07-02-2025, 10:14 PM
அசோக் வீட்டை விட்டு வெளியேறியவுடன், அர்ஜுன் மோகினியின் சென்றான். "ஆண்ட்டி, நம்மள பத்தி கொஞ்சம் பேசணும்," என்று தயங்கி தயங்கி மெதுவாக சொன்னான்.
மோகினி அவனை ஒருவிதமாய் பார்த்தாள். ஆட்டம் போடும்போது வாடி போடி என்றவன் இப்போது ஆண்ட்டி என்கிறான். அவர்கள் செய்தது தவறு என்று அவளுக்குத் தெரியும். ஆனால், ஆசை யாரை விட்டது.
"என்ன அர்ஜுன்?" அவள் நடுநிலையான குரலில் கேட்டாள்.
அர்ஜுன் மூச்சை இழுத்து தன் எண்ணங்களைச் சேகரிக்க முயன்றான். "நாம் செஞ்சது தப்புனு எனக்குத் தெரியும்," அவன் குரலில் குற்ற உணர்ச்சி இருந்தது. "ஆனால், இப்போ கொஞ்ச நாளாவே உங்கள மேல ஒரு இது... அதான்.. வந்து.. ஆனா இனிமே நான் உங்கள எதுவும்-." வார்த்தைகள் குழறியது.
மோகினி ஒரு வித புரிதலோடு அவனைப் பார்த்தான். "நீ என்ன சொல்லவரேன்னு எனக்குப் புரியுது," மென்மையான குரலில் சொன்னாள். "உன்னை பத்தி நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அர்ஜுன். ஆனா நாம ஜாக்கிரதையா இருக்கணும். அசோக் இதெல்லாம் தெரியக் கூடாது. என்னால என் மகனையும் இழக்க முடியாது. நீயும் அவன் நட்பை இழக்கக் கூடாதுன்னு எனக்குப் புரியுது. நாம ரெண்டு பெரும் செக்ஸ் வச்சிகிட்டோம்னு தெரிஞ்சா அவனுக்கு ரொம்பவே வலிக்கும்."
அர்ஜுன் சம்மதமாக தலையசைத்தான். "புரிஞ்சுது. அதனால நாம ஜாக்கிரதையா இருக்கணும். உங்கள பாத்தாளே, அதே நினைப்பா இருக்கு. ஆனா அதே நேரத்துல, உங்கள பாக்குறதை நிறுத்திக்கணும் சொன்னா எனக்கு கஷ்டம். என்ன கட்டுப்படுத்திக்க முயற்சி பண்றேன்."
மோகினி ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்தான். "நீ ஒன்னும் வருத்தப்படாத. உன் வயசுல பொண்ணுங்க மேல ஆச வர்றது சகஜம் தான். நான்தான் உன்ன உசுப்பி விட்டேன். உன் மேல எந்த தப்பும் இல்ல. அதுவும் எனக்கு வேணும், அர்ஜுன். 40 வயசாச்சு. அரைக்கிழவி தான். ஆனா, முழுகிழவி இல்லையே. நான் என்ன ஜடமா.. இல்ல டேபிள் சேர் மாதிரி நானும் ஒரு பொருளா… எனக்கும் ஆசைலாம் இருக்கு. "
“அங்கிள்…. எதும்.. ” மறுபடியும் வார்த்தைகள் குழறியது அர்ஜுனுக்கு.
“புருஷன் இருக்காரே. அப்புறம் ஏண்டி தெனவு எடுத்து வேற ஆம்பளைய தேடறனு கேக்க வர்ற.. அதானே? ஏன்டா.. நேத்து எப்படியெல்லாம் பண்ண.. இன்னைக்கு பாத்ரூம்ல என்னை வச்சு செய்யறப்போ நெறய பேசுற.. இப்போ என்னமோ இப்படி யோசிச்சு
யோசிச்சு பேசுற.. தெளிவா தைரியமா கேளேண்டா”
“அது வந்து ஆண்ட்டி.. நான் எப்படி.. உங்க புருஷன் பத்தி.. ஹிஹீ ..” என்று அசட்டு சிரிப்போடு பல்லைக்காட்டினான்.
