10-01-2025, 08:46 AM
இருவரும் வீட்டுக்கு வந்தனர்
அபிராமி : டேய் டேய் இருடா.. அவசர படாத.. சந்திரன் குரூப் ஆப் கம்பெனி ஓனர் வேற.. இரு புது மருமகள ஆரத்தி எடுத்து தான்.. வீட்டுக்கு கூப்பிடனும்.. பொறு டா.... அழகு டா சூப்பரா இருக்கா டா என் மருமகள்.. விஜி கன்னத்துல முத்தம் கொடுத்தால்.... ஆமா உன் அம்மா அப்பா எங்க மா
விஜி : எனக்கு யாருமே கிடையாது, நா அனாதை மா..
அபிராமி : அச்சச்சோ சாரி மா.. இவன் என்கிட்ட எதுவுமே சொல்லலமா.. நா அவளை கூட்டிட்டு வாரேன் அப்போ தெரிஞ்சுக்கோங்க அது மட்டும் தான் சொன்னாம்மா.. டேய் இதெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்ல மாட்டியா டா.. பாவம்டா இந்த பொண்ணு கிட்ட நா.. அவளோட அப்பா அம்மா பத்தி தெரியாம கேட்டுட்டேன்.... நீ கவலை படாத மா.. இனி நீ அனாதை இல்ல.. உனக்கு நா இருக்கேன்.. எதுக்கு கவலை படாத மா.. ஆமா மா எங்க மா வளர்ந்த..
விஜி : ஓ... அதுவா நா வளர்ந்தது எல்லாம் விபசசார
அபிராமி : என்ன சொன்ன
ராஜ் : இவ ஒரு ஆசிரமத்துல வளர்ந்தா..
அபிராமி : டேய்.. இவ வேற என்னமோ சொன்னாளா டா.. ஏதோ விபசசாரம்ன்னு சொன்ன மாதிரி இருந்தது
ராஜ் : அப்படியா கேட்டுச்சு.. இவ ஆசிரமம் பக்கத்துல.. முன்னாடி விபசசாரம் பண்றவங்க இருந்தாங்க.. இப்போ அதுல் வேற ஒரு govt ஆபிஸ் இருக்கு.. அத அடையாளமா சொன்னா புரியாது.. அதான் அங்க ஏற்கனவே இருந்த.. விபச்சார விடுதி சொன்னா தான் உங்களுக்கு புரியும். அதான் அப்படி சொன்னா
அபிராமி : டேய் ஆசிரமம் பேர் மட்டும் சொன்னா போதும்.... அந்த அசிங்கமான இடத்தை பத்தி சொல்லாத டா..
விஜி : கண் கலங்கினால்
ராஜ் : அத கவனித்தவன் மா அப்படி இருக்குறவங்க.. அவுங்களா இஷ்ட பட்டு அந்த தொழிலுக்கு போக மாட்டாங்க.... ஏதோ சந்தர்ப்பம் சூழ்நிலை மா.. அத நாம புரிஞ்சிக்கிடணும்..அவுங்களுக்கும் ஒரு மனசு இருக்குமா...
அபிராமி : சரி விடு டா.. மருமகளே உள்ள கூப்பிட்டு போ டா.. டேய் அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு ரூம்க்கு போ
ராஜ் : சரி மா.. வா விஜி உள்ள போகலாம்.. உள்ளே சென்று.. அவன் அப்பா கிட்ட கூப்பிட்டு போய்.. பா இவ தான் நம்ம வீட்டு மருமகள்,. எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.. அவர் உடம்பு சரி இல்லாத மனுஷன்.. அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்..
இருவரும் ரூம்க்கு சென்றனர்..
விஜி : டேய் நா எங்க இருந்து வந்தேன்னு.. அத்தை கிட்ட சொல்லலையா
ராஜ் : இல்ல.. நீங்க கவலை படாதீங்க. சீக்கிரமா சொல்லிடறேன்.. இப்போ அம்மாக்கு இருக்குற ஒரே கவலை,. அவுங்க அண்ணன குடும்பத்துடன் சேரனும்.. அவுங்க பொண்ணை தான் நா கல்யாணம் செய்யணும் சொன்னாங்க.. நா தான் உங்களை கல்யாணம் பண்ணிட்டேன்.. என் சந்தோசத்துக்காக.. சம்மதிச்சிட்டாங்க.... எங்க அம்மாக்கு.. மாமாவை ரொம்ப புடிக்கும்.. ஆனா அவுங்க சின்ன வயசுல ஒரு ஆக்சிடென்ட் இறந்துட்டாங்க.. அத்தையும் தான்... அவுங்க பொண்ணு மட்டும் சாகல.. அவளை தேடி கிட்டு இருக்கோம்..பாவம் அவள் எங்க இருக்களோ.. அப்போ அவளுக்கு ஒரு 10 வயசு இருக்கும்னு அம்மா சொன்னாங்க..
