Adultery சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️
#46
(13-02-2025, 12:13 PM)Viswaa Wrote: அரண்மனை போல வீட்டில் வாழ்ந்த நான்,இன்று ஒரு சாதாரண வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்து செல்ல கூடிய நிலைமை.என் தந்தையின் நண்பர் தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்தார்.என்னோட வீட்டில் இருந்த 2% வசதி கூட இந்த வீட்டில் இல்லை.குழாய் திறந்து முகத்தை கழுவினேன்..உதட்டை நன்றாக தேய்த்து கழுவினேன்.இருந்தும் மனம் ஆறவில்லை. பேஸ்ட் எடுத்து பல் விளக்கினேன்..அறையில் வந்து முகத்தை துடைத்து கொண்டு உட்கார,திரும்ப திரும்ப அவன் கொடுத்த முத்தக்காட்சிகள் நினைவுக்கு வர,என் மீதே எனக்கு கோபம் வந்து,அழுகை வந்தது.என் தந்தை வந்தார்.

"கவலைப்படாதே சுவாதி,சீக்கிரமே நிலைமை சரியாயிடும்.படுத்து அமைதியா தூங்கு,என்று சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டார்.

சந்தன பாண்டியன் கடைசியாக என் நெற்றியில் முத்தம் வைக்கும் பொழுது ஏதோ ஒரு உணர்வு தோன்றியதே..எப்பவுமே என் தந்தை எனக்கு நெற்றியில் முத்தம் இடுவார்.அதில் பாசம் மட்டுமே பொங்கி வழியும்.ஆனா இன்று சந்தன பாண்டியன் என் நெற்றியில் முத்தம் வைக்கும் பொழுது காமத்தோடு இன்னொன்றையும் நான்  உணர்ந்தேனே.அது தந்தை,மகள் மீது காட்டும் அன்பு,அல்லது கணவன்,மனைவி மீது காட்டும் அன்பு போன்ற ஒரு முத்தம் தானே அது.

"ச்சே..என்ன முட்டாள்த்தனமான கற்பனை இது.அவன் என் மீது காட்டியது மனைவி மீது காட்டும் அன்பா...அது வெறும் lust.என் உடம்பின் மீது வெறி அவனுக்கு.என் அனுமதி இல்லாம முத்தம் வேறு கொடுத்து இருக்கான்.இதை அப்பாவிடம் சொல்லலாமா..!வேண்டாம் இப்போ இருக்கும் சூழ்நிலையில் அவரே ஏற்கனவே நொந்து போய் இருக்கார்.இதை சொல்லி அவரை மேலும் சங்கடபடுத்த வேண்டாம்.நான் அழுவதை பார்த்து அம்மாவுக்காக அழுகிறேன் என்று எண்ணி இருப்பார்.அது அப்படியே இருக்கட்டும்."என எண்ணி கொண்டேன்

ஏதேதோ எண்ணங்கள் மனதுக்குள் தோன்ற எனக்குள்ளேயே நீண்ட நேரம் போராடிய பிறகு தான் தூக்கம் வந்தது.

ரெண்டு நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்.

காலையில் என் அப்பா தான் என்னை எழுப்பி விட்டு காலேஜ் போக சொன்னார்.

ஆனா நான் பிடிவாதமாக "முடியாது" என்று சொல்லிவிட்டேன்.

"சுவாதி,நீ நல்லா படிக்கிற பொண்ணு.இது தான் கடைசி வருஷம் போய்ட்டு வாம்மா"என்றார்.

"அப்பா,இப்போ நான் காலேஜ் போனால் என்னை எல்லோரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க.கிண்டல் பண்ணுவாங்க.மனசு நொந்து போய் இருக்கும் எனக்கு இது இன்னும் வலிக்கும்.அதனால் நான் போகல."

"சரி,இப்போ என்ன தான் பண்ண போறே..சுவாதி"

"எனக்கு தெரிஞ்ச ப்ரெண்ட் மூலமா வேலை கேட்டு இருக்கேன்ப்பா..அங்கே இன்னிக்கு இன்டர்வியூ வர சொல்லி இருக்காங்க.அங்கே தான் போக போறேன்."

"சரி சுவாதி,நீ போய்ட்டு வா.!உன் அம்மாவுக்கு ஜாமீன் வாங்க நானும் வக்கீல் பார்க்க போகனும்.."என்று அவரும் கிளம்பி விட்டார்.

