27-01-2025, 06:42 AM
【54】
⪼ நிரஞ்சன்-ரதி ⪻
நிரஞ்சன் ஊருக்கு வந்து சேர்ந்த சில மணி நேரங்களில் இரண்டாவது மருமகளான ரதி அவரை சந்தித்து பேசினாள்.
சென்னையில் இருப்பது மாமியாரின் தகப்பனார் கொடுத்த சொத்து என்பதால் மூன்று குழந்தைகளுக்கும் சரி சமமாக பிரித்து குடுப்பாரு என்பதே இதுநாள்வரை அவளது புரிதலாக இருந்தது.
நிலத்தை மூன்று பாகமாக பிரிக்காமல், நிரஞ்சன் நிலத்தை விற்க முயற்சி செய்வது இரண்டாவது மருமகளான ரதி மற்றும் மகளான நிவேதிதா இருவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
மூத்த மகனான நிதினுக்கு கடன் தொல்லை இருக்கும் நிலையில், அவனுக்கு அதிக பங்கு கொடுத்து விட்டால், தங்களுக்கு வரவேண்டிய பாகம் வராமல் போய் விடுமோ என்ற எண்ணத்தில் இருந்த ரதிக்கு மாமனார் நிரஞ்சன் கொடுத்த விளக்கம் கொடுத்தார்.
நிலத்தை விற்று அதை நான்கு பாகமாக பிரிக்கப் போவதாகவும், அதில் ஒரு பங்கை தன் செலவுக்கு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் சொன்னார். தன் காலத்திற்கு பிறகு மூன்று குழந்தைகளும் மீதமிருக்கும் பணத்தை பிரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மாமனார் நிரஞ்சனின் பதில் ரதிக்கு கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை. ஆனால் அவரிடம் சந்தோஷம் மாமா என சொல்லி சமாளித்தாள்.
⪼ அடுத்த சில வாரங்கள் ⪻
⪼ ரதி ⪻
நிச்சயமாக மூத்த மகனான நிதினுக்கு தன் பங்கில் காசு கொடுப்பார். நிவேதிதா பத்தி சொல்லவே வேணாம். அப்பாகிட்ட பேசிப் பேசி காசை கறந்துடுவா என தன் கணவன் நிதிஷிடம் குறை பட்டுக் கொண்டாள்.
உங்களை உங்க அப்பா ஏமாற்ற போறார். நாம பிச்சை தான் எடுக்கணும் என கணவனிடம் மீண்டும் புலம்பினாள்.
மாமனார் சொன்ன விஷயங்களை தன் தாயாரிடம் சொல்ல, தாயாரோ நீங்களே ஏன் நிலத்தை வாங்கக் கூடாது என்றாள்.
நாமளே அந்த சொத்தை வாங்கிக்கலாம், எப்படியும் விலை ஏறும் என கணவனிடம் பேசினாள்.
லோன் எடுத்தால் நஷ்டம் என சொன்ன கணவனிடம், உங்க அண்ணா & அக்காவுக்கு நம்ம கிட்ட இருக்குற காச குடுத்துட்டு, மீதிப் பணத்தை மாசாமாசம் உங்க சம்பளத்துல பிரிச்சு குடுக்கலாம், உங்க அப்பா கிட்ட பேசுங்க என நச்சரிக்க ஆரம்பித்தாள்.
⪼ நிரஞ்சன் ⪻
மருமகள் நித்யா சொன்ன வார்த்தைகளால், பரிமளாவின் நடவடிக்கைகளை கொஞ்சம் கவனமாகவே கவனித்தார்.
நிலத்தை எப்போ விற்கப் போகிறீர்கள், எவ்ளோ காசு உங்களுக்கு கிடைக்கும், எனக்கு எவ்ளோ என எந்த வார்த்தைகளும் பரிமளா வாயிலிருந்து வரவில்லை. பரிமளாவின் நடவடிக்கையிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை.
ஒருவேளை மருமகள் சொன்ன மாதிரி ரொம்ப கவனமாக இருக்கிறாளோ என்ற எண்ணம் நிரஞ்சனுக்கு கொஞ்சம் குழப்பத்தை கொடுத்தது.
⪼ நிவேதிதா ⪻
தன் தந்தையாரை, தம்பி மனைவி ரதி சந்தித்த விஷயத்தை பரிமளா மூலம் தெரிந்து கொண்டாள்.
