முகத்தை கழுவிக்கொண்டு, நன்றாக தண்ணீரை கொண்டு வாய் கொப்புளித்து விட்டு, மவுத் ஃப்ரெஷ்னர் போட்டு மீண்டும் நன்கு வாய் கொப்புளித்து விட்டு, அது தெரியக்கூடாதென்று மீண்டும் தண்ணீரை கொண்டு வாய் கொப்புளித்தான்.
பாக்கெட்டில் இருந்து ரோல் ஆணை எடுத்து இரு அக்குள்களிலும் தேய்த்துக்கொண்டு, மீண்டும் அதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த டவலால் தன் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு, ஒன்றும் அறியாதவனை போல், கழிவறையை விட்டு வெளியே வந்தான்.
ஹேமா: இவ்ளோ நேரமா என்னடா பண்ணிட்டு இருந்த?
சதிஷ்: உள்ள போய் என்ன பண்ணுவாங்க? பிஸ் அடிச்சிட்டு, ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தேன்.
ஹேமா: அதுக்கா இவ்ளோ நேரம்?
சதிஷ்: நான் அப்போவே உன்ன தான முதல்ல போக சொன்னேன்? நீ தான என்ன போக சொன்ன?
ஹேமா: சரி தள்ளு!
என்று சொல்லிவிட்டு, ஹேமாவும் கழிவறைக்குள் நுழைந்தாள்.
ஹேமாவும் கழிவறை இருக்கையில் அமர்ந்து சிறுநீர் கழித்துவிட்டு, ஸ்ப்ரேயை கொண்டு தன் வயலை சுத்தமாக கழுவிக்கொண்டு, அங்கிருந்த டிஷூ பேப்பரை எடுத்து, தன் பிளவின் உள்ளே விட்டு, நன்றாக தேய்த்து சுத்தம் படுத்திக்கொண்டு, மீண்டும் ஒரு முறை கழிவிக்கொண்டு, டிஷூ பேப்பரால் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள். அந்த டிஷூ பேப்பரை கழிவறை இருக்கையில் போட்டு விட்டு, புதியதொரு டிஷூ பேப்பரை எடுத்து, தன் இரு அக்குள்களிலும் இருந்த வியர்வையை துடைத்துக்கொண்டு, அந்த டிஷூவையும் கழிவறை இருக்கைக்குள் போட்டுவிட்டு, மொத்தமாக ஃபிளஷ் செய்தாள்.
வாஷ் பேசினில் கை கழுவிக்கொண்டு, தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு சிறிய வாசனை திரவிய பாட்டிலை கையில் எடுத்து, இரு அக்குள்களிலும், கழுத்திலும் போட்டுகொண்டாள். அதை உள்ளே வைத்துவிட்டு, முகம் கழுவினால் மேக்கப் முழுவதும் கலைந்துவிடும் என்ற பயத்தில், டிஷூ பேப்பரை கொண்டு, வாஷ் பேசின் முன் உள்ள கண்ணாடியை பார்த்தபடி, முகத்தில் லேசாக உள்ள எண்ணெய் பசைகளை மட்டும் துடைத்து எடுத்தாள். அந்த டிஷூவை அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, அவளும் நன்கு வாய் கொப்புளித்துக்கொண்டு, இன்னொரு டிஷூவை கொன்டு, உதட்டின் மேலே நன்கு துடைத்துக்கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு, லிப் கிளாஸை எடுத்து உதட்டில் பூசிக்கொண்டு, மீண்டும் அதை உள்ளே வைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை தான் எப்படி இருக்கிறோம் என்று கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு கழிவறையை விட்டு வெளியே வந்தாள்.
சதிஷ்: என்ன சொல்லிட்டு, நீ உள்ள இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?
ஹேமா: ஒரு பொண்ணு கிட்ட கேக்குற கேள்வியாடா இது?