Public transport எல்லாம் என் வாழ்க்கையில் நான் பயணம் செய்தது கிடையாது.இன்று தான் முதலில் பயணம் செய்தேன்.கூட்ட நெரிசலில் சிக்கி,சின்னாபின்னமாகி போனேன்.எனது ஸ்டாப் வந்தது,ஆனால் இறங்ககூட முடியாதபடி கூட்டம் வழியை அடைத்து கொண்டு நின்றது.நான் வழி கேட்டு இறங்குவதற்குள் அடுத்த ஸ்டாப்பே வந்து விட்டது.வேறு வழியின்றி 2 kms நடந்து அந்த குறிப்பிட்ட company வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

இன்டர்வியூ அறைக்குள் நுழைந்தேன்.

"என்னை பார்த்த உடன்,இன்டர்வியூ செய்பவர் ஆச்சரியம் அடைந்தார்.ஒரு மலையாள படத்தின் பெயரை சொல்லி,அதில் நடிச்ச பொண்ணு நீதானே"என கேட்டார்.

நான்"ஆமாம்"என்று சொன்னேன்.

"உன்னோட அம்மா தானே,money laundering விசயமா மாட்டி கொண்டது"என சரியா கேட்டார்.

படத்தில் நடித்த காரணமாக என் முகம் எல்லோருக்கும் பரிச்சயம்.என் அம்மாவை கைது செய்யும் பொழுது,இந்த படத்தில் நடித்த பொண்ணோட அம்மா என்று என் போட்டோவை போட்டு வேறு இந்த சேனல்கள் நாறடித்து விட்டார்கள்.
வெளியே செல்லும் பொழுது இந்த பிரச்சினையை தவிர்க்க,எப்பவும் சுடிதாருக்கு போடும் ஹோனியை முகத்தால் மூடிக்கொண்டு தான் பயணிப்பேன்.அந்த ஒரு காரணத்தினால் எனக்கு மிகவும் பிடித்த modern dress கூட போடுவது இல்லை.
ஆனா இப்போ இன்டர்வியூ அறைக்குள் அப்படி இருக்க முடியாதே..

இன்டர்வியூ செய்பவர் என்னிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை."சாரி சுவாதி,உன்னோட அம்மா பெரிய போர்ஜரியில் ஈடுபட்டு இருக்காங்க.அவர்களோடே பொண்ணு நீ மட்டும் அந்த மாதிரி தில்லாலங்கடி வேலை செய்ய மாட்டே என்பது என்ன நிச்சயம்.தாயை போல பிள்ளை,நூலை போல சேலை,அதனால் பிளீஸ்"என்று அவர் வாசலை காட்டினார்.

கடுப்பாகி வெளியே வந்தேன்.என் அம்மா செய்த தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கிறேன்,என என்னை நானே நொந்து கொண்டேன்..

"சுவாதி ஒரு நிமிஷம் நில்லுங்க" என்ற பெண் குரல்  அழைப்பு கேட்டு திரும்பினேன்.இதுவரை இந்த பெண்ணை நான் முன்னே பின்னே பார்த்தது இல்லை.நடுத்தர வயது இருக்கும். மேக் அப் கொஞ்ச அதிகம் தான்."

"ஹாய் சுவாதி,என் பேரு பிரியதர்ஷினி.. நான் ad film director. இங்கே இந்த கம்பெனிக்கு விளம்பர விசயமா வந்தேன்.அப்போ தான் உன்னை பார்த்தேன்.உன்னோட முகம் photogenic face.நல்ல attractive முகம். இப்போ உன்னால மாடலிங் பண்ண முடியுமா"என கேட்டார்.

"சினிமாவில் நடித்த எனக்கு,மாடலிங் பண்ணுவது ஒண்ணும் பெரிய விசயம் இல்லை பிரியா.ஆனா என் அம்மாவால்  என்னோட இமேஜ் இங்கே டேமேஜ் ஆகி இருக்கே..!.நீங்க என்னை வச்சி ad film எடுத்தால் உங்களுக்கு நஷ்டம் ஆகுமே" என்று சொன்னேன்.

"Don't worry சுவாதி,இந்த விளம்பர படம் எடுப்பது கேரளாவில் என்றாலும் இது ஒரு தமிழ் விளம்பரம்.இந்த விளம்பரம் தமிழ் சேனல்களில் மட்டும் தான் வரும்.அங்கே நீ புதுமுகம் தான்.நீ யாரென்றே அங்கு தெரியாது."

"சரிங்க பிரியா,நான் நடிக்கிறேன்."என சொன்னேன்.உடனே அவள் தன் விசிட்டிங் கார்டு கொடுத்தார்."ரெண்டு நாள் கழிச்சு ஷூட்டிங்.நானே கார் அனுப்பறேன்"என சொல்லி என் அட்ரசை வாங்கி கொண்டார்.
"இந்த விளம்பர படத்தில் நடிக்க உனக்கு சம்பளம் 50,000 ரூபா.. அட்வான்ஸ் 20,000 ரூபா வச்சுக்கோ என அந்த பணத்தை என் கையில் திணித்தார்.நான் ஃபோன் பண்றேன்,ஸ்பாட் பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்கு,நான் ஃபோன் பண்றேன்"என விறுவிறுவென சென்று விட்டார்.