தன்னுடைய அட்வைஸ் படி நிலத்தை விற்று நான்கு பாகமாக பிரிக்கப் போகிறார் என்ற விஷயம் தெரிந்தும் அதைப்பற்றி எதுவும் நிவேதிதாவிடம் சொல்லவில்லை.
ரதியிடம் சொன்ன அதே விஷயத்தை தன்னுடைய மகளிடம் சொன்னார்.
எவ்வளவு பணம் கிடைக்கும் எனத் தெரிந்த பிறகு மகளான நிவேதிதாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
தன் கணவனிடம் அப்பா சொன்ன விஷயத்தை சொன்னாள்.
அவளது கணவன் அந்த நிலத்தை நாமளே வாங்கிக்கலாம். உன்னோட அண்ணன் தம்பிக்கு ஊருல இருக்குற எதாவது நிலத்தை நல்ல விலை வரும்போது வித்து செட்டில் பண்ணலாம். உங்க அப்பாக்கு மாசாமாசம் செலவுக்கு காசு குடுக்கலாம், உங்க அப்பா கிட்ட பேசு என்றான்.
⪼ நிரஞ்சன்-பரிமளா ⪻
பரிமளாவின் நடவடிக்கையில் நிரஞ்சனுக்கு கொஞ்சம் கூட மாற்றம் தெரியவில்லை.
பரிமளா, பணம் பற்றி பெரிதாக பேசாவிட்டாலும், தன்னுடைய மகளின் காதல் மற்றும் அவளது நடவடிக்கையில் தெரியும் மாற்றங்கள் என தினந்தோறும் புலம்ப ஆரம்பித்தாள்.
லீவு நாள் பாரதிய வீட்டுக்கு (நிரஞ்சன் வீடு) கூட்டிட்டு வர்றேன், கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க பிளீஸ் என கேட்டுக் கொண்டாள்.. நிரஞ்சனும் சரி என சொன்னார்.
மறுநாள் காலை, சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளுமாறு 500 ரூபாய் கடனாகக் கேட்டாள் பரிமளா.
500 ரூபாயைக் நீட்டிய நிரஞ்சனிடம், ப்ரா வாங்கிக் குடுத்து மூணு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள புது ப்ரா வாங்க காசு கேட்குறா. என்ன நடக்குதுன்னு தெரியலை என கலங்கிய கண்களுடன் காசை வாங்கிக் கொண்டாள்.
ஒரு தாயின் கவலை புரிந்தாலும், கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகள் சிறு குறுகுறுப்பை அந்த வினாடியில் நிரஞ்சனுக்கு கொடுத்தது.
⪼ பாரதி-பரிமளா ⪻
⪼ முந்தைய நாள் இரவு ⪻
தன் மகளிடம், வார இறுதியில் நிரஞ்சன் வீட்டுக்கு போக வேண்டும் என சொன்னாள் பரிமளா.
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, பல நாட்களாக உன்னோட காதல் பற்றி பேசி, அட்வைஸ் பண்ண வீட்டுக்கு வர்ற மாதிரி பண்ணிருக்கேன். கவனமா நடந்துக்க. இனி உன்னோட சாமர்த்தியம்.
முதலில் சரி என பாரதிக்கு, கொஞ்ச நேரத்தில் அந்த திட்டம் ஒத்து வராது எனத் தோன்றியது.
அம்மா, அந்த அங்கிள் அட்வைஸ் மட்டும் தான் பண்ணுவாரு. அதைத் தாண்டி வேற எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. அவரு என் முகத்தை பார்த்து மட்டும் தான் பேசுவாரு.
அது எனக்கும் தெரியும். வேற எதுவும் எனக்கு தோணலடி. இதுக்கே இவ்ளோ நாள் ஆகிடுச்சி.
ஹம்.
உனக்கு எதும் தோணுதா?
இல்லம்மா.
ஹம்.
கொஞ்ச நேரம் யோசித்த பாரதி, புது ப்ரா எனக்கு வாங்கணும்னு காசு கேளு. அந்த வார்த்தைய கேட்ட பிறகு அவரையே அறியாமல் கண்கள் அங்க போகும், எதாவது நடக்குதான்னு பார்க்கலாம் என தாயாரிடம் சொன்னாள்.
மகள் கொடுத்த பிளான் படி, நிரஞ்சனிடம் புது ப்ரா வாங்க காசு கேட்ட பரிமளா, அது அவரது சபலத்தை கொஞ்சமாவது தூண்டியிருக்கும் என நம்பினாள்.