அவனின் செய்கையை பார்த்து சிரித்தவள், அவன் கேள்வி பதிலளிக்க நினைக்க, சிரிப்பு நின்றது.. “என் புருஷன் பத்தி நாம கவலைப்படத்தேவை இல்ல.. நாம செஞ்சது அவருக்கு தெரிஞ்சாலும், ஒன்னும் பிரச்னை இல்ல. நம்ம .. இல்ல என்னை பத்தி அவர் யோசிக்கிறது நிறுத்தி பலவருஷம் ஆகுது” என எங்கோ பார்த்து சொன்ன மோகினியின் குரலில் சிறிது ஏக்கமும் நிறைய வருத்தமும் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
“என்ன சொல்றீங்க” அதிர்ச்சியாக கேட்டான் அர்ஜுன்.
“தெளிவாவே சொல்றேன். நாம என்ன பண்ணாலும், எத்தனை தடவ பண்ணாலும், எனக்கு தாலி கட்டுன புருஷன் எதுவும் சொல்லவோ செய்யவோ மாட்டார். அதனால அவரை பத்தி நானும்.. நாமளும் எதுவும் யோசிக்க தேவயில்ல.”
ஏதோ சொல்ல வந்த அர்ஜுனை கை காட்டி நிறுத்தியவள் “அசோக் வர்ற நேரம் ஆச்சு. அவனுக்கு எதுவும் தெரியவேண்டாம். ஏதாச்சும் காரணம் சொல்லி இன்னைக்கு நைட் இங்கேயே தங்கிடு. அசோக் தூங்கினதுக்கு அப்புறம் என் ரூமுக்கு வா. உன் கேள்வியெல்லாம் அப்போ கேளு.. இப்போ எதுவும் கேக்காத.”
“சரி ஆண்ட்டி”
“அர்ஜுன், நைட் வா. உன் ஆசை தீர நைட் புல்லா என்னை எதுவேனும்னாலும் பண்ணிக்கோ.. நாளைக்கு காலைல இருந்து நாம பழையபடி இருக்கலாம். உனக்கு வயசு இருக்கு. உன் வயசுக்கு ஏத்தமாதிரி பொண்ணு உனக்கு அமைவா.”
“அது இல்ல ஆண்ட்டி.. நான்-” என்றவனை மறுபடியும் நிறுத்தி “ப்ளீஸ் அர்ஜுன். இப்போ போ. நைட் பாத்துக்கலாம்”
அர்ஜுன் அமைதியாக ஹாலுக்கு திரும்பி வந்து அமரவும், அர்ஜுன் திரும்பி வரவும் சரியாக இருந்தது.
மோகினி அவனை ஒருவிதமாய் பார்த்தாள். ஆட்டம் போடும்போது வாடி போடி என்றவன் இப்போது ஆண்ட்டி என்கிறான். அவர்கள் செய்தது தவறு என்று அவளுக்குத் தெரியும். ஆனால், ஆசை யாரை விட்டது.
"என்ன அர்ஜுன்?" அவள் நடுநிலையான குரலில் கேட்டாள்.
அர்ஜுன் மூச்சை இழுத்து தன் எண்ணங்களைச் சேகரிக்க முயன்றான். "நாம் செஞ்சது தப்புனு எனக்குத் தெரியும்," அவன் குரலில் குற்ற உணர்ச்சி இருந்தது. "ஆனால், இப்போ கொஞ்ச நாளாவே உங்கள மேல ஒரு இது... அதான்.. வந்து.. ஆனா இனிமே நான் உங்கள எதுவும்-." வார்த்தைகள் குழறியது.
மோகினி ஒரு வித புரிதலோடு அவனைப் பார்த்தான். "நீ என்ன சொல்லவரேன்னு எனக்குப் புரியுது," மென்மையான குரலில் சொன்னாள். "உன்னை பத்தி நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அர்ஜுன். ஆனா நாம ஜாக்கிரதையா இருக்கணும். அசோக் இதெல்லாம் தெரியக் கூடாது. என்னால என் மகனையும் இழக்க முடியாது. நீயும் அவன் நட்பை இழக்கக் கூடாதுன்னு எனக்குப் புரியுது. நாம ரெண்டு பெரும் செக்ஸ் வச்சிகிட்டோம்னு தெரிஞ்சா அவனுக்கு ரொம்பவே வலிக்கும்."
அர்ஜுன் சம்மதமாக தலையசைத்தான். "புரிஞ்சுது. அதனால நாம ஜாக்கிரதையா இருக்கணும். உங்கள பாத்தாளே, அதே நினைப்பா இருக்கு. ஆனா அதே நேரத்துல, உங்கள பாக்குறதை நிறுத்திக்கணும் சொன்னா எனக்கு கஷ்டம். என்ன கட்டுப்படுத்திக்க முயற்சி பண்றேன்."