நடப்பது,கனவா இல்லை நனவா  எனக்கு சுத்தமா புரியவில்லை.கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு வந்தது.வீட்டுக்கு சென்றால் அங்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.

என் தந்தையும் சந்தோஷமா இருந்தார்."வா சுவாதி,உனக்காக தான் காத்திட்டு இருக்கேன்.உன் அம்மாவுக்கு சூப்பர் வக்கீல் கிடைச்சுட்டாங்க.நாளைக்கு திருவனந்தபுரம் கோர்ட்டில் உன் அம்மாவுக்கு ஜாமீன் வழக்கு தாக்கல் பண்ணி இருக்கோம்.கண்டிப்பா ஜாமீன் வாங்கி தருவதா வக்கீல் சொல்லி இருக்கார்.ஃபீஸ் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டார்."

எனக்கு இன்ப அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.யாருப்பா அந்த நல்ல வக்கீல்..?என கேட்டேன்

"அது சஸ்பென்ஸ்..இன்னிக்கு நாம ரெண்டு பேர் திருவனந்தபுரம் கிளம்பறோம்.நாளைக்கு உன் அம்மாவோட திரும்பி வரோம்."என்று சந்தோஷத்துடன் சொன்னார்.

நானும் விளம்பர படத்தில் வாய்ப்பு வந்து இருப்பதை சொல்லி என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

நானும்,என் தந்தையும் சந்தோஷமாக காரில் திருவனந்தபுரம் கிளம்பினோம்.

காலையில் என் அம்மாவுக்காக வாதாட வக்கீல் ஆஜரானார்.வாதாட வந்தவனை பார்த்த உடன் எனக்கு உண்மையில் அதிர்ச்சி.உன்னோட உதவி எனக்கு தேவை இருக்காது என யாரிடம் சொல்லி விட்டு வந்தேனோ,அதே சந்தன பாண்டியன்.

இந்த ஆளா..?என அதிர்ச்சியுடன் என் அப்பாவிடம் கேட்டேன்.

"ஆமா சுவாதி,இவரே தான்.இவர் ராம்ஜெத்மலானி போல திறமையா வாதாடுவார்.நான் வக்கீலுக்கு அலையும் பொழுது யாருமே எனக்கு சரியா அமையல.அப்போ இவரே எனக்கு ஃபோன் பண்ணி,உன் அம்மாவுக்காக வாதாடவா என கேட்டார்.இதை விட அதிர்ஷ்டம் நமக்கு அமையுமா? உடனே ஒப்பு கொண்டேன்.வக்கீல் ஃபீஸ் கூட வேண்டாம் என சொல்லிட்டார்."

நான் மனசுக்குள்,"அவன் அப்படி தான் சொல்வான்,அவன் தான் என் உடம்பை எதிர்பார்க்கிறானே" என மனசுக்குள் முணுமுணுத்து கொண்டேன்.

அவனோட வாத திறமையை என் கண்ணார கண்டேன்.அவனோட ஆங்கில புலமையை கண்டு வியந்தேன். பாய்ண்ட் ஒவ்வொன்றும் எடுத்து வைக்கும் பொழுது அழகாக இருந்தது.ED தரப்பு வழக்கறிஞர் திணறியதை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பு தான் வந்தது.அவனோட வாத திறமையால் என் அம்மாவை ஜாமீனில் வெளியே விட நீதிபதி அனுமதி தந்தார்..ஜாமீன் தொகையை கட்டி விட்டு அம்மாவை கூட்டி வருவதாக என் அப்பா சொல்ல,நானும் இந்த ஆளை சந்தித்து நன்றி சொல்லி விட்டு வருவதாக என் அப்பாவிடம் சொன்னேன்.

அவன் சேம்பருக்குள் நான் நுழைய,அவன் வாதாடும் திறமையை எல்லோரும் பாராட்டி கொண்டு இருந்தார்கள்.நான் அவனை பார்க்க வருவேன் என அவன் எதிர்பார்த்து காத்து இருந்தது அவன் விழிகளில் தெரிந்தது.என்னை பார்த்த உடன் எல்லோரையும் வெளியேற சொன்னான்.அனைவரும் கலைந்து சென்றனர்.

நான் என் hand bag திறந்து பாதுகாப்புக்காக வைத்து இருந்த என் சின்ன கத்தியை கையில் எடுத்து கொண்டேன்.

அவன் அதை பார்த்து சிரித்தான். "என்னது இது?"என நகைப்பாக கேட்டான்.

"நீங்க என்கிட்ட நெருங்கினால்,இந்த கத்தி உன்னை பதம் பார்க்கும்"என எச்சரித்தேன்.