⪼ இன்று இரவு ⪻
இந்தா எதாவது வாங்கிக்க என நிரஞ்சனிடம் வாங்கிய 500 ரூபாயை தன் மகளிடம் கொடுத்தாள்.
அந்த காசை வாங்கிக் கொண்ட பாரதி..
அம்மா, அங்கிள் எப்படி ரியாக்ஷன் கொடுத்தாரு..?
ஒண்ணுமே இல்லை.
ஓஹ்..!
...
அம்மா, ரொம்ப கஷ்டம். அவரு மூஞ்ச பார்த்து மட்டும் பேசுனா எத்தனை நாள் அங்க வந்தாலும் யூஸ் இல்லை.
அது எனக்கும் தெரியும்.
பாரதி : வேற என்ன பண்ண..?
நீ வா. வந்து பேசு. அதுக்கு பிறகு எல்லாம் யோசிக்கலாம்.
பாரதி : எனக்கு என்னவோ உன்னோட பிளான் வேஸ்ட் மாதிரி தோணுது. உனக்கு கிடைக்கிற காச வாங்கிக்க.
அதை அப்புறம் பார்க்கலாம். முதல்ல நாளைக்கு வேற என்ன பண்றதுன்னு யோசி.
சரிம்மா என சொன்ன பாரதிக்கு லோ நெக் சுடிதார் போட்டு, குனிந்து நிமிர்ந்து முலைப்பிளவை காட்டும் ஐடியா தவிர எந்த ஒரு உருப்படியான ஐடியாவும் வரவில்லை.
தாயாரிடம் தனக்கு தோன்றிய ஐடியாவை சொல்லி, அட்வைஸ் பண்ணும் போது, நீ அங்க நிக்காத, அப்படி நிக்கும் போது நான் குனிந்து நிமிர்ந்து காட்டிகிட்டு இருந்தா சந்தேகம் வரும் என்றாள் பாரதி.
மகளின் ஐடியாவுக்கு சரியென சொன்னாலும், நிரஞ்சனை தன் மகளால் மடக்க இயலும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.
அட்வைஸ் பண்ண கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டேன். வேற வழியில்லை. கண்டிப்பா கூட்டிட்டு போயே ஆகணும். வேற எதும் ஐடியா கிடைச்சா நல்லா இருக்கும் என யோசித்தபடியே தூங்கிப் போனாள் பரிமளா.
⪼ நிரஞ்சன்-பரிமளா-பாரதி ⪻
பரிமளா : இப்ப நம்புறீங்களா..?
பரிமளா : அங்க பாருங்க. அமுக்கி அமுக்கி எப்படி பெருசாக்கி வச்சிருக்கான் என பாரதி முலைகளை நோக்கி கைகாட்டினாள்.
பரிமளா : அந்த விளங்காதவனுக்கு எல்லாம் குடுத்து நாசமா போறதவிட, எங்களுக்கு எல்லா உதவியும் பண்ற உங்களுக்கு எல்லாம் கொடுத்தா, ஏதோ உங்களுக்கும் பண்ணுன நிம்மதி இருக்கும்னு தான் அவள கூட்டிட்டு வந்தேன்.
பரிமளா : வா, அங்கிளுக்கு புதுசா வாங்குன ப்ராவ காட்டு.
பாரதி தன் மேலாடையை கழட்டினாள்.
கருப்பு ப்ராவுக்குள் அடங்காத கொழு கொழு முலைகள் வெளியே வரத் துடிப்பது போல இருந்தது.
நிரஞ்சன் : ஆமா, நீ சொன்ன. மாதிரி தான் இருக்கு.
பரிமளா : அங்கிளுக்கு அவுத்து காமி.
சரிம்மா என ப்ராவை கழட்டி தன் மார்பகங்களை நிரஞ்சனுக்கு காட்ட தயாராகிய பாரதி, தன் ப்ரா பட்டையை தோளிலிருந்து கீழ் நோக்கி இழுக்க ஆரம்பித்தாள்.
'இல்லை வேணாம். ஸ்டாப் இட்' என சொல்லிய நிரஞ்சன் தன் தூக்கத்திலிருந்து பதறி எழுந்தார்.
என்ன இப்படியெல்லாம் கனவு வருது என தலையை அசைத்தவர், தன் உடலில் வழிந்த வியர்வையை துடைத்தார்...