விஜி : அப்படியா டா..என் அப்பா அம்மாவும் ஒரு ஆக்சிடெண்ட்ல தான் இருந்தாங்க.... அப்பறம் தான் என் சித்தி என்னய வளகேக்குறேனு சொல்லி.. கூப்பிட்டு போய் விபச்சாரம் பண்ற இடத்தில் தள்ளிட்டா.. அப்போ எனக்கு 10 வயசு தான்.... அங்க இருந்த பொம்பளங்க எல்லாம் என்னய நல்லா பாத்துகிட்டாங்க,.. 18 வயசு ஆன பிறகு தான்.. முதல் தடவ எனக்கு ட்ரைனிங் கொடுத்து கத்து கொடுத்தாங்க..
ராஜ் : சரி விடுங்க இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்.. நானும் என் மாமா பொண்ணை தேடணும்..நீயும் உன் 10 வயசுல உன் அப்பா அம்மா இழந்துருக்க.. என் மாமா பொண்ணுக்கும் 10 வயசு தான்.. உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒற்றுமை பாத்திங்களா.. நீங்களே என் மாமா பொண்ணா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..
விஜி : டேய் டேய் அடங்கு டா... உன் மாமா பொண்ணுக்கும்.. எனக்கும் ஒரே மாதிரி விபத்து நடந்தா.. எல்லாம் ஒண்ணா ஆகிடுமா டா.. ஹா ஹா நா தேவிடியா டா
ராஜ் : அப்படி சொல்லாதீங்க.. அப்பறம் எனக்கு கோவம் வரும்..
விஜி : சரி விடு சொல்லல.. ஆமா நா விபச்சாரியா இருந்தவன்னு அத்தை கிட்ட எப்போ சொல்ல போற..
ராஜ் : எல்லாத்துக்கும் நேரம் வரும்.. அங்க சொன்னது தான் இங்க சொல்றேன்.. உங்க மரியாதை கெடுற மாதிரி ஏதும் நடக்க விட மாட்டேன்
விஜி : டேய் நா அப்போ இருந்து கவனிக்கிறேன்.. நீ ஏண்டா.. என்னய மரியாதை கொடுத்து பேசுற.. உன்ன விட சின்ன பொண்ணு டா..
ராஜ் : இந்த உலகத்துல எனக்கு ரொம்ப புடிச்சது என் அம்மா மட்டும் தான்... அதுக்கு அப்பறம் உங்கள தான்.... உங்க குணத்துல என் அம்மாவை பாத்தேன்.... அதான்.. உங்களுக்கு மரியாதை கொடுக்கணும் தோணுது
விஜி : you are கிரேட் டா.. பட் என்னய மரியாதை கொடுத்து பேச வேண்டாம்.. சும்மா பேர் சொல்லி கூப்பிடு டா.. இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது..
அபிராமி : ரெண்டு பேரும் இங்க வாங்க.. சாமி கும்பிட்டு மருமகள் விளக்கு ஏற்றனும்.. அவளை கூட்டிட்டு வா டா..
இருவரும் பூஜை ரூம்க்கு சென்றனர்..
இந்தா மா தீப்பெட்டி கொடுத்தால்.. அந்த விளக்கு 5 திரி உள்ள விளக்கு..
விஜி : ஒரே குச்சியில் 5 திரி ஏற்றி விட்டு.. அருகில் காமட்சி விளக்கு ஏற்றினால்..
அபிராமி : கண் கலங்கி கொண்டே.. என் அண்ணா மகா சின்ன வயசுல எப்படி நின்னு.. விளக்கு ஏற்றுவளோ.. அதே மாதிரி நீயும் அப்படியே செய்ற மா..