"பூப்பறிக்க கோடாரி எதற்கு.?நீயே வந்து என்கூட படுப்பே..நான் அதுவரை பொறுமையா இருக்கிறேன்"என்று அவன் கூலாக சொன்னான்.நியாயமாக அவன் இப்படி சொன்னதுக்கு எனக்கு கோபம் வந்து அவனை செவுளில் ரெண்டு விட்டு இருக்க வேண்டும்.ஆனா நான் அப்படி செய்யல.என்ன காரணம் என்று புரியல.என் அம்மாவை ஜாமீனில் வெளியே எடுத்த காரணமா..?அல்லது அவன் வாத திறமையை கண்டதலா..?அல்லது அவன் எனக்கு கொடுத்த முத்ததினாலா?என்ற நினைப்பு வர என் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.

என் எண்ணத்தை வெளிக்காட்டி கொள்ளாமல்"ஓ..உனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் வேற இருக்கா,என் அம்மாவை   ஜாமீனில் கொண்டு வந்ததற்காக எல்லாம் நான் உன்கிட்ட வந்து படுப்பேன் என்று கனவு காணாதே.."என்று கோபத்துடன் சொன்னேன்.

சந்தன பாண்டியன் இன்னும் பலமாக சிரித்தான்.."நான் உனக்காக தான் வாதாடினேன் சுவாதி,ஆனா நீ வந்து என்கூட படுப்பே என்று நினைச்சி எல்லாம் வாதாடவில்லை."

"அப்போ எதுக்கு இப்போ காசு வேண்டாம் ஏன் சொன்னே?நீ அன்னிக்கு கொடுத்த முத்தத்துக்கு பதில் முத்தம் எல்லாம் கேட்டே அவ்வளவு தான்"என மீண்டும் கத்தியை காட்டினேன்.

"நான் அன்னிக்கு நான் கொடுத்த முத்தத்துக்கு தான் நீ அப்பவே பதில் முத்தம் கொடுத்து tally பண்ணிட்டேயே என் சுவாதிக்குட்டி"என சந்தன பாண்டியன் சொல்லி சிரித்தான்.

அதை கேட்டு என் மனம் திடுக்கிட்டது."நான் உனக்கு முத்தம் கொடுக்கவே இல்ல,கோர்ட்டில் பொய்  சொல்லி வாதாடுவது போல என்கிட்ட பொய் பேசாதே"

"நான் உன்கிட்ட பொய் சொல்வேனா செல்லம்,சரி நமக்குள்ள நடந்த அந்த உதட்டு முத்தத்தை கொஞ்சம் elaborate பண்றேன் கேட்டுக்கோ.அதில் இருந்தே உண்மை புரியும்"என்று அவன் பேச எனக்கு தான் உடம்பு சூடாகியது.

நான் உன்னோட ஒரு கையை அழுத்தி பிடித்து கொண்டு,என்னோட இன்னொரு கையால் உன் கன்னத்தை அழுத்தி பிடித்து கொண்டு உன் உதட்டை முத்தமிட வந்தேன்.அப்போ நீ என்ன பண்ணே சொல்லு"என அவன் கேட்டான்.

"நான் பயந்து கண்ணை மூடிக்கொண்டேன்" என்று சொன்னேன்.

"சரியா சொன்ன சுவாதி,அப்போ உன்னோட விழிகள் வழியா  பயத்தை வெளிப்படுத்தினே..அது பார்க்க ரொம்ப அழகா இருந்தது.அப்புறம் நான் உன் உதட்டில் முத்தமிட்டேன்.நம்மோட முத்தம் தொடர்ந்து போய்ட்டே இருந்தது.நானும் நீ கண் திறப்பியா என உன் உதட்டை சப்பி கொண்டே காத்து இருந்தேன்.அப்போ தான் கொஞ்ச நேரம் கழித்து நீ கண்ணை திறந்தே.."

"அந்த காட்சியை சுவாதி நினைவுக்கு கொண்டு வந்தாள்.ஆமா அப்போ எனக்கு மூச்சு விட சிரமமா இருந்தது.அதனால் கண்ணை திறந்தேன்.அதுக்கென்ன இப்போ..!"என கேட்டேன்..

"அப்புறம் நீ மீண்டும் கண்ணை மூடிக்கொண்டே சுவாதி,ஆனா இந்த தடவை ஒரு வித்தியாசம்,நீ பயந்து கண்ணை மூடல..முன்னாடி உன் கண்களில் இருந்த பயம் முற்றிலும் போய் விட்டது.நீ கிறங்கி கண்ணை மூடினே,அதுவும் பாதிகண்ணை தான்.நீ அப்படி கண்ணை மூடியது ரொம்ப செக்ஸியாக இருந்தது"என்று அவன் சொன்னான்.