சதிஷ்: சரி விடு, ஒன்னும் கேக்கல. வந்து உக்காரு.
என்று சொல்ல, மெத்தையில் அமர்ந்திருந்த சதீஷின் வலது புறத்தில் வந்து அமர்ந்தாள்.
இருவரும் எப்படி பாடத்தை ஆரம்பிப்பது என்று தெரியாமல், பக்கத்தில் இருக்கும் ஆசிரியர் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று கீழே குனிந்து யோசித்துக்கொண்டிருந்தனர். அறையில் மௌனம் நிலவியது. சிறிது நேரம் கழித்து சதிஷ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தலையை நிமிர்த்தி, ஹேமாவின் பக்கம் திருப்பி,
சதிஷ்: ஹாய்!
என்று அசடு வழிந்த படி சொல்ல,
ஹேமாவும் தலையை நிமிர்த்தி, சதீஷின் பக்கம் தலையை திருப்பி,
ஹேமா: ஹாய்!
என்று அவளும் அசடு வழிந்த படி சொல்ல,
இருவரும் மீண்டும் தங்கள் தலையை நேராக்கி, கீழே குனிந்து, பக்கத்தில் இருப்பவர் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று யோசித்துக்கொண்டு மீண்டும் மௌனம் காத்தனர். சிறிது நேரம் கழித்து சதிஷ் மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஹேமாவை பார்த்து,
சதிஷ்: ரூம் நல்லாருக்குல?
ஹேமாவும் சதீஷை பார்த்து,
ஹேமா: யா....
என்று சொல்லி இருவரும் மீண்டும் தலையை குனிந்துகொண்டனர். மீண்டும் சதிஷ் தலையை நிமிர்த்தி,
சதிஷ்: பெயிண்ட் நல்ல கலர்ல?
ஹேமா: யா..
சொல்லிவிட்டு மீண்டும் தலைகுனிய,
சதிஷ்: ஃபேன் வேகமா சுத்துதுல?
ஹேமா: யா...
அடுத்து,
சதிஷ்: you look pretty!
என்று வழிந்துக்கொண்டு சொல்ல,
ஹேமா: தேங்க்ஸ்...
மீண்டும் தலை குனிந்துகொண்டு மௌனம் காத்த ஹேமா, சில கணம் கழித்து,
ஹேமா: you too look handsome!
சதிஷ்: தேங்க்ஸ்....
என்று வெட்கப்பட்டபடி சொல்லி மீண்டும் இருவரும் தலை குனிந்து கீழே பார்த்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து,
சதிஷ்: ஸ்ஸ்ஸ்ஸ்... ஏசி ரொம்ப ஜில்லுனு இருக்குல்ல?
என்று தன் வலது கையால் இடது கையை தேய்த்துக்கொண்டு சொன்னான்.
ஹேமா: யா...
என்று சொல்லிவிட்டு, தலையை குனிந்து கொண்டாள்.
மீண்டும் அறையில் மௌனம் நிலவியது.
சிறிது நேரம் கழித்து சதிஷ் மொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டி,
மெல்ல தன் உடலை ஹேமாவை நோக்கி சாய்த்து, தன் தலையை திருப்பி, உதட்டை குவித்து ஹேமாவின் கன்னத்தில் முத்தம் பதிக்க முயன்றான். தலை குனிந்து கொண்டிருந்த ஹேமா, சதீஷின் உதடு தன் கன்னத்தை நோக்கி வருவதை உணர்ந்து பதறி அடித்து,
ஹேமா: டேய்! என்னடா பண்ற?
சதிஷ் மீண்டும் தன் உதட்டை சரி செய்து,
சதிஷ்: கிஸ் குடுக்க போறேன்டி.
ஹேமா: ஏ..ச்சி...போ..
என்று அவன் முகத்தில் தன் இரு கைகளையும் அவன் முகத்தின் மீது வைத்து அவனை தள்ளி விட்டாள்.