மோகினி ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்தான். "நீ ஒன்னும் வருத்தப்படாத. உன் வயசுல பொண்ணுங்க மேல ஆச வர்றது சகஜம் தான். நான்தான் உன்ன உசுப்பி விட்டேன். உன் மேல எந்த தப்பும் இல்ல. அதுவும் எனக்கு வேணும், அர்ஜுன். 40 வயசாச்சு. அரைக்கிழவி தான். ஆனா, முழுகிழவி இல்லையே. நான் என்ன ஜடமா.. இல்ல டேபிள் சேர் மாதிரி நானும் ஒரு பொருளா… எனக்கும் ஆசைலாம் இருக்கு. "
“அங்கிள்…. எதும்.. ” மறுபடியும் வார்த்தைகள் குழறியது அர்ஜுனுக்கு.
“புருஷன் இருக்காரே. அப்புறம் ஏண்டி தெனவு எடுத்து வேற ஆம்பளைய தேடறனு கேக்க வர்ற.. அதானே? ஏன்டா.. நேத்து எப்படியெல்லாம் பண்ண.. இன்னைக்கு பாத்ரூம்ல என்னை வச்சு செய்யறப்போ நெறய பேசுற.. இப்போ என்னமோ இப்படி யோசிச்சு
யோசிச்சு பேசுற.. தெளிவா தைரியமா கேளேண்டா”
“அது வந்து ஆண்ட்டி.. நான் எப்படி.. உங்க புருஷன் பத்தி.. ஹிஹீ ..” என்று அசட்டு சிரிப்போடு பல்லைக்காட்டினான்.
அவனின் செய்கையை பார்த்து சிரித்தவள், அவன் கேள்வி பதிலளிக்க நினைக்க, சிரிப்பு நின்றது.. “என் புருஷன் பத்தி நாம கவலைப்படத்தேவை இல்ல.. நாம செஞ்சது அவருக்கு தெரிஞ்சாலும், ஒன்னும் பிரச்னை இல்ல. நம்ம .. இல்ல என்னை பத்தி அவர் யோசிக்கிறது நிறுத்தி பலவருஷம் ஆகுது” என எங்கோ பார்த்து சொன்ன மோகினியின் குரலில் சிறிது ஏக்கமும் நிறைய வருத்தமும் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
“என்ன சொல்றீங்க” அதிர்ச்சியாக கேட்டான் அர்ஜுன்.
“தெளிவாவே சொல்றேன். நாம என்ன பண்ணாலும், எத்தனை தடவ பண்ணாலும், எனக்கு தாலி கட்டுன புருஷன் எதுவும் சொல்லவோ செய்யவோ மாட்டார். அதனால அவரை பத்தி நானும்.. நாமளும் எதுவும் யோசிக்க தேவயில்ல.”
ஏதோ சொல்ல வந்த அர்ஜுனை கை காட்டி நிறுத்தியவள் “அசோக் வர்ற நேரம் ஆச்சு. அவனுக்கு எதுவும் தெரியவேண்டாம். ஏதாச்சும் காரணம் சொல்லி இன்னைக்கு நைட் இங்கேயே தங்கிடு. அசோக் தூங்கினதுக்கு அப்புறம் என் ரூமுக்கு வா. உன் கேள்வியெல்லாம் அப்போ கேளு.. இப்போ எதுவும் கேக்காத.”
“சரி ஆண்ட்டி”
“அர்ஜுன், நைட் வா. உன் ஆசை தீர நைட் புல்லா என்னை எதுவேனும்னாலும் பண்ணிக்கோ.. நாளைக்கு காலைல இருந்து நாம பழையபடி இருக்கலாம். உனக்கு வயசு இருக்கு. உன் வயசுக்கு ஏத்தமாதிரி பொண்ணு உனக்கு அமைவா.”
“அது இல்ல ஆண்ட்டி.. நான்-” என்றவனை மறுபடியும் நிறுத்தி “ப்ளீஸ் அர்ஜுன். இப்போ போ. நைட் பாத்துக்கலாம்”
அர்ஜுன் அமைதியாக ஹாலுக்கு திரும்பி வந்து அமரவும், அர்ஜுன் திரும்பி வரவும் சரியாக இருந்தது.