[Image: images-23.jpg]


சுவாதியும் மனசுக்குள்ளேயே,
"ஆமா,நீ என் உதட்டை அந்த சப்பு சப்பியதால் நான் கொஞ்சம் சூடாகிட்டேன்,அப்போ உன்னோட வியர்வை வாசம் வேறு என் மூக்கில் ஏறி எனக்கு ஒரு கிறக்கம் வந்துடுச்சி"என உள்ளுக்குள் சொல்லி கொண்டேன்.ஆனா நான் அதை வெளியில் சொல்ல என் ஈகோ தடுத்தது."இல்ல அப்படி எதுவும் நடக்கல.."என்று அவனிடம் சொன்னேன்..

"நீ பொய் சொல்ற சுவாதி"என்று உறுதியாக கூறினான்.

என் மனசு தவித்தது"இல்ல நான் உண்மை தான் சொல்றேன்.."

"சரி சுவாதி,இப்போ இங்கே யாரும் இல்ல.மீண்டும் ஒருமுறை அங்கே ஓட்டலில் என்ன நடந்ததோ அதை இப்போ இங்கே டெமோ பண்ணி காட்டவா?"

"வேணா..மறுபடியும் முத்தம் கொடுக்க கிட்ட வந்தே உன்னை கொன்னுடுவேன்."என்று நான் சொன்னேன்.

"சுவாதி,நான் பிராமிஸ் பண்றேன்.நானா உன் உதட்டில் முத்தம் கொடுக்கவே மாட்டேன்.கொஞ்சம் gap கண்டிப்பா இருக்கும்.உன்னோட உதட்டில் முத்தம் கொடுக்காமல் அங்கே என்ன நடந்தது என்று செய்ஞ்சி காட்டுறேன்.இல்லன்னா நீ பொய் சொல்றே என்று அர்த்தம்."

"இல்ல நான் பொய் சொல்லல."

அப்போ நான் சொல்றதுக்கு ஒத்துக்கோ சுவாதி"

வேறு வழியின்றி நானும் ஒப்பு கொண்டு சுவரோரம் நின்றேன்.அவனும் நெருங்கி வந்தான்.என் நெஞ்சு படபடத்தது.

"அன்று உன்னோட ஒரு கை hand bag உள்ளே இருந்துச்சி,அது போல வச்சிக்க"

நான் அமைதியாக இருந்தேன்.

"என்னை நம்பு சுவாதி,உன் hand bag lock கூட போட வேண்டாம்"என்று அவன் சொல்ல,அவன் சொன்ன மாதிரி செய்தேன்.

நெருங்கி வந்த அவன்"சரி,நான் உனக்கு முத்தம் கொடுக்க வரும் பொழுது உன் கையை எங்கே பிடிச்சேன்"என அவன் கேட்டான்.

நான் உடனே என் மணிக்கட்டை காட்டினேன்.

அவன் அதே இடத்தில் என் கையை பிடித்தான்.

என்னோட இன்னொரு கை,உன் கன்னத்தில் இருந்தது,என அதே போல என் கன்னத்தை அழுத்தி பிடித்து கொண்டான்.

என் உதடுகள் துடித்தன.

"ok சுவாதி,நாம முத்தமிட்டு பிரியும் பொழுது,என் கை கடைசியாக  எங்கே இருந்தது சொல்லு?என கேட்டான்.

"நான் மீண்டும் என் மணிக்கட்டை கண்ணால் சுட்டி காட்டி,இங்கே தான் இருந்திச்சி,நீ இங்கே இருந்து கை எடுத்து என் இடுப்பில் கைய வச்சே,நான் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு என் பேகில் இருந்து கை வெளியே எடுத்து  உன்னை தள்ளி விட்டேன்"என்று சொன்னேன்.அவன் என் கன்னத்தை லேசா அழுத்தி பிடித்து இருந்ததால் தட்டு தடுமாறி பேசினேன்.

"இல்ல தப்பு சுவாதி,நீ கிறங்கி கண்ணை மூடும் பொழுதே,நான் உன் கை மீது இருந்த என் அழுத்தத்தை குறைத்து விட்டேன்."என பிடியை லூஸ் விட்டான்."உன்னால் அப்போ எளிதா என்னோட பிடியில் இருந்து உன் கையை எடுத்து இருக்க முடியும் சுவாதி.நான் உன் மணிக்கட்டில் இருந்து அப்படியே கீழே உரசி உன் உள்ளங்கை கிட்ட கொண்டு போனேன் என்று என் உள்ளங்கை கிட்டே அவன் விரலை கொண்டு போனான்.