சதிஷ் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்து,
சதிஷ்: ச்சீ....போ...வா? ஏய்...இங்க எதுக்கு வந்தோம்னு நெனைக்கிற?
சிறிது நேரம் தயங்கிய ஹேமா,
ஹேமா: அது......அது வந்து..........அதுக்கு தான் வந்தோம். ஆனா?
சதிஷ்: என்னடி ஆனா?
ஹேமா: டேய்! பயமா இருக்குடா.
சதிஷ் ஆச்சர்யத்துடன்,
சதிஷ்: பயமா?......எதுக்கு பயம்?
ஹேமா: எதுக்குனுலாம் தெரியல. ஆனா ரொம்ப nervousசா இருக்கு.
சதிஷ்: நேத்து நீயே தானடி கிஸ் கேட்ட? இப்போ இப்படி பண்ற?
ஹேமா: நேத்து ஏதோ ஒரு flowல நடந்துடுச்சுடா. இப்போ ஹோட்டல்ல....... கொஞ்சம் பயமா இருக்கு.
சதிஷ்: ஆன்......ஆனா காலைல இருந்து ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கடி.
ஹேமா: உனக்கென்னப்பா... நீ பையன்!! உனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. ஈஸியா ஓபன் பண்ணிட்டு போய்டுவ. பட் விர்ஜினீட்டி லூஸ் பண்றது ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு.
சதிஷ்: இப்போ எதுக்கு இவ்ளோ பயப்படுற? கஷ்டப்பட்டு காசெல்லாம் ரெடி பண்ணேன்டி.
ஹேமா: டேய்! பேசாம மேல மட்டும் பண்ணிக்கிறியா? கீழலாம் ஒன்னும் வேணாம்.
சதிஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் சிலநேரம் மௌனம் காத்தான்.
சதிஷ்: மேல மட்டும் பண்ணிக்கிறதுக்கு இங்க எதுக்கு வரணும்? எவெனிங்கா பீச்க்கு போயே பண்ணிருக்கலாமே!
ஹேமா: டேய், எனக்கு புரியுதுடா.. ஆனா ரொம்ப நெர்வஸா இருக்கு...ஒன்ஸ் லூஸ் பண்ணா பண்ணது தான்...அதுக்கப்புறம் அத மாத்த முடியாது. அதான்......
சதிஷ்: ஹம்ம்ம்ம்ம்ம்ம்..... எனக்கு சொல்றதுனே தெரியல ஹேமா. force பண்ண விரும்பல. உனக்கு விருப்பம் இல்லனா, கெளம்பலாம்.
என்று சற்றே வாடிய முகத்துடன் சதிஷ் சொல்ல, தன் காதலனுக்கு ஆசையை தூண்டி விட்டு, இப்போது ஏமாற்றி விட்டோமே என்று ஹேமாவும் வருத்தம் கொண்டாள்.
ஹேமா: விருப்பம் இல்லாமலாம் இல்லடா. கொஞ்சம் பயமா இருக்கு. அவ்ளோ தான்.
சதிஷ்: சரி விடு ஹேமா. பயம் போனப்புறம் பாத்துக்கலாம். காசு செலவு பண்ணதுக்கு கொஞ்ச நேரம் ஏசி ரூம்ல டிவி பாத்துட்டு கெளம்பலாம்.
ஹேமா: டேய், நான் அப்டி சொல்லலடா!
சதிஷ்: என்னடி சொல்ல வர? எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்ல? இன்னைக்கே பண்ணியாகணும்னு ஒரு அவசியமும் இல்ல. பயம் போனப்புறம் பண்ணிக்கலாம். freeya விடு.
ஹேமா: அப்டி இல்லடா. எப்போ பண்ணாலும் இந்த பயம் இருக்க தான் போகுது.
சதிஷ்: இப்போ என்ன தான்டி பண்றது?
