Adultery சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️
#2
[Image: IMG-20250209-WA0002.jpg]

அர்ஜுன் பார்க்க மிக ஆண்மையாக,Handsome ஆக இருப்பான்.அவனும் என்னை போன்ற born with silver spoon தான். அந்தஸ்து மற்றும் அழகில் எனக்கு சரிசமம்.அதனால் அவன் என்னிடம் வந்து காதல் சொல்லும் பொழுது ஏனோ மறுக்க தோன்றவில்லை.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்கள் காதல் வளர்ந்து வந்தது.அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது புரியாத ரகசியம் தான் வாழ்க்கை.கஷ்டமே என்னவென்று தெரியாமல் வளர்ந்த எனக்கு அடுத்தடுத்து என் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள்,என் காதலை குழி தோண்டி புதைக்கும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.நான்   வாழ்க்கையில் துவண்டு இருந்த நிலையில்,சற்றும் நான் எதிர்பார்க்காத ஒருவன் வந்தான். அங்கிருந்து என் வாழ்க்கை முற்றிலும் தடம் மாறியது.
என்னோட பொன் மேனியை ,என் அப்பாவின் வயதில் உள்ள ஒருத்தனுக்கு விதவிதமாக விருந்து வைப்பேன் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.வந்தான்,என் அழகை ஆராதித்து என் கன்னித்தன்மையை பறித்து என்னை வென்றான்.என் பொன் மேனியை ஆண்டான்.காம மழை பொழிந்தான். உடலுறவுக்கு என்னை அழைக்கும் பொழுது எல்லாம்  என் இரு கால்கள் விரிந்து அவனுக்காக என் சொர்க்க வாசலை திறந்தது.எப்படி அவன் என்னை அவனோடு உடலுறவுக்கு இணங்க வைத்தான்?அவன் பொண்டாட்டி கிட்ட கூட அவன் அத்தனை முறை செக்ஸ் வச்சு இருக்க மாட்டான்.ஆனா நானும்,அவனும் சேர்ந்து கூடி குலாவி ஆயிரம் முறைக்கு மேல் செக்ஸ் வச்சி கொண்டோம்.
நானும்,அவனும் சேர்ந்து 10 வருஷம் போட்ட காம களியாட்டங்கள் ஒவ்வொன்றாக இங்கே முடிந்த அளவு தொகுத்து கூற போகிறேன்.

 கல்லூரியில் உள்ள சர்ச்சில் நான் ஜெபம் செய்து விட்டு அங்கே வெளியே இருந்த  தோட்டத்தில் அமர,என்னை தேடி கொண்டு அர்ஜுன் வந்தான்.


அர்ஜுன்

[Image: images-8.jpg]


"ஹாய் சுவாதி,நீ நடிச்ச முதல் படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு.இப்போ தான் நான் போய் பாத்திட்டு வரேன்."என அர்ஜுன் வந்து சொல்ல,

நான் அதை கேட்டு முகம் மலர்ந்தேன்."என் ஆக்டிங் எப்படி இருக்கு அர்ஜுன்.நான் நல்லா நடிச்சு இருக்கேனா.."என அவனை பார்த்து கேட்டேன்.

ஆனால் அவன் முகம் மாறியது."சுவாதி,நான் சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.உன்னோட டான்ஸ் அருமையா இருக்கு.ஆனா ஆக்டிங் சுத்தமா வரல."

அர்ஜுன் சொன்னதை கேட்டு மலர்ந்து இருந்த என் முகம் சுருங்கியது."அர்ஜுன் இது தானே எனக்கு முதல் படம்.நான் போக போக சரி செய்து கொள்வேன்.அதுவும் இந்த படத்தில் 3 கதாநாயகிகள்.எனக்கு நடிக்க கிடைச்சதே சில காட்சிகள் தான்.ஏதோ எனக்கு கிடைச்ச சில காட்சிகளில் என்னால் முடிந்த அளவு  புரிந்து கொண்டு  நடிச்சு இருக்கேன்."என்று நான் சொன்னாலும் அர்ஜுன் சமாதானம் ஆகவில்லை என அவன் முகத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

என்னை ஏறிட்டு பார்த்த அர்ஜுன்"சுவாதி,நான் மட்டும் சொல்லல.படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம் உன்னை தான் கழுவி கழுவி ஊற்றி இருக்காங்க.அதுவும் உனக்கு கொஞ்சம் கூட expressions வரல என்று கேலி பண்றாங்க "என்று சொல்லி சிரித்தான்.