"அப்போ நீ உன் விரல்களால் என் விரல்களை கெட்டியாக பிண்ணி கொண்டே ஞாபகம் இருக்கா சுவாதி?அப்பவே உன் கன்னத்தை கெட்டியாக பிடிச்சி இருந்த என் கையையும் நான் எடுத்து விட்டேன்."என சொல்லிவிட்டு என் கன்னத்தில் இருந்த கையையும் எடுத்து விட்டான்.

"நீ நினைச்சி இருந்தா நான் உன் கன்னத்தில் இருந்து கை எடுத்த உடனேயே உன்னோட தலையை திருப்பி இருக்கலாம்.ஆனா நீ திருப்பல.ரெண்டு பேரும் மாறி மாறி உதட்டை இழுத்து சில நிமிஷங்கள் முத்தம் கொடுத்து கொண்டு இருந்தோம்."என அவன் சொல்ல என் இதய துடிப்பு அதிகரித்தது.இதயம் துடிக்கும் சத்தம் காதில் கேட்டது.

"உன் கன்னத்தில் இருந்த கையை எடுத்து உன் handbag கொக்கியை நான் தான் எடுத்து விட்டேன்.அதனால் தான் கடைசியில் உன்னால hand bag இல் இருந்து வேகமா கையை வெளியே எடுக்க முடிந்தது.என சொல்லி கொண்டே hand bag உள்ளே இருந்த என் கையை வெளியே எடுத்து விட்டான்.


"நீ நினைச்சி இருந்தா நான் உன் கை பிடிமானத்தை விட்டப்பவே இந்த முத்தத்தை நிறுத்தி இருக்கலாம்.உன் கன்னத்தில் இருந்து என் கையை எடுத்தப்ப முகத்தை திருப்பி முத்தத்தை ஈசியா தடுத்து இருக்கலாம்.அதையும் நீ செய்யல.உன் விரல்களும்,என் விரல்களும் நல்லா பிண்ணி பிணைந்து இருந்துச்சி.நானாக விடுவித்து கொண்டு உன் இடுப்பில் கை வைத்த பிறகு தான் நீ தள்ளி விட்டே.."என்று அவன் சொல்ல நான் மௌனமாய் இருந்தேன்.

ஆமா அவன் சொல்வது முற்றிலும் உண்மை தான் என்பதை என் மௌனம் எனக்கு உணர்த்தியது.

இருந்தாலும்,"இல்லை பொய்.இப்போ கூட நீ என் உள்ளங்கை கிட்ட தான் உன் விரலை கொண்டு வந்து இருக்கே.ஆனா நான் விரலோடு விரல் பிண்ணவே இல்லை"என்று சொன்னேன்.

"அதை கூட  நான் நிரூபிக்க தயார் சுவாதி,ஆனா அதுக்கு உன்னோட உதட்டில் முத்தம் வைக்கணும்,உனக்கு ஓகேவா" என கேட்டான்...

நான் "வேண்டாம்"என்று தலை அசைத்தேன்.

"ஒண்ணு சொல்லட்டா சுவாதி,முதல் 5 நிமிஷம் மட்டும் தான்,அது நான் கொடுத்த முத்தம்,அதற்கு பிறகு அந்த முத்தம்,நாம ரெண்டு பேரு சேர்ந்து விரும்பி கொடுத்த முத்தமா மாறிடுச்சு.பலமுறை உன் இதழ்கள் என் உதட்டில் வந்து அழுத்தியதை நான் ஃபீல் பண்ணேன்.அது நீ எனக்கு கொடுத்த முத்தம் தான்.உன் உள்ளங்கை கிட்ட  என் விரல்கள் சென்ற உடன் அதுக்காகவே காத்து இருந்தது போல உன் விரல்கள் வந்து என் விரல்களை அழுத்தமா பிண்ணி கொண்டது. நானாக என் விரலை பிரித்து எடுத்து இருக்காவிட்டால் இன்னமும் ரொம்ப நேரம் நம்ம முத்தம் தொடர்ந்து இருக்கும்.அதனால் தான் நான் நம்பிக்கையா சொல்றேன்,நீ கண்டிப்பா என்னோடு வந்து படுப்பே"என்று அவன் சொல்ல அது என் தன்மானத்தை சீண்டி விட்டது.

அவன் சொல்வது முற்றிலும் உண்மை தான் என்று எனக்கு புரிந்தது.ஆனால் அதை வெளிப்படையா ஒத்து கொள்ள ஏதோ ஒன்று தடுத்தது.

"நீ சொல்வது பொய்" என்று மீண்டும்  சொன்னேன்.

"என்கிட்ட சாட்சி இருக்கு சுவாதி"

"என்னது சாட்சியா..!முத்தத்தை வீடியோவாக எடுத்து வைத்து இருக்கானா..?"என்று பயந்தேன்.