தலையை கீழே குனிந்து சில நேரம் மௌனம் காத்த ஹேமா, பெருமூச்சு விட்டு, தலையை நிமிர்த்தி,
ஹேமா: டேய். இப்போவே பண்ணலாம் வா.
சதிஷ்: வேணாம்டி..... வேற எப்போ.....
ஹேமா இடைமறித்து,
ஹேமா: நான் தான் சொல்றேன்ல இப்போவே பண்ணலாம்னு.
சதிஷ்: அப்புறம் மாத்தி பேச கூடாது.
ஹேமா: மாட்டேன்! i promise!
சதிஷ்: சரி ஓகே!
ஒரு வழியாக இரு ஆசிரியர்களும் முன்னுரையை திக்கி திணறி ஒரு வழியாக முடித்தனர்.
12:30 மணி அளவில், இரு பாடங்களின் ஆசிரியர்களும் முன்னுரையை முடித்துவிட்டு பாடத்தின் கருவை ஆரம்பிக்க தயார் நிலையில் இருக்க, தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்த விஜயன், வங்கி அருகே சென்று கொண்டிருந்தார். தன் நண்பனை பழி வாங்க வேண்டும் என்று கண்மூடி தனமாக அவர் மனைவியை வன்புணர்வு செய்ததை எண்ணி வருந்திக்கொண்டே சற்றே கனிந்திருந்த விஜயனின் மனம், வங்கியின் முன்பு இருந்த கீதாவின் ஸ்கூட்டியை பார்த்து மீண்டும் கோபம் கொண்டது.
'இன்னும் இவ வரலையா?'
என்று யோசித்துக்கொண்டு,
'கீதா! நான் அவன கூட மன்னிச்சிடுவன். ஆனா 21 வருஷமா என் கூடவே இருந்துட்டு என்ன ஏமாத்திட்டு இருந்திருக்க பாத்தியா? உன்ன மன்னிக்கவே மாட்டேன்.
ஏதோ எனக்கிருந்த ஒரு இன்செக்யூரிட்டியால நான் உன்ன கொஞ்ச நாள் தொடாம இருந்தேன். அப்பறம் நீயா வருவன்னு பாத்தேன். ஆனா, நீ வரல. நானும் உன் கிட்ட எப்படி கேக்குறதுனு தெரியாம இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்னு நம்பிட்டு இருந்தேன். ஆனா ஒன்னும் சரி ஆகல. அதுக்கெல்லாம் நான் தான் காரணம்னு இத்தன நாள் நம்பிட்டு இருந்தேன். உன்ன பட்டினி போட்டுட்டோமென்ற குற்ற உணர்ச்சில நானும் எந்த பொண்ணையும் தொடல.
ஆனா, நீ பசிலலாம் இல்ல. அவன் கிட்ட இத்தன நாள் ஃபுல் மீல்ஸ் சாப்ட்டுட்டு இருந்திருக்க! அப்புறம் எப்படி உனக்கு பசி இருக்கும்?
இது புரியாம நான் பைத்தியக்காரத்தனமா என்ன நானே தேவையில்லாம பட்டினி போட்டுகிட்டேன். இனியும் அந்த பைத்தியக்கார தனத்த பண்ண மாட்டேன்.
ஆனா, இது வரைக்கும் உன் கிட்ட ஒரு ஃபிரெண்ட் மாதிரியாவது பேசிட்டு இருந்தேன். இனிமேல் அதுவும் இருக்காது. நீ இனிமேல் தனிமையிலேயே இருக்க வேண்டியது தான்.'
என்று தனக்குள் கீதாவிடம் பேசுவதை போல் பேசிக்கொண்டு, கார் ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய அலுவலக கைபேசிக்கு அழைப்பு வந்தது. தனக்கு கீழ் பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி அழைத்திருந்தார். விஜயன் அழைப்பை ஏற்றார்.
காவல் அதிகாரி: ஹலோ, சார்!