ராஜ் : மா.. யாரும் ஒரே மாதிரி தானே விளக்கு ஏத்துவாங்க..
அபிராமி : எனக்கு தெரியும் டா.. என் அண்ணன் மகா.. எப்படி நின்னு விளக்கு ஏத்துவாளோ.. அவ நிக்கிற ஸ்டைலு.. விளக்கு ஏத்துற முறை.. எல்லாமே எனக்கு என் அண்ணன் மகளை தான் நியாபகம் படுத்துது....
விஜி : ஐயோ அத்தை அதுக்காக நா உங்க அண்ணன் மகான்னு சொல்லிடாதீங்க.. நா அனாதை
அபிராமி : ஏய் அப்படி சொல்ல கூடாது சொல்லி இருக்கேன்ல.. இன்னொரு தடவ அப்படி சொன்ன அப்பறம் நடக்குறது வேற..
விஜி : சாரி இனி அப்படி சொல்ல மாட்டேன்
அபிராமி : சரி ரூம்க்கு போய் பேசிட்டு இருங்க.. இன்னும் ஒரு சில சம்பிரதாயங்கள் இருக்கு.. அத செய்யணும்.. போங்க..
அவர்களும் சென்றனர்
அபிராமி : இவளை பாக்க நல்ல பொண்ணு மாதிரி தெரியுதா.. என் மகன் காதல் செஞ்சதாலே நா ஒத்துக்கிட்டேன்.. இருந்தாலும் இவளை பத்தி விசாரிக்கணும்.. இவள் நடை.. பேசுற விதம்.. இதுக்கு முன்னாடி எங்கயோ பாத்த மாதிரி இருக்க.. அது மட்டும் இல்ல இவளோட முகம் மாதிரி யாரையோ பாத்து இருக்கேனே.. ரொம்ப நெருங்கிய முகம் மாதிரியே இருக்க.... சரி அதெல்லாம் இப்போ ஏன்.. அவுங்க காத்துட்டு இருப்பாங்க.. அடுத்த சம்பிரதாயம் போய் சொல்வோம்.. போகும்போது.. அவள் ஹேண்ட பேக்.. காற்றில் டேபிள் இருந்து கீழே விழுந்தது..
அத பாத்து எடுத்தவள்.. ரெண்டு பேர் என்கிட்ட ஆசீர்வாதம் வாங்குனாங்க.. ஒண்ணுமே கொடுக்கலையே.. என்று நினைச்சி விட்டு ஹேண்ட பேக் திறந்தால்.. அங்க அவளுடைய அண்ணா அண்ணி.. அவர்கள் மகள் குடும்ப போட்டோ இருந்தது.. அத பாத்து விட்டு.. ஒன்றை உற்று கவனித்தால்
அபிராமி : டேய் டேய் இருடா.. அவசர படாத.. சந்திரன் குரூப் ஆப் கம்பெனி ஓனர் வேற.. இரு புது மருமகள ஆரத்தி எடுத்து தான்.. வீட்டுக்கு கூப்பிடனும்.. பொறு டா.... அழகு டா சூப்பரா இருக்கா டா என் மருமகள்.. விஜி கன்னத்துல முத்தம் கொடுத்தால்.... ஆமா உன் அம்மா அப்பா எங்க மா
விஜி : எனக்கு யாருமே கிடையாது, நா அனாதை மா..
அபிராமி : அச்சச்சோ சாரி மா.. இவன் என்கிட்ட எதுவுமே சொல்லலமா.. நா அவளை கூட்டிட்டு வாரேன் அப்போ தெரிஞ்சுக்கோங்க அது மட்டும் தான் சொன்னாம்மா.. டேய் இதெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்ல மாட்டியா டா.. பாவம்டா இந்த பொண்ணு கிட்ட நா.. அவளோட அப்பா அம்மா பத்தி தெரியாம கேட்டுட்டேன்.... நீ கவலை படாத மா.. இனி நீ அனாதை இல்ல.. உனக்கு நா இருக்கேன்.. எதுக்கு கவலை படாத மா.. ஆமா மா எங்க மா வளர்ந்த..
விஜி : ஓ... அதுவா நா வளர்ந்தது எல்லாம் விபசசார
அபிராமி : என்ன சொன்ன
ராஜ் : இவ ஒரு ஆசிரமத்துல வளர்ந்தா..
