30-01-2025, 07:54 AM
திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களாக மிகவும் சுவாரசியமாக கதையை கொண்டு செல்கிறீர்கள். மிகவும் அருமை!
விஜயன் கலையரசியின் வீட்டில் இருக்கும்போது சுகுமாரன் வீட்டிற்கு வந்து தவறாக நினைத்து விடுவார் என்று தான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் சுகுமாரனும்-கீதாவும் ஒன்றாக பேசுவதை விஜயன் பார்த்து தவறாக புரிந்து கொண்டார். இனி தான் சிறப்பான சம்பங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை ஹேமா, விஜயன்-கீதா(சுகு-கீதா) தம்பதியின் மகளாக இருப்பாளோ என்று கூட தோன்றுகிறது. அப்படியானால் கதை இன்னும் செமையா இருக்கும்!
விஜயன் கலையரசியின் வீட்டில் இருக்கும்போது சுகுமாரன் வீட்டிற்கு வந்து தவறாக நினைத்து விடுவார் என்று தான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் சுகுமாரனும்-கீதாவும் ஒன்றாக பேசுவதை விஜயன் பார்த்து தவறாக புரிந்து கொண்டார். இனி தான் சிறப்பான சம்பங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை ஹேமா, விஜயன்-கீதா(சுகு-கீதா) தம்பதியின் மகளாக இருப்பாளோ என்று கூட தோன்றுகிறது. அப்படியானால் கதை இன்னும் செமையா இருக்கும்!