விஜயன்: சொல்லுயா.
காவல் அதிகாரி: சார், அந்த விமன் ட்ராஃபிக்கிங் கேங் பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு.
விஜயன் ஆர்வமாக,
விஜயன்: ஓஹ் மை காட்! கிரேட் நியூஸ் மேன்.. என்ன க்ளூ?
காவல் அதிகாரி: சார், அவங்க இப்போ எங்க பதுங்கிருக்காங்கனு ஸ்பை மூலமா ஒரு இன்பர்மேஷன் வந்திருக்கு.
விஜயன்: எங்கயா?
காவல் அதிகாரி: வந்த இன்போர்மஷன் படி, பூந்தமல்லில தி கிராண்ட் இன் ஹோட்டல்.
விஜயன்: ஒளியறதுக்கு இவனுங்களுக்கு வேற இடமே கிடைக்காதா?
என்று சலித்துக்கொள்ள,
காவல் அதிகாரி: என்ன சார் சொன்னிங்க?
விஜயன்: ஒன்னும் இல்லயா. சரி, எந்த ரூம்னு தெரிஞ்சுதா?
காவல் அதிகாரி: ரூம் நம்பர் தெரியல. ஆனா 3rd floorல இருக்க ஏதோ ஒரு ரூம்னு இன்ஃபர்மேஷன் வந்திருக்கு.
விஜயன்: ஹ்ம்ம்.. ரிசப்ஷன்ல விசாரிச்சியா அந்த floorல இருக்க ரூம்ஸ்ல தங்கிருக்கவங்க டீடைல்ஸ்லாம்?
காவல் அதிகாரி: விசாரிச்சேன் சார். பெரிய கிளைண்ட்ஸ்லாம் தங்கிருக்காங்க. அவங்களோட பிரைவஸிக்காக எந்த டீடைல்ஸையும் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
விஜயன்: கண்ட கண்ட பொறம்போக்குக்குலாம் ரூம் குடுத்து நம்ம உயிரை வாங்குவானுங்க. கேட்டா, டீடெயில்ஸ் தர மாட்டானுங்க.
என்று சலித்துக்கொண்டு
விஜயன்: நீ இப்போ ஹோட்டல்ல தான் இருக்கியா?
காவல் அதிகாரி: ஆமா சார், மொத்த டீமும் ஹோட்டல் வெளிய தான் நின்னுட்டு இருக்கோம்.
விஜயன்: சரி ஓகே.
காவல் அதிகாரி: சார் அப்புறம் இன்னொரு விஷயம்.
விஜயன்: என்னதுயா?
காவல் அதிகாரி: 'போலீஸ் ரைட்லாம் வரது அந்த ஹோட்டலோட இமேஜ பாதிக்கும். அங்க இருக்க கிளைண்ட்ஸ்க்கு பிரைவசி இஷூ இருக்கும்'னு, முடிஞ்ச அளவுக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம செக் பண்ண சொல்லிருக்காங்க. சோ, நாங்க எல்லாரும் கேஷுவல்ஸ்ல தான் இருக்கோம். நீங்களும் கேஷுவல்ஸ்லயே வந்துடுங்க சார்.
விஜயன்: சரியா! நான் இன்னும் 30 மினிட்ஸ்ல அங்க இருப்பேன். keep your guns ready.
காவல் அதிகாரி: ஒகே சார்.
என்று சொல்ல விஜயன் அழைப்பை துண்டித்துவிட்டு, காரை அடுத்த திருப்பத்திலேயே திருப்பிக்கொண்டு, திரும்பி வரும் வழியில் கீதாவின் ஸ்கூட்டியை மீண்டும் ஒரு முறை பார்த்து கீதாவின் மீது கோபம் கொண்டு, பூந்தமல்லியில் உள்ள தி ராயல் இன் ஹோட்டலுக்கு விரைந்தார்.
************************************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67b0166856de4/
************************************************************************************************************************