Adultery வருண் குடும்ப தேவதைகள்( திரில்லர் )
#23
வருண் : சரி மா எல்லாரும் கொஞ்சம் கூட இருங்க எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு... அத முடிச்சிட்டு வாரேன்..

 ரூபினி  : எங்க போற ண்ணே.. நீ எங்க போறன்னு எனக்கு தெரியும்.. இப்போதைக்கு மதினி குணமாகணும்.. அதுக்கப்புறம் உன்னுடைய தேடுதல் வேட்டைய ஆரம்பி..

வருண் : சின்னப்பொண்ணு கூட பாக்காம சிதைச்சி இருக்கானுக.. அவனுகள கண்டு பிடிச்சு.. கொலை வெறியில் கண்கள் சிவக்க பேசினான் 

ரம்யா : மகன் கன்னத்தில் ஓர் அறை விட்டு.. எல்லாருக்கும் கோவம் இருக்க தான் செய்யும்.. நல்ல யோசிச்சு பாரு நீ அவங்கள ஏதாவது செஞ்சுட்டு ஜெயிலுக்கு போனா.. நம்ம குடும்பத்தை யாருடா பாத்துப்பா.. உனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிற இந்த பொண்ண யாரு டா பாப்பா.... கோவத்துல எடுக்கிற எந்த முடிவும் தப்பா தான் வரும்.. முதல்ல கீதா குணமாகட்டும்.. அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டே கம்பெனி கொடுப்போம்.. எதுலயும் அவசரப்பட்ட அந்த காரியம்.. நடக்காது.. நீ தண்டிக்கிறியோ இல்லையோ.. கடவுள் இதையெல்லாம் பார்த்துகிட்டு தான் இருக்கான்.. கண்டிப்பா அவங்களுக்கான தண்டனை கிடைக்கும்...

சரஸ்வதி : டேய் அம்மா சொன்னா சரியா இருக்கும்... முதல்ல கீதா குணமாகட்டும் 

வருண் : எல்லாரும் என்னையே பொட்டையா ஆக்குறிங்களா.. இவ என் உசுரு.. இவளை இப்படி பண்ணவங்களுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை கொடுக்கணும்னு.. எனக்குத் தெரியும் 

 ரூபிணி  : இங்க பாரு அண்ணா.. கோவத்துல எந்த முடிவும் எடுக்காத.. எனக்கு நீ உசுரு.. அதே மாதிரி உனக்கு நான் உசுரு.. நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு அன்பா இருப்போம்.. அந்த அன்பு மேல சத்தியம் பண்ணி சொல்றேன்.. நீ இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்.. இந்த தங்கச்சி சொன்னா கேட்பியா மாட்டியா..

 வருண்  : தங்கச்சியை கட்டிப்பிடித்து... என்னால முடியல மா.. நீ ஏன் அவளைப் பாரு எந்த நிலைமையில் இருக்கிறான்னு... இந்த மாதிரி செஞ்சவங்கள சும்மா விட சொல்றியா..

 ரூபிணி  : நீ சொல்றது எல்லாமே சரிதான்.. சரி யாரை போய் கொல்லுவ.. மதினி ஏன் இந்த மாதிரி செஞ்சவங்க உனக்கு தெரியுமா.. அவங்க யாருன்னு கண்டுபிடிக்க முடியுமா.. கோவத்துல எந்த முடிவும் எடுக்காத.. பொறுமையா யோசி.. எல்லாரும் உன்கிட்ட சிக்கு வாங்க.. கவலப்படாமல் இரு ண்ணே..

ரம்யா : டேய் செல்லம்.. வருத்தப்படாதடா.. நாங்க எப்பவும் உனக்கு துணையாக தான் இருப்போம்.. கூடிய சீக்கிரமே.. அவங்களுக்கு தண்டனை கிடைக்கும் கவலைப்படாமல் கீதாவை நல்லபடியா பாத்துக்கோ...

வருண் : கீதாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்ததை நினைத்துப் பார்த்தான்..

கீதா : டேய் அத்தான்.. என்னைய உனக்கு எதனால பிடிக்கும்.. அழகா இருக்கேனே அதற்காகவா... இல்ல உன் மேல பாசமா இருக்கேன் நீ அதுக்காக வா 

வருண் : லூசு மாதிரி பேசாத.. உன்னை எதுக்கு பிடிக்கணும் காரணம் தெரியணுமா.. சொல்றேன் கேளு.. நாம ரெண்டு பேரும் கோயிலுக்கு போகும்போது..  ஒரு சிக்னல்ல சின்ன வயசு பசங்க.. பிச்சை எடுத்ததை நீ பார்த்த.. அவங்கள கூப்பிட்டு.. சாப்பாடு வாங்கி கொடுத்து.. அவங்கள ஸ்கூல்ல சேர்த்து விட்ட.. அதுக்கப்புறம் என்கிட்ட ஒரு வார்த்தை சொன்ன.. அந்த வார்த்தை தான் உன்னையும் எனக்கு பிடிக்கிற அளவுக்கு.. மாத்திச்சு

கீதா : அப்படியா.. அந்த அளவுக்கு நான் என்னடா சொன்னேன்.. எனக்கு ஞாபகம் வரலையே.. சின்ன பிள்ளை போல பாவனை செய்தால்..

வருண் : என்னால குழந்தை பெத்துக்க முடியாது.. இந்த மாதிரி குழந்தைங்கள.. சந்தோசம் அடையிறத பார்த்தா.. நான் கர்ப்பம் ஆன மாதிரி.. ஆகுறேன்... அப்படி சொன்ன..

கீதா : உண்மைதான்டா அத்தான்... என்னால தான் குழந்தை பெத்துக்க முடியாது.. கடவுள் எனக்கு ஒரு குறை வச்சுட்டாரே.. எந்த குழந்தையும் என் வயித்துல பிறக்க வாய்ப்பே இல்லை.. எங்க அப்பா அம்மா எல்லாம் டாக்டர்ட்டையும் விசாரிச்சிட்டாங்க.. அதான் சின்ன சின்ன குழந்தைங்களை பார்த்தா.. அவங்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சு அவங்க சந்தோசம் அடையிறத.. பார்த்து நான் சந்தோஷம் அடைந்து விடுவேன்.. அதான்..

வருண் : உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு யாரு சொன்னா.. அந்தக் கடவுள் சொன்னாரா.. இல்லல்ல.. ஒரு டாக்டர் சொன்னாரு அவ்வளவு தானே.. அப்படி என்ன உன் உடம்பு வீக்கா இருக்கு அவ்வளவு தானே.. அதுக்கு என்ன சத்து ஆகாரம் சாப்பிட்டா.. உனக்கு சரியாகிவிடும்.. அப்படியும் குழந்தை வரல.. அப்படின்னா கவலையே விடு.. அனாதை ஆசிரமத்துல ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வோம்... அதுவும் வேண்டாம்னா.. எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தை.. அவ்வளவு தானே 

கீதா : போடா.. பேச்சுக்கு நல்லாதான் இருக்கு.. பட் வாழ்க்கைக்கு சரி வருமா.. எனக்கு குழந்தை வேணும்.. அந்தக் கடவுள் சீக்கிரம் எனக்கு கண் திறக்கணும்..

வருண் : கண்டிப்பா நடக்கும் அத பத்தி எதுவும் பேசாத.. உன்ன மாதிரி.. நல்ல உள்ளம் கொண்ட.. பெண்களை கடவுள் கைவிடமாட்டார்.. கவலையே படாம இரு என்னைக்கு நான் உனக்கு துணையா இருப்பேன்..

கீதா : என்னைக்கும் எனக்கு துணையாக இருப்பியா.. ஹா ஹா ஹா. நீ வேணா பாரு என்னைக்காவது ஒரு நாள்.. உன் துணை இல்லாம நான் வெளியே போவேன்.. எனக்கு நான் துணை.. நான் இரும்பு பெண்மணி தெரியுமில்ல 

வருண் : சரிங்க மேடம்.. நீங்க இரும்பு பெண்மணி தான்.. பாப்போம் அப்படி நீ ஒரு நாள் தனியா எங்கையாவது போனா.. அப்பவும் அந்த இடத்துல நீ என்ன தேடுவ.. ஐயோ பயமா இருக்குடா.. எங்கடா இருக்க.. அப்படின்னு தேடலைன்னு வை..

கீதா : போடா ஃபூல்... உன்னைய நான் தேடவே மாட்டேன்.. என் தைரியம்.. என்னுடைய துணை.. போதுமா..

வருண் : கீதா பேசியதை நினைத்துப் பார்த்து.. உன் தைரியம் எங்கடி போச்சு.. உன்னைய தனியா விட்டிருக்கவே கூடாது.. ஐயோ கடவுளே.. என்று அழுது கொண்டே இருந்தான்..

********************************************-

 ஒரு லாட்ஜில்

 ஆறு பேர் கஞ்சா அடித்துக் கொண்டு இருந்தனர்..

ரமேஷ : (18 வயது) ச்ச செம பீசு டா.. நல்ல என்ஜாய் பண்ணனோம்.. நான் மட்டுமே ஏழு தடவ. அந்தப் பொண்ணு வச்சி செஞ்சண்டா..