அபிராமி : டேய்.. இவ வேற என்னமோ சொன்னாளா டா.. ஏதோ விபசசாரம்ன்னு சொன்ன மாதிரி இருந்தது
ராஜ் : அப்படியா கேட்டுச்சு.. இவ ஆசிரமம் பக்கத்துல.. முன்னாடி விபசசாரம் பண்றவங்க இருந்தாங்க.. இப்போ அதுல் வேற ஒரு govt ஆபிஸ் இருக்கு.. அத அடையாளமா சொன்னா புரியாது.. அதான் அங்க ஏற்கனவே இருந்த.. விபச்சார விடுதி சொன்னா தான் உங்களுக்கு புரியும். அதான் அப்படி சொன்னா
அபிராமி : டேய் ஆசிரமம் பேர் மட்டும் சொன்னா போதும்.... அந்த அசிங்கமான இடத்தை பத்தி சொல்லாத டா..
விஜி : கண் கலங்கினால்
ராஜ் : அத கவனித்தவன் மா அப்படி இருக்குறவங்க.. அவுங்களா இஷ்ட பட்டு அந்த தொழிலுக்கு போக மாட்டாங்க.... ஏதோ சந்தர்ப்பம் சூழ்நிலை மா.. அத நாம புரிஞ்சிக்கிடணும்..அவுங்களுக்கும் ஒரு மனசு இருக்குமா...
அபிராமி : சரி விடு டா.. மருமகளே உள்ள கூப்பிட்டு போ டா.. டேய் அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு ரூம்க்கு போ
ராஜ் : சரி மா.. வா விஜி உள்ள போகலாம்.. உள்ளே சென்று.. அவன் அப்பா கிட்ட கூப்பிட்டு போய்.. பா இவ தான் நம்ம வீட்டு மருமகள்,. எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.. அவர் உடம்பு சரி இல்லாத மனுஷன்.. அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்..
இருவரும் ரூம்க்கு சென்றனர்..
விஜி : டேய் நா எங்க இருந்து வந்தேன்னு.. அத்தை கிட்ட சொல்லலையா
ராஜ் : இல்ல.. நீங்க கவலை படாதீங்க. சீக்கிரமா சொல்லிடறேன்.. இப்போ அம்மாக்கு இருக்குற ஒரே கவலை,. அவுங்க அண்ணன குடும்பத்துடன் சேரனும்.. அவுங்க பொண்ணை தான் நா கல்யாணம் செய்யணும் சொன்னாங்க.. நா தான் உங்களை கல்யாணம் பண்ணிட்டேன்.. என் சந்தோசத்துக்காக.. சம்மதிச்சிட்டாங்க.... எங்க அம்மாக்கு.. மாமாவை ரொம்ப புடிக்கும்.. ஆனா அவுங்க சின்ன வயசுல ஒரு ஆக்சிடென்ட் இறந்துட்டாங்க.. அத்தையும் தான்... அவுங்க பொண்ணு மட்டும் சாகல.. அவளை தேடி கிட்டு இருக்கோம்..பாவம் அவள் எங்க இருக்களோ.. அப்போ அவளுக்கு ஒரு 10 வயசு இருக்கும்னு அம்மா சொன்னாங்க..
விஜி : அப்படியா டா..என் அப்பா அம்மாவும் ஒரு ஆக்சிடெண்ட்ல தான் இருந்தாங்க.... அப்பறம் தான் என் சித்தி என்னய வளகேக்குறேனு சொல்லி.. கூப்பிட்டு போய் விபச்சாரம் பண்ற இடத்தில் தள்ளிட்டா.. அப்போ எனக்கு 10 வயசு தான்.... அங்க இருந்த பொம்பளங்க எல்லாம் என்னய நல்லா பாத்துகிட்டாங்க,.. 18 வயசு ஆன பிறகு தான்.. முதல் தடவ எனக்கு ட்ரைனிங் கொடுத்து கத்து கொடுத்தாங்க..
ராஜ் : சரி விடுங்க இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்.. நானும் என் மாமா பொண்ணை தேடணும்..நீயும் உன் 10 வயசுல உன் அப்பா அம்மா இழந்துருக்க.. என் மாமா பொண்ணுக்கும் 10 வயசு தான்.. உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒற்றுமை பாத்திங்களா.. நீங்களே என் மாமா பொண்ணