16-02-2025, 02:27 PM
ஆண்கள் இருவரும் வேணி அக்காவை பார்த்ததும் வாயடைத்துப் போனார்கள். சரவணன் தான் முதலில் பாராட்ட தொடங்கினார்..........
"அக்கா, என்ன சொல்றதுன்னே தெரியல, ஹையோ....... அவ்ளோ செக்ஸியா இருக்கீங்க, உங்களுக்குள்ள இவ்ளோ அழகு எங்க ஒளிஞ்சு கிடந்தது?" என்று பேசி கொண்டே போக, நான் வேணி அக்காவை பார்த்து கண்களாலேயே ,,,,,,, "இப்ப சந்தோஷமா?" என்பது போல் கேட்டேன்.
உணவுகள் அனைத்தும் டேபிளுக்கு கொண்டு வரப்பட, வேணி அக்கா பரிமாற்ற தொடங்கினார்.
கார்த்திக் "அக்கா, நீங்களும் எங்க கூடவே உட்காருங்க, எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம்" என்று அவரையும் அமர வைத்தார். டேபிளின் ஒரு புறம் நானும் நித்யாவும் அமர்ந்திருக்க, கார்த்திக் மற்றும் சரவணன் இடையில் மட்டும் தான் ஒரு இடம் காலி இருக்க, நான் அக்காவை அங்கு அமர வைத்தேன்.
நான் "அக்கா, நாளைக்கு எங்க போய் சுத்தி பார்க்கலாம், எதாவது ஐடியா இருக்கா?" என்று கேட்க, வேணி அக்கா யோசனையில் ஆழ்ந்தார்.
நித்யா "இங்க பக்கத்துல அருவி எதுவும் இல்லையா?" என்று கேட்கவும், வேணி அக்கா முகம் மலர்ந்தபடி........
"இப்ப தான் ஞாபகம் வருது, இங்க பின்னாடி இருக்குற எஸ்டேட் குள்ள ரெண்டு கிலோமீட்டர் நடந்து போனா ஒரு அருவி இருக்குனு, என் வீட்டுக்காரர் சொல்லி இருக்காங்க, அங்க வேணா போகலாம்"
நித்யா "கூட்டம் நிறையா இருக்குமாக்கா?".........
வேணி அக்கா "ச்சே..... ச்சே....... அது அந்த எஸ்டேட்காரங்களுக்கு சொந்தமான இடம், வெளி ஆளுங்கள விட மாட்டாங்க"
நித்யா "அப்ப நாம எப்படி போறது?"........
வேணி அக்கா "என்கிட்ட அந்த எஸ்டேட் மானேஜரோட நம்பர் இருக்கு, சாப்டு முடிச்ச உடனே, சொல்லி வச்சுடலாம்" என்று கூறியபடி சாப்பிட தொடங்கினார். கார்த்திகை விட சரவணன் தான், மிக சங்கடத்தில் இருந்தார், அவருக்கு வெகு அருகில் வேணி அக்கா, அமர்ந்திருந்தாலும் உணவு எடுக்க, அவர் எழும்போதெல்லாம், அவரின் ஸ்கர்ட் சற்று மேலேறி அவரின் வாளிப்பான குண்டி கோளங்களின் ஆரம்பத்தை காட்டி கொண்டிருந்தது.
நானும் நித்யாவும், சரவணன் படும் அவஸ்தையை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க, சரவணன் என்னை பாவம் போல் பார்த்தார். நான் அவருக்கு உதவுவது என்று முடிவெடுத்து கொண்டேன். முதலில் கார்த்திக் உணவருந்தி கை கழுவி திரும்பியவரை பார்த்து.........
"நீங்க மேல போய் வெயிட் பண்ணுங்க, நாங்க ரெண்டு பேரும் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வந்துடுறோம்" என்று சொல்ல, என்னவர் மேலே சென்றார்.
அடுத்ததாக வேணி அக்காவும் உண்டு முடித்து எழுந்து கொண்டார், அவர் கிச்சன் செல்லவும், நான் சரவணனை பார்த்து.........
"என்னன்னா, வேணி அக்கா பக்கத்துல உக்காந்துட்டு பரிதவிச்சுட்டு இருந்தீங்க?" என்று சிரிக்க.........
சரவணன் "அய்யோ....... முருகி அதை ஏன் கேக்குறீங்க, அவங்கள இவ்ளோ செக்ஸியா, பார்த்ததும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியல, எங்க என்னையும் மீறி கைய வச்சுடுவேனோன்னு பயந்துட்டு இருந்தேன்".........
நித்யா "இதுல என்னங்க பயம், உங்களுக்கு எங்க தோணுதோ அங்க வைக்க வேண்டியதுதானே?"
சரவணன் "இல்ல........ திடீர்னு கோவபட்டாங்கன்னா, அதான் பயமா இருக்கு".......
நான் "அப்படி எல்லாம் கோவபட மாட்டாங்கன்னா, நீங்க தைரியமா பண்ணுங்க, அக்கா இப்ப கிச்சன்ல தான் இருக்காங்க, நீங்க கை கழுவ போகும் போது, ட்ரை பண்ணி பாருங்க, நாங்க ரெண்டு பேரும் இங்கயே இருக்கோம்" என்று சொல்லி அனுப்பினேன்.
அவரும் அவர் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு கிச்சனுக்குள் நுழைய, நானும் நித்யாவும் கிச்சன் கதவோரம் ஒளிந்து கொண்டு உள்ளே நடப்பதை பார்க்க தொடங்கினோம்.
