Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
【86】

'
⪼ ராதிகா-பிரதாப் ⪻ 

தாயாருடனான அழைப்பை துண்டித்த ராதிகாவுக்கு மீண்டும் இருப்பு கொள்ளவில்லை. அய்யோ அங்க என்ன நடக்குதோ, ஏது நடக்குதோ, 18 நிமிஷம் ஆச்சு, 19 நிமிஷம் ஆச்சு என நிமிடத்துக்கு நிமிடம் கணக்கு போட ஆரம்பித்தாள்.

தன் மனைவி ராதிகா மீண்டும் மூன்று நாள் சைக்கோவான விஷயம் தெரியாத பிரதாப் அவளை அழைத்தான்.

அந்த அழைப்பை அட்டென்ட் செய்து 'என்ன' என ராதிகா கேட்ட முதல் வார்த்தையிலேயே 'வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது' எனப் பிரதாப்புக்கு புரிந்து போனது.

அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக இருந்தான் பிரதாப்.

திரும்பவும் 'உன்கிட்ட தான், எதுக்கு கூப்புட்ட' என வெறுப்பாகக் கேட்டாள் ராதிகா.

அது என பிரதாப் இழுத்த நேரம் ராதிகா வீட்டு காலிங் பெல் அடித்தது.

'யாரோ காலிங் பெல் அடிக்குறாங்க. ஒரு நிமிஷம் லைன்ல இரு' என கடுப்பில் சொல்லிய ராதிகா, வாசல் கதவில் இருக்கும் ஆள் பார்க்கும் துளை வழியே வெளியே பார்த்தாள். நளனும் மாலதியும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

நளன் ஒரு பொண்ணு கூட வந்திருக்கான். திரும்ப கூப்பிடுறேன் என கணவனிடம் சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.

ஆபீஸ் பஞ்சாயத்து எல்லாம் ஓவர். வீட்டுக்கு கிளம்பறேன், எதாவது வேணுமா..? நாளைக்கு லீவு எடுத்திருக்கேன் என சொல்ல அழைத்த பிரதாப்பால், தன் மனைவி ராதிகாவிடம் எதுவும் சொல்ல முடியவில்லை.

வீட்டுக்கு போனபிறகு என்னென்ன பஞ்சாயத்து இருக்கோ என தன் தலையை அசைத்தபடி, சோகம் நிறைந்த மனநிலையில் கார் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

⪼ நளன்-ராதிகா-மாலினி ⪻

மூன்று நாள் சைக்கோ தன்னைத் தேடிவந்து டிஸ்டர்ப் பண்ண வந்த விஷயம் தெரியாத நளன் காலிங் பெல்லை அடிக்க, யார் என செக் செய்த பிறகு, கதவைத் திறந்தாள் ராதிகா.

ராதிகா கண்களுக்கு மாலினி ஏதோ கோபத்தில் இருப்பது போல தெரிந்தாள். அதைப் பார்த்ததும் 'ஏதோ ட்ரை பண்ணி, அந்த பொண்ண டென்ஷன் பண்ணிருக்கான், அப்படின்னா விந்து வேஸ்ட் ஆகியிருக்காது' என ராதிகாவுக்கு கொஞ்சம் சந்தோஷம்.

அதே நேரம் அவளை டென்ஷன் பண்ணிருந்தா, அவன் பின்னால எதுக்கு இங்க வந்திருக்கா என்ற குழப்பமும் வந்தது.

'உள்ள வாங்க' என வரவேற்று இருவரையும் ஷோபாவில் உட்கார வைத்தாள்.

'இது மாலினி' என ராதிகாவுக்கு அறிமுகம் செய்தான் நளன்.

மாலினி யாரென தெரிந்தும், தெரியாதது போல 'இதுதான் உன் ஆளா' என்றாள் ராதிகா.

அய்யோ அக்கா, எனக்கு ஆள் இல்லை. இது மாலினி, என் ஜூனியர், தங்கச்சி.

உங்க அண்ணி உனக்கு ஆள் இருக்குன்னு சொன்னாங்க என சொன்னாள் ராதிகா.

' அது ஆர்த்தி' என சொல்லிய மாலினி, நளன் மீது பயங்கர கோபத்தில் இருந்தாலும், ராதிகா முன்னால் தன்னை நார்மலாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ள முயன்றாள்.