விகாஸ் : (25 வயசு )நான் மட்டும் என்னவாம்.. உனக்கு குறைஞ்சவனா.. நாங்களும் அந்த பொண்ணு வெச்சி தான் செஞ்சோம்..

சுனில் : (45 வயசு )நம்ம ஆறு பேர் தான்.. எத்தனை தடவை செஞ்சோம்.. அந்த மாதிரி இன்னொரு பொண்ணு நமக்கு கிடைக்கணும் டா.. இவளை விட்டு இருக்க கூடாது.. நம்ம குடோன்ல வச்சு கட்டி போட்டாவது தினமும் செஞ்சிருக்கலாம்..

மணி banana65 வயசு ) என்னால முடிஞ்ச அளவுக்கு. அவ புண்டைய.. நல்ல நக்கி எடுத்தேன்.. என் சுன்னி தான் செத்துப் போச்சே..


இன்னும் இரண்டு பேர்.. போதையில் நல்ல உறங்கிக் கொண்டு இருந்தனர்.. இந்த ஆறு பேரும்.. ஒயின் ஷாப்பில் பழக்கம்.. அப்படியே.. ஒன்றாக சுத்துவது.. ஏதாவது ஒரு பெண்ணை கண்டால்.. காங் ரேப் செய்வது.. என்று சுற்றிக்கொண்டு திரிந்தனர்...  இவர்கள் செய்த தவறுக்கு.. கொடூரமான தண்டனை கிடைக்கும் என்பது தெரியாமல் சந்தோசமாக இருந்தனர்..

****************************************

 ஹாஸ்பிடல் 

வருண் : கீதா விடம் அழுது கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு போன் வந்தது.. போன் நம்பரை பார்த்தவுடன்.. எல்லாரும் கீதா கூட இருங்க நான் இப்ப வாரேன்.. சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே வந்தான்.. சொல்லுடா விஜய்.. நான் கொடுத்த.. கீதா நம்பர் வச்சி.. சிக்னல் எங்கெல்லாம் போயிருக்குன்னு கண்டுபிடிச்சியாடா..

விஜய் : நீ தங்கச்சிக்கு, இப்படி ஆயிடுச்சு சொன்ன உடனே.. தங்கச்சி கீதா நம்பர்..சிக்னல் எங்கெல்லாம் போச்சு அப்படின்னு கண்டுபிடித்து இருக்கேன்.. அந்த போன்.. ஆஃப் பண்ணும் போது ஒரு இடத்தில் சிக்னல் காமிக்குது.... அது நீ இப்ப இருக்கிற ஹாஸ்பிடல் இருந்து பக்கம் தான்.. சீக்கிரம் கிளம்பி வா...

வருண் : ரொம்ப தேங்க்ஸ்டா..

விஜய் : என்னடா தேங்க்ஸ்.. எனக்கு கூட பிறந்த தங்கச்சியே கிடையாது.. கீதா தான் என்னைய அண்ணா அண்ணான்னு வாய் நிறைய சந்தோஷமா கூப்பிடுவா.. அப்படிப்பட்ட என் தங்கத்தை.. சிதைச்சி இருக்கானுங்க சும்மா விடவா.... அப்புறம் நான்.. அவளுக்கு அண்ணனா இருந்து என்னடா பயன்.. கிரைம் பிரான்ச்சில ஒர்க் பண்றதே வேஸ்ட்.. கிளம்பி வாடா..இன்னைக்கு ராத்திரி குள்ள.. மொத்த பேரையும் தூக்கிடுவோம்..

வருண் : இங்க பாருடா.. அவங்கள கண்டுபிடிச்சா.. நான் தான் உங்களை கொல்லுவேன்.. ஆனா இந்த கேஸ்ல நான் மாட்ட கூடாது.... இந்த மாதிரி ஒரு அரக்கன்களை கொல்றதுக்கெல்லாம்.. நான் ஜெயிலுக்கு போக முடியாது,. என்ன செய்வியோ ஏது செய்வியோ அது எனக்கு தெரியாது... இந்தப் பிரச்சனையில் நான் சிக்க கூடாது.

விஜய் : வாடா.. எத்தனையோ பேரு கொலை பண்ணிக்கிட்டு தைரியமா வெளியே சுத்திட்டு இருக்காங்க.. நீ உன் பொண்டாட்டிக்காக செய்யப் போற.. நான் இருக்கேன் டா நீ வா..

வருண் : இந்தா வர்றேண்டா.. போனை வைத்துவிட்டு திரும்பும் போது ரூபினி.. கைகளை கட்டிக்கொண்டு அண்ணனை முறைத்துக் கொண்டும் இருந்தால்....
[+] 9 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
RE: துரோகம் நடந்தது எப்படி - by Murugann siva - 26-01-2025, 05:27 PM



Users browsing this thread: 1 Guest(s)