எனக்கு கோபம் பொத்து கொண்டு வந்து விட்டது."ஸ்டாப் இட் அர்ஜுன்,படம் பார்த்த மற்றவங்க சொல்றது தப்பு இல்ல.ஆனா நீ  என்னை கல்யாணம் பண்ணிக்க போறவன்.நீதானே என்னை இந்த இடத்தில் சப்போர்ட் பண்ணனும்."

"சுவாதி..!நீ நடிச்சு தான் காசு சம்பாதிக்கனுமா..!உன் வீட்டிலும் சரி,என் வீட்டிலும் சரி வசதிக்கு குறைவே இல்லை.அப்புறம் எதுக்கு நீ நடிக்கணும்?

"நான் சினிமாவில் நடிப்பது என் கனவு அர்ஜுன். அதில் என் திறமையை காட்டி  புகழ் பெற வேண்டும்.ரேவதி,ஷோபனா மாதிரி நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று எனக்கு சின்ன வயசில் இருந்து ஆசை.இது என் லட்சியம் கூட." என்று நான் சொன்னாலும் அர்ஜுன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என அவன் முகத்தில் தெரிந்தது.

"ஆனா நீ சினிமாவில் நடிப்பது எனக்கு பிடிக்கல சுவாதி.உன்னோட அழகை வேறு ஒருத்தன் ரசித்து பார்ப்பது எனக்கு எரிச்சலா இருக்கு."என்று சொன்னான்.

"உனக்கு பிடிக்கல என்ற காரணத்திற்காக என்னோட ambition விட்டு தர முடியாது அர்ஜுன்.இப்போ காலேஜில் கூட என்னை நிறைய பேர் பாத்து ஜொள்ளு விடறாங்க,அதுக்கு நான் காலேஜ் வருவதை நிறுத்தி விட முடியுமா?"

"அது வேறு,இது வேறு சுவாதி.இங்கே பார்ப்பதோடு சரி.ஆனா சினிமாவில் வேறு ஒருத்தன் உன்னை தொட்டு நடிக்கும் பொழுது எனக்கு ஒரு மாதிரி இருக்கு.மேலும் சினிமாவில் நடிக்க பல பேரு கூட படுக்க வேண்டி இருக்கும்"என்று அர்ஜுன் சொல்லும் பொழுதே எனக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

ஆனால் அர்ஜுன் தன் பேச்சை தொடர்ந்தான்."நான் என் வீட்டில் நம் காதலை பற்றி இன்னும் சொல்லல சுவாதி.என்னோட family ஒரு orthodox family.
ஒரு நடிகையை என் வீட்டில் மருமகளாக ஏற்று கொள்வாங்களா என்று எனக்கு சந்தேகமா இருக்கு."என சொன்னான்..

"சும்மா பூமர் மாதிரி பேசாதே..அர்ஜுன்.இந்த காலத்தில் வந்து இப்படி பேசாதே..நீ சொன்னது போல சினிமாவில் கூட நடிக்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விசயம் எனக்கும் தெரியும்.அந்த மாதிரி கண்டிஷனோடு யாராவது என்கிட்ட வந்தால் நான் அந்த படங்களை தவிர்த்து விடுவேன்.அதே மாதிரி நான் சினிமாவில் நடிச்சாலும்,என்ன லிமிட்டில் நடிக்கனும்  என்று தெரியும்."என வார்த்தைகளை படபடவென கொட்டி தீர்த்தேன்.

அர்ஜுன் மீண்டும் பேச ஆரம்பிக்க,சுவாதி அவன் பேச்சை தடுத்தாள்.

"போதும் அர்ஜுன்.உன்னால நான் மூட் அவுட் ஆகிட்டேன்.நாம நாளைக்கு பார்க்கலாம்"என்று சுவாதி எழுந்து சென்று விட,அவள் ஒரு மாதிரி இடுப்பை வளைத்து சாய்ந்து நடந்து செல்லும் பின்னழகை அர்ஜுன் ரசித்து பார்த்தான்.

"உன்னை சீக்கிரமே அனுபவிக்கனும் சுவாதி,ஆனா நீதான் இடம் கொடுக்க மாட்டேன்கிற.உன் பொன் உடம்பை  தொடும் நாள் எப்போ வரும் என நான் ஏங்கி கொண்டு இருக்கேன்."என அர்ஜுன் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான்.