அவன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஏதோ ஒன்றை வெளியே எடுத்தான்.அதை எடுத்து என் கண் முன்னே ஆட்டினான்.அதை பார்த்த உடன் இதற்கு மேல் பொய் சொல்ல முடியாது என்று உணர்ந்து கொண்டேன்.

கையில் என்னோட மோதிரத்தை வைத்து கொண்டு,"இது என்ன தெரியுதா சுவாதி?என கேட்டான்.

நான் தலையை குனிந்து "என்னோட மோதிரம்"என்றேன்..

"முத்தம் கொடுத்து கொண்டு இருக்கும் பொழுது,நீ என் விரல்களை கெட்டியாக பிடிச்சி இருந்தே.நான் உன் இடுப்பை தடவ ஆசைப்பட்டு உன் விரல்களிடம் இருந்து பிரிச்சி என் விரல்களை எடுக்கும் பொழுது இந்த மோதிரம் கழன்று வந்து விட்டது.மோதிரம் கழன்று வரும் அளவுக்கு நீ விரலை கெட்டியாக பிடிச்சி இருந்து இருக்கே.."என்று சொல்ல இதற்கு மேல்  மறுக்க முடியாது என ஒப்பு கொண்டேன்.


நான் என் தோல்வியை ஒப்புக் கொண்டேன்."நீ சொன்னது எல்லாம் சரி தான்.ஏதோ முதல் இதழ் முத்தம்  தந்த சுகத்தில் சில நிமிடங்கள் நான் நிலைதடுமாறி விட்டேன்.என்னையும் மீறி நான் உனக்கு முத்தம் கொடுத்து விட்டேன்.ஆனா அதுக்காக உன் கூட வந்து படுப்பேன் என்று கனவு கூட காணாதே..என் மோதிரத்தை திருப்பி கொடு"என்றேன்.

ஆனால் அவன் கொடுக்காமல் தன் சட்டை பையில் அதை போட்டு கொண்டு பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டான்

"இந்த மோதிரம் உன்னோடது தான் சுவாதி,இது மீண்டும் உன் விரலில் கண்டிப்பா ஏறும்.நீ என்கூட வந்து படுக்கும் பொழுது இந்த மோதிரம் உன் விரலில் நானே போட்டு போடுவேன்.

[Image: images-24.jpg]
dark poems about life

சுவாதி தலையில் கை வைத்து கொண்டாள்."ஸ்ஸ்ஸ்ப்ப்பா,இதையே திரும்ப திரும்ப எத்தனை தடவை சொல்லிட்டு இருக்கீங்க சார்.நீங்க சொல்றது நடக்க போறது இல்ல,இந்த மோதிரம் உங்ககிட்டேயே இருக்கட்டும்."


"நம்மோட முத்தத்துக்கு அடையாளமாக என்னையே வச்சிக்க சொல்றியா.சுவாதி.."என கேட்டான்.

"வக்கீல் ஆச்சே..உங்ககிட்டே பேசி என்னால ஜெயிக்க முடியாது. சார்"என்று மறுத்தேன்.

"இங்கே பாரு சுவாதி,நாம ரெண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர், விரல்களோடு விரல் கோர்த்து கொண்டு,மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டு,உடம்பில் ஒட்டுத்துணி இல்லாம,உன்னோட பூ மேனியும்,என்னோட மேனியும் உரசி கொண்டு செக்ஸ் வச்சிக்க தான் போறோம்.என் உதடுகளும்,என் விரல்களும் உன் மேனியை தொட்டு அங்குலம் அங்குலமாக வலம் வர தான் போகிறது.அதையும் நீ பார்க்க தான் போறே ..அது கூடிய சீக்கிரம் நடக்க தான் போகுது."

இதை அவன் சொல்லும் பொழுதே,அதை நான் நினைத்து பார்க்க,என் உடம்பு ஒரு நிமிஷம் சிலிர்த்தது.

"ஓவர் confidence உடம்புக்கு ஆகாது சார்"

"சுவாதி, இவ்வளவு கிட்ட வந்தும்,உன் உதட்டில் முத்தம் வைக்காமல் ,ரொம்ப அடக்கி கொண்டு சொன்ன வாக்கை காப்பாற்றி இருக்கேன்.இப்போ நீ இருக்கும் நிலையில் இந்த நிமிடமே உன்னை தூக்கி கொண்டு போய் பலவந்தமாக அனுபவிக்க முடியும்.ஆனா நான் அப்படி பண்ண மாட்டேன்.உன்னோட நான் செக்ஸ் வச்சி கொள்ளும் பொழுது வெறும் உடம்பு,உடம்பு  சேர்வது எனக்கு விருப்பம் இல்ல.உன்னோட மனசும் சேரனும்.நீயும் விருப்பபட்டு என்னோட செக்ஸில் ஈடுபாட்டோடு வச்சிக்கணும்.அதுக்கு நான் உன் மனசை வெல்லனும்.."

