Yesterday, 11:05 AM
கார்த்தி வரேன்னு சொல்ல ... ரெண்டு நாளுக்கு தேவையான புடவை ஜாக்கெட் இத்தியாதி எடுத்துக்கொண்டு கிளம்ப...
இப்ப எதுக்கு அவனை வர சொல்லுற ? என் புருஷன் கோவமாக கேட்க ...
அது என் இஷ்டம் என்று வாசலுக்கு வர , கார்த்தியும் வர , திரும்பி கூட பார்க்காமல் கிளம்பிட்டேன் ....
என்னாச்சுடி ?
நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடிக்க , பஸ் ஸ்டாப் வர ... சரிடா நான் போயிட்டு போன் பண்ணுறேன் ...
மாலதி எதுக்கு இப்ப ஊருக்கு போற , பேசாம என் வீட்டுக்கு வா ...
உன் வீட்டுக்கா ?
ஆமாடி , வீட்ல அம்மா இருக்காங்க , உன்னை மாதிரி ஒரு பொண்ண காட்டுனா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கேன் , அவங்களுக்கும் உன்னை நேர்ல பார்க்கணும்னு ஆசை . அதனால இப்போ வீட்டுக்கு வா ...
உள்ளுக்குள் எதோ ஒரு குறுகுறுப்பு ... புருஷன்கிட்ட கோச்சிக்கிட்டு அப்பா வீட்டுக்கு போகாம , கள்ளப்புருஷன் வீட்டுக்கு போனா எப்படி இருக்கும் ?
அது சரிடா , நான் வந்து தங்கவா முடியும் ?
ஏன் தங்குனா என்ன ? அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க நீ வா ...
அப்புறம் உன் இஷ்டம் ... ஆனா என்னை ஏதாச்சும் சொன்னா அடுத்த நிமிஷம் நான் கிளம்பிடுவேன் ...
உன்னோட கவுரவத்துக்கும் சுயமரியாதைக்கும் எந்த பங்கமும் வராது , உன்னை அவங்க ராணி மாதிரி பாத்துப்பாங்க அதுக்கு நான் கியாரண்டி !!
சரி ஓகே ...
மீண்டும் வண்டியில் அவனுடன் அவன் வீட்டை நோக்கி பயணிக்க , ஒரே நேரத்தில் ஒருவித தயக்கம் , உற்சாகம் , ஆர்வம் அதை எப்படி சொல்லுறது ... மதியம் என் புருஷன் பேசுன பேச்சை கேட்டு கோபத்துல இருந்த நான் இப்போ எதோ பறக்குற மாதிரி பறக்குறேன் ...
வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பி ஒரு வீட்டு வாசலில் நிற்க ,ஒருவித அச்சம் வந்து குடிகொள்ள மெல்ல இறங்கிய என்னை , கார்த்தி சத்தமிட வேண்டாம்னு என்னை கேட்டுக்குள் ஒரு பூனையை போல நடந்து கூட்டி சென்று , வீட்டுக்கு செல்லும் முன்பு சைடு வழியாக அழைத்து போயி , ஒரு ரூமுக்குள் விட்டான் ...
என்னடா இது ?
லைட்டை போட அங்கே தேங்காய் கொட்டிக்கிடக்க ... இது சும்மா ஸ்டோர் ரூம் . இப்போ நீ என்ன பண்ணுற உன் புடவையை இறக்கி நல்லா இடுப்பு தெரிய கிளாமரா கட்டு ...
எதுக்குடா ?
இப்ப எதுக்கு அவனை வர சொல்லுற ? என் புருஷன் கோவமாக கேட்க ...
அது என் இஷ்டம் என்று வாசலுக்கு வர , கார்த்தியும் வர , திரும்பி கூட பார்க்காமல் கிளம்பிட்டேன் ....
என்னாச்சுடி ?
நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடிக்க , பஸ் ஸ்டாப் வர ... சரிடா நான் போயிட்டு போன் பண்ணுறேன் ...
மாலதி எதுக்கு இப்ப ஊருக்கு போற , பேசாம என் வீட்டுக்கு வா ...
உன் வீட்டுக்கா ?
ஆமாடி , வீட்ல அம்மா இருக்காங்க , உன்னை மாதிரி ஒரு பொண்ண காட்டுனா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கேன் , அவங்களுக்கும் உன்னை நேர்ல பார்க்கணும்னு ஆசை . அதனால இப்போ வீட்டுக்கு வா ...
உள்ளுக்குள் எதோ ஒரு குறுகுறுப்பு ... புருஷன்கிட்ட கோச்சிக்கிட்டு அப்பா வீட்டுக்கு போகாம , கள்ளப்புருஷன் வீட்டுக்கு போனா எப்படி இருக்கும் ?
அது சரிடா , நான் வந்து தங்கவா முடியும் ?
ஏன் தங்குனா என்ன ? அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க நீ வா ...
அப்புறம் உன் இஷ்டம் ... ஆனா என்னை ஏதாச்சும் சொன்னா அடுத்த நிமிஷம் நான் கிளம்பிடுவேன் ...
உன்னோட கவுரவத்துக்கும் சுயமரியாதைக்கும் எந்த பங்கமும் வராது , உன்னை அவங்க ராணி மாதிரி பாத்துப்பாங்க அதுக்கு நான் கியாரண்டி !!
சரி ஓகே ...
மீண்டும் வண்டியில் அவனுடன் அவன் வீட்டை நோக்கி பயணிக்க , ஒரே நேரத்தில் ஒருவித தயக்கம் , உற்சாகம் , ஆர்வம் அதை எப்படி சொல்லுறது ... மதியம் என் புருஷன் பேசுன பேச்சை கேட்டு கோபத்துல இருந்த நான் இப்போ எதோ பறக்குற மாதிரி பறக்குறேன் ...
வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பி ஒரு வீட்டு வாசலில் நிற்க ,ஒருவித அச்சம் வந்து குடிகொள்ள மெல்ல இறங்கிய என்னை , கார்த்தி சத்தமிட வேண்டாம்னு என்னை கேட்டுக்குள் ஒரு பூனையை போல நடந்து கூட்டி சென்று , வீட்டுக்கு செல்லும் முன்பு சைடு வழியாக அழைத்து போயி , ஒரு ரூமுக்குள் விட்டான் ...
என்னடா இது ?
லைட்டை போட அங்கே தேங்காய் கொட்டிக்கிடக்க ... இது சும்மா ஸ்டோர் ரூம் . இப்போ நீ என்ன பண்ணுற உன் புடவையை இறக்கி நல்லா இடுப்பு தெரிய கிளாமரா கட்டு ...
எதுக்குடா ?