மத்திய சிறைச்சாலை..

பிரிவினைவாத பேச்சுக்கள் மேடையில் பேசிய காரணமாக 18 மாதங்கள் சிறையில் இருந்த அரசியல் கட்சி தலைவர் சந்தன பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டான்.வயதை காரணம் காட்டி கோர்ட்டில் வாதாடி எப்படியோ வெளியே வந்து விட்டான்.
ஆனால் சின்ன வயதில் இருந்தே களியும்,கம்பும் தின்று உடம்பை மிக ஆரோக்கியமாக வைத்து இருந்தான் அந்த ஆசாமி.இன்றும் பெண்களை படுக்கையில் புரட்டி எடுப்பவன்.ஒரே இரவில் பலமுறை உறவு கொண்டு கூட படுக்கும் பெண்ணுக்கு இடுப்பு வலி வர வைத்து விடுவான்.
அரசியலில் இருந்ததால் எளிதாக நினைத்த பெண்களை எல்லாம் அடைய முடிந்தது.நினைத்த நேரத்தில்,நினைத்த பெண்களுடன் ஜாலியாக இருந்த சந்தன பாண்டியன் இப்போ 18 மாதங்கள் தனிமை சிறையில் இருந்ததால் காமத்தை தீர்த்து கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை.கொலை பட்டினியில் இருந்தவனுக்கு சாதாரண உணவு கிடைச்சாலே தேவார்மிதமாக இனிக்கும்.அறுசுவை உணவு கிடைத்தால்..! அந்த நிலையில் தான் இருந்தான் சந்தன பாண்டியன்.

கட்சி நிர்வாகிகள் சிறைச்சாலைக்கு வெளியே அவனை மாலை அணிவித்து   வரவேற்றனர்.அவனுக்கு போட்ட வாழ்க கோஷம் விண்ணை பிளந்தது..மாலை,மரியாதையை ஏற்று கொண்ட சந்தன பாண்டியன் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சொகுசுகாரில் ஏறிக்கொண்டான்.

பக்கத்தில் இருந்த உதவியாளர் அவனை பார்த்து"அண்ணே,நீங்க உள்ளே போனப்ப எப்படி இருந்தீங்களோ,அப்படியே இப்பவும் இருக்கீங்க."


"டேய் தங்கப்பா,நான் ஒரு கட்சியின் தலைவர்டா.எனக்கு எல்லாம் A கிளாஸ் ஜெயில் தான்.உள்ளே எல்லாமே சரக்கு முதற்கொண்டு எனக்கு கிடைக்கும்.ஒண்ணே ஒண்ணு தவிர.நான் அனுபவிக்க பொண்ணே கிடைக்கல.அதனால் காய்ஞ்சி போய் வந்து இருக்கேன்.எனக்கு இப்போ அனுபவிக்க ஒரு நல்ல குட்டி வேணும்.அதுக்கு உடனே ஏற்பாடு பண்ணு."

"அண்ணே..!ஒரு முக்கிய வேலை வந்து இருக்கு.நீங்க இன்னிக்கு சிறையில் இருந்து வெளியே வருவதால் நம்ம கட்சிக்கு நிதி அளிக்க கூடிய NGO உங்களை சிறப்பு விருந்தினராக கேரளாவில் உள்ள ஒரு காலேஜிக்கு கூப்பிட்டு இருக்காங்க..அங்கே ஒரு கலை நிகழ்ச்சி உங்களுக்காக ஏற்பாடு பண்ணி இருக்காங்க.
அதனால் நீங்க உடனே இன்னிக்கே கேரளா கிளம்ப வேண்டி இருக்கும்.."

"அப்படினா ரொம்ப நல்லதா போச்சு.கேரள குட்டிங்க எல்லாம் அழகா இருப்பாங்களே..!அதுவும் காலேஜில் நல்ல இளசா வகை வகையாய் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பாங்க.அப்போ அங்கே போய் நல்ல அழகான குட்டியை பாத்து தேர்ந்தெடுத்து என் வெறியை தீர்த்துக்கிறேன்."

தொடரும்....
[+] 10 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதியின் தடம் மாறிய வாழ்க்கை. - by Viswaa - 09-02-2025, 11:50 PM



Users browsing this thread: 12 Guest(s)