எனக்கு சிரிப்பு வந்து விட்டது."நீங்க சொல்றதை பாத்தா,அதுக்கு நீங்க என் புருஷனா இருக்கணும்,இல்லை காதலனா இருக்கணும்.இது ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லை.அப்புறம் எப்படி நமக்குள் அது நடக்கும்."

"ம்.நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை சுவாதி,உன்னை கவர என்கிட்ட வயசும் கிடையாது,அழகும் கிடையாது.ஆனா எல்லா அழகா இருக்கும் ஆம்பளையும் சரி, இள வயசில் உள்ள ஆம்பளையும் சரி நூறு சதவீதம் பெண்ணின் மனதை வெல்ல முடியாது.ஒரு பெண் எதிர்பார்க்கும் ஒண்ணு என்கிட்ட இருக்கு.அதை வச்சி உன் மனதை வெல்ல முடியும்."என்று அவன் உறுதியாக சொன்னான்.

எனக்கு அப்பாடா என்று இருந்தது.இது போதும்,இவனால் என்னை கவர முடியாது,அதனால் எப்பவும் என்னை தொட முடியாது என்று நினைத்தேன்.அவனிடம்"என் அப்பா வயசில் இருப்பவரோடு,அதுவும் இன்னொருத்தி புருஷனை நான் காதலிப்பது கனவிலும் நடக்காது."


"நான் மீண்டும் சொல்றேன் சுவாதி.!இது காதல் இல்லை.ஆனா ஏறக்குறைய அது போல"

"புரியல சார் நீங்க சொல்றது..!

"நமக்குள்ள செக்ஸ் நடக்கும் பொழுது நீ புரிந்து கொள்வே சுவாதி.."


இப்படி அவன் மறுபடி,மறுபடி ரெண்டு பேருக்குள் செக்ஸ் கண்டிப்பா நடக்கும் என்று சொல்லும் பொழுதும்,எங்களுக்குள் ஏற்பட்ட முத்தக்காட்சியை அவன் விவரிக்கும் பொழுதும் நான் தவிர்க்கவே இல்லை.செக்ஸுக்கு கொஞ்ச கொஞ்சமாய் அவன் என் மனசை தயார் செய்கிறானா..?புரியவில்லை.இது நாம் ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்த முத்தம் என்று பலமுறை அவன் அழுத்தி சொல்லும் பொழுது நான் இல்லையென்று தான் மறுத்தேன்.ஆனா இது நீ கொடுத்த முத்தம் மட்டும் நான் கொடுக்கவே இல்லை என்று சொல்ல எனக்கு மனசு வரவில்லை.கடைசியில் ஆதாரத்தை காட்டிய உடன் தான் ஒப்பு கொண்டேன். என்னை முத்தமிட்டு வேண்டா வெறுப்பாக என் மனசில் நுழைந்த அவன், இன்று அருகில் இருந்தும்,சந்தர்ப்பம் அமைந்தும்,என் பேச்சுக்கு மதிப்பு அளித்து முத்தம் கொடுக்காமல் விலகி சென்றது என் மனசில் ஏதோ ஒரு மூலையில் நன்மதிப்பை பெற்று விட்டான்.இன்னும் சொல்ல போனால் நங்கூரம் போட்டு அமர்ந்து விட்டான்.வீம்புக்கு  பதிலுக்கு பதில் சொல்ல ஆரம்பத்ததில் இருந்தே என் மனசு கொஞ்ச கொஞ்சமா அவன் வசம் செல்வதை நான் உணரவில்லை.அதை எப்போ உணர்ந்தேன் தெரியுமா? அவன் என்னிடம் வந்து நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைத்து கொள்ளலாமா என்று கேட்ட பொழுது நான் மறுக்காமல் ஒப்பு கொண்டு அவனோடு விரும்பி செக்ஸ் வைத்து கொண்ட பொழுது தான் உணர்ந்தேன்.

அவன் சொன்னது தான் நடந்தது.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று சொல்வாங்க.ஆனா எங்க மோகம் பத்து வருஷங்களுக்கு மேல் நீடித்தது.விருப்பம் இல்லாமல் செக்ஸ் நடந்து இருந்தால் எங்கள் உடலுறவு அவ்வளவு வருடங்கள் நீடித்து இருக்குமா?

எப்படி நான் அவனுடன் செக்ஸ் வைத்து கொள்ள ஒப்பு கொண்டேன்?சொல்கிறேன்..


தொடரும்.....


[Image: images-25.jpg]

Lovely update
Like Reply


Messages In This Thread
RE: சுவாதியின் தடம் மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️ - by Pannikutty Ramasamy - 13-02-2025, 03:12 PM



Users browsing this thread: 7 Guest(s)