ராதிகா : இப்ப தான் ஆள் இல்லைன்னு சொன்னான்.

மாலினி : அவளை ட்ரை பண்ணிட்டு இருக்கான். அவ இன்னும் சிக்கலை.

என்னதான் நார்மலாக / கிண்டலாக பேசுவதைப் போல பேசினாலும், நளன் தன் விந்தை வேஸ்ட் பண்ணியிருப்பானோ என்ற எண்ணம் மட்டும் ராதிகா மனதைவிட்டு போகவில்லை. வேஸ்ட் பண்ணுனானா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் 'நளன், ஒரு நிமிஷம் கிச்சனுக்கு வாயேன்' என எழுந்தாள்.

மாலினி : அக்கா, எனக்கு எதுவும் வேண்டாம். இப்பதான் ஜூஸ் குடிச்சேன்.

ராதிகா முகம் கொஞ்சம் வாடியது. 'எந்த ஜூஸை சொல்றான்னு தெரியலையே' என மனம் பதைபதைக்க திரும்பி மாலினியைப் பார்த்துவிட்டு நளனைப் பார்த்தாள் ராதிகா.

நளனின் காதருகில் இரண்டு விரல் தடம் தெரிவது போல இருந்தது.

மீண்டும் ஒருமுறை நளனின் கன்னத்தை நன்கு உற்றுப் பார்த்தாள் ராதிகா. நளன் நிச்சயமாக அடி வாங்கியிருக்கான். அப்படியென்றால் விந்து வெளியேறும் அளவுக்கு வேறு எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என மனதுக்குள் சந்தோஷம் அடைந்தாள்.

நளன் தன்னுடைய விந்தை வேஸ்ட் பண்ணவில்லை. நாளைக்கு நளனின் மொத்த விந்தும் நமக்கு தான் என சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது.

மறுநாள் அலுவலகத்துக்கு லீவு போட்டிருக்கும் தன் கணவன், நளனின் விந்தை தன் புண்டையில் வாங்க தடையாக இருக்கக் கூடும் என அறியாத ராதிகா, நளனின் கன்னத்தில் அறை விட்டிருக்கும் மாலினியைப் பார்த்து மனதுக்குள் 'தாங்க்ஸ்' சொல்ல நினைத்து சற்று சத்தமாக வெளியில் கேட்கும்படி 'தாங்க்ஸ்' என்றாள்.

ராதிகா எதற்காக தாங்க்ஸ் சொல்கிறாள் எனப் புரியாத நளன் மற்றும் மாலினி இருவரும் ராதிகாவையே பார்த்தார்கள்.

எதுக்கு தாங்க்ஸ் என நளன் கேட்க, நிலைமையை சமாளித்தாள். மூவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'மழை நின்னுடிச்சி, எப்ப வருவ' என ஃபோனில் அழைத்துக் கேட்ட தாயாரிடம், நளனின் எதிர் வீட்டு அக்கா வீட்டுல இருந்து பேசிட்டு இருக்கோம். இன்னும் 10 மினிட்ஸ்ல கிளம்பி வர்றேன் என்றாள் மாலினி. அதைக் கேட்ட மாலினியின் தாயாருக்கும் சந்தோஷம்.

தன் மகள் மாலினி மீது நம்பிக்கை நிறையவே உண்டு. என்னதான் அண்ணன் தங்கை போல பேசிப் பழகினாலும், கூடப் பிறந்தவர்கள் இல்லையே. தனிமையில் இருக்க வாய்ப்பு கிடைத்தால் நளன் தன் மகளை தங்கையாக பார்ப்பதை விட ஒரு பெண்ணாக பார்க்க ஆரம்பித்தால், தவறுகள் நடந்து விடுமோ என்ற அச்சம் மாலினியின் தாயாருக்கு எப்போதும் உண்டு. அதனால் தான் மாலினி நளனை சந்திக்கும் நேரங்களில் எதேனும் மாற்றம் இருக்கிறதா என கூர்ந்து கவனிப்பதுண்டு.

ராதிகா வீட்டிலிருந்து கிளம்பிய மாலினி, ராதிகா  கண்ணிலிருந்து மறையும் வரை நளனிடம் பேசினாள். அதன் பிறகு ஒரு வார்த்தையும் நளனிடம் பேசவில்லை.

மாலினியை வழியனுப்ப விசிட்டர்ஸ் பார்க்கிங் லாட்டில் நின்ற நேரம் பிரதாப்பின் கார் உள்ளே நுழைவதைப் பார்த்தான் நளன்.

நளனிடம் 'கிளம்புகிறேன், பை' என எதுவும் சொல்லாமலேயே தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் மாலினி.

⪼ நளன்-பிரதாப்-ராதிகா ⪻

லிஃப்ட்டில் ஏறிய பிறகே, நளன் சற்று தூரத்தில் வருவதை கவனித்தான் பிரதாப்.

தனது ஃப்ளோரில் வந்து இறங்கிய பிரதாப், நளனிடம் நலம் விசாரிக்கும் எண்ணத்தில்  லிஃப்ட் அருகில் காத்திருந்தான். இருவரும் பேசியபடியே வீட்டுக்கு வந்தார்கள்.

பிரதாப் தன் வீட்டு காலிங் பெல்லை அடித்தான்.

ராதிகா காலிங் பெல் அடித்தது யாரென பார்த்த வினாடி, அவள் கண்ணில் பட்டது நளன்.

கதவைத் திறந்த ராதிகா, 'என்னடா உன் ஆள வீட்டுக்கு அனுப்பிட்டியா' என சிரித்தபடியே கேட்டாள்.

நளன் கண்கள் சென்ற இடத்தைப் பார்த்த ராதிகா, தன் கணவன் அங்கே நிற்பதை கவனித்தாள்.

'நீங்க எப்ப வந்தீங்க' என கணவனைப் பார்த்து சிரித்தபடி அவன் கையிலிருந்த பிளாஸ்டிக் கவர் மற்றும் லேப்டாப் பையை வாங்கினாள்.

இப்ப நல்ல மூட்ல இருக்கா, அடுத்து வேதாளம் எப்ப முருங்கை மரம் ஏறும்னு தெரியலையே என மனதில் நினைத்தபடி தன் வீட்டுக்குள் நுழைந்தான் பிரதாப்.

பிரதாப் கையிலிருந்த பார்சலில் மல்லிகைப் பூ இருப்பதை கவனித்திருந்த நளன், இன்னைக்கு ரெண்டு பேரும் நைட் ஃபுல்லா ஜாலிதான் போல என நினைத்துக் கொண்டே தன் வீட்டுக்குள் புகுந்தான்.

⪼ மாலினி-ஆர்த்தி ⪻

'ஏண்டி வர லேட் ஆகும்னா ஃபோன் பண்ண மாட்டியா? நான்தான் உனக்கு ஃபோன் பண்ணனுமா' எனக் கடிந்து கொண்ட தாயாரை சமாதானம் செய்தாள் மாலினி.

மாலினியை அழைத்த ஆர்த்தி, கான்பரன்சிங் காலில் இருந்த கவுஸிடம், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா கவுஸ் என மாலினி நளனை சந்திக்க சென்ற விஷயத்தை சொல்லி 'அண்ணன் எதாவது பண்ணுனானா' என கிண்டல் செய்தாள்.

ச்சீ, அவனுக்கே உடம்பு சரியில்லை என நிலமையை சமாளிக்க முயன்றாள் மாலினி.

ஓஹ் உடம்பு சரியில்லையா. நல்லா ஃப்ரூட்ஸ் சாப்பிடணும்டி. நீ உன் பழத்தை தூக்கிக் கொடுத்தா, வேண்டாம்னா சொல்லப் போறான் எனக் கிண்டல் செய்தாள் ஆர்த்தி.

நான் மட்டும் உன் இடத்துல இருந்திருந்தா, இன்னைக்கு மேட்டர முடிச்சுருப்பேன் என மூவரில் பயந்தாங் கொள்ளியான கவுஸ் சொன்னாள்.

ஆமா நீதான என கவுஸை கிண்டல் செய்த ஆர்த்தி, மேட்டர் நடக்காமல் ஏற்கனவே வெறுப்பில் இருந்த மாலினியை அடுத்த சில நிமிடங்களுக்கு பயங்கரமாக வெறுப்பேற்றினாள்.

கவுஸ் : ஏய் போதும்டி. அவளே அவ புருசனுக்கு எல்லாம் ஃப்ரெஸ்ஸா குடுக்கணும்னு இருக்கா.

ஆர்த்தி : உனக்கு ஒண்ணு தெரியுமா கவுஸ். இவ நம்மகிட்ட சொல்ற மாதிரி, என்னைக் கட்டிக்க போறவனுக்கு தான் எல்லாம்னு சொல்லிட்டு, அவன் (நளன்) முன்னால அவுத்து போட்டு நின்னாலும் அவன் ஒண்ணும் பண்ணமாட்டான்.

கவுஸ் : என்னடி சொல்ற?

ஆர்த்தி : ஆளு கொஞ்சம் ட்யூப் லைட், ஆனா ரொம்ப நம்பிக்கையானவன், நல்லவன்.

அதைக் கேட்ட மாலினியின் கண்கள் கலங்கின.

கவுஸ் : அவன் (நளன்) உன் ஆளுன்னு இப்படி சொல்றியா?

ஆர்த்தி : ஹே சீரியஸ். அப்படிதான மாலி..?

மாலினியால் தொடர்ந்து பேச முடியவில்லை. 'ஹே அப்புறம் பேசுறேன்' என அழைப்பை துண்டித்தாள்.

தன் ரூம் சென்று கட்டிலில் படுத்த மாலினி, நளன் வீட்டில் கடைசியாக நடந்த விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தாள்.

⪼ மாலினி-நளன் ⪻

மேட்டர் செய்யச் சொல்லிக் புண்டையை நன்றாக காட்டியபடி படுத்திருக்க, நளன் தன் பாவாடையை முழங்கால்வரை இறக்கிவிட்ட பிறகு, நளனிடம் மேட்டர் பண்ண சொல்லி கெஞ்சினாள்.

நானா மேட்டர் பண்ண சொல்றதால என்ன தப்பா நினைக்குறியா?

நீ அதுவா, பொம்பளைங்க கூட மேட்டர் பண்ண மாட்டியா, ஆம்பளைங்க கூட மட்டும் தான் மேட்டர் பண்ணுவியா, அப்ப குண்டியில பண்றியா என நளனை உசுப்பேற்றி மேட்டர் செய்ய வைக்க ட்ரை பண்ணியது என எல்லாம் மனதில் வந்து போனது.

ஆர்த்தி சொன்ன வார்த்தைகளால் கண்கள் கலங்கிய மாலினிக்கு நளன் மீ்து துளியும் கோபம் இல்லை.

ஒருவேளை கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி நளன் நம்மள மேட்டர் பண்ணிருந்தா என நினைக்கும் போதே அவளுக்கு தலை கிறுகிறுப்பது போல இருந்தது.

நல்ல நேரம், நம்ம வீக்கா இருந்த நேரம் நம்மள யூஸ் பண்ணி மேட்டர் பண்ணல. தாங்க்ஸ்டா நளன் என மனதில் நினைத்தவள், 'சாரி & தாங்க்ஸ்' என மெசேஜ் அனுப்பிவிட்டு, நளனின் பதிலுக்காக காத்திருந்தாள்.

⪼ மால்ஸ்-குமார் ⪻

ஆபீஸ்ல இருந்து கிளம்புறேன், வீட்டுக்கு எப்ப வருவ எனக் கேட்டான் குமார்.

மழை பெய்தது, அதனால நான் போகலை. நாளைக்கு போய் பார்க்குறேன் என்றாள் மால்ஸ்.

ஓகேப்பா. நைட் டின்னர் பண்றியா இல்லை வாங்கிட்டு வரவா எனப் பேசியபடி தன்னுடைய அழைப்பை துண்டித்தான் குமார்.

தன்னால் தான் நளன் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டலில் இருக்குறான் என்ற குற்ற உணர்வில் இருந்த மால்ஸ், அவனை மாலையில் கல்லூரியிலிருந்து வந்த பிறகு பார்க்கப் போவதாக தன் கணவனிடம் காலையிலேயே சொல்லியிருந்தாள்.

ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டான் எனத் தெரிந்த பிறகு, நளனை அவனது வீட்டிற்கே சென்று அவனை பார்க்க கிளம்பினாள். மழை சற்று பலமாக பெய்ய, தன் திட்டத்தை கைவிட்டாள். நளனை மறுநாள் சென்று பார்ப்பது என முடிவு செய்திருந்தாள்...
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 24-01-2025, 03:54 PM



Users browsing this thread: 17 Guest(s)