"அக்கா, என்ன சொல்றதுன்னே தெரியல, ஹையோ....... அவ்ளோ செக்ஸியா இருக்கீங்க, உங்களுக்குள்ள இவ்ளோ அழகு எங்க ஒளிஞ்சு கிடந்தது?" என்று பேசி கொண்டே போக, நான் வேணி அக்காவை பார்த்து கண்களாலேயே ,,,,,,, "இப்ப சந்தோஷமா?" என்பது போல் கேட்டேன்.
உணவுகள் அனைத்தும் டேபிளுக்கு கொண்டு வரப்பட, வேணி அக்கா பரிமாற்ற தொடங்கினார்.
கார்த்திக் "அக்கா, நீங்களும் எங்க கூடவே உட்காருங்க, எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம்" என்று அவரையும் அமர வைத்தார். டேபிளின் ஒரு புறம் நானும் நித்யாவும் அமர்ந்திருக்க, கார்த்திக் மற்றும் சரவணன் இடையில் மட்டும் தான் ஒரு இடம் காலி இருக்க, நான் அக்காவை அங்கு அமர வைத்தேன்.
நான் "அக்கா, நாளைக்கு எங்க போய் சுத்தி பார்க்கலாம், எதாவது ஐடியா இருக்கா?" என்று கேட்க, வேணி அக்கா யோசனையில் ஆழ்ந்தார்.
நித்யா "இங்க பக்கத்துல அருவி எதுவும் இல்லையா?" என்று கேட்கவும், வேணி அக்கா முகம் மலர்ந்தபடி........
"இப்ப தான் ஞாபகம் வருது, இங்க பின்னாடி இருக்குற எஸ்டேட் குள்ள ரெண்டு கிலோமீட்டர் நடந்து போனா ஒரு அருவி இருக்குனு, என் வீட்டுக்காரர் சொல்லி இருக்காங்க, அங்க வேணா போகலாம்"
நித்யா "கூட்டம் நிறையா இருக்குமாக்கா?".........
வேணி அக்கா "ச்சே..... ச்சே....... அது அந்த எஸ்டேட்காரங்களுக்கு சொந்தமான இடம், வெளி ஆளுங்கள விட மாட்டாங்க"
நித்யா "அப்ப நாம எப்படி போறது?"........
வேணி அக்கா "என்கிட்ட அந்த எஸ்டேட் மானேஜரோட நம்பர் இருக்கு, சாப்டு முடிச்ச உடனே, சொல்லி வச்சுடலாம்" என்று கூறியபடி சாப்பிட தொடங்கினார். கார்த்திகை விட சரவணன் தான், மிக சங்கடத்தில் இருந்தார், அவருக்கு வெகு அருகில் வேணி அக்கா, அமர்ந்திருந்தாலும் உணவு எடுக்க, அவர் எழும்போதெல்லாம், அவரின் ஸ்கர்ட் சற்று மேலேறி அவரின் வாளிப்பான குண்டி கோளங்களின் ஆரம்பத்தை காட்டி கொண்டிருந்தது.
நானும் நித்யாவும், சரவணன் படும் அவஸ்தையை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க, சரவணன் என்னை பாவம் போல் பார்த்தார். நான் அவருக்கு உதவுவது என்று முடிவெடுத்து கொண்டேன். முதலில் கார்த்திக் உணவருந்தி கை கழுவி திரும்பியவரை பார்த்து.........
"நீங்க மேல போய் வெயிட் பண்ணுங்க, நாங்க ரெண்டு பேரும் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வந்துடுறோம்" என்று சொல்ல, என்னவர் மேலே சென்றார்.
அடுத்ததாக வேணி அக்காவும் உண்டு முடித்து எழுந்து கொண்டார், அவர் கிச்சன் செல்லவும், நான் சரவணனை பார்த்து.........
"என்னன்னா, வேணி அக்கா பக்கத்துல உக்காந்துட்டு பரிதவிச்சுட்டு இருந்தீங்க?" என்று சிரிக்க.........
சரவணன் "அய்யோ....... முருகி அதை ஏன் கேக்குறீங்க, அவங்கள இவ்ளோ செக்ஸியா, பார்த்ததும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியல, எங்க என்னையும் மீறி கைய வச்சுடுவேனோன்னு பயந்துட்டு இருந்தேன்".........
நித்யா "இதுல என்னங்க பயம், உங்களுக்கு எங்க தோணுதோ அங்க வைக்க வேண்டியதுதானே?"
சரவணன் "இல்ல........ திடீர்னு கோவபட்டாங்கன்னா, அதான் பயமா இருக்கு".......
நான் "அப்படி எல்லாம் கோவபட மாட்டாங்கன்னா, நீங்க தைரியமா பண்ணுங்க, அக்கா இப்ப கிச்சன்ல தான் இருக்காங்க, நீங்க கை கழுவ போகும் போது, ட்ரை பண்ணி பாருங்க, நாங்க ரெண்டு பேரும் இங்கயே இருக்கோம்" என்று சொல்லி அனுப்பினேன்.
அவரும் அவர் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு கிச்சனுக்குள் நுழைய, நானும் நித்யாவும் கிச்சன் கதவோரம் ஒளிந்து கொண்டு உள்ளே நடப்பதை பார்க்க தொடங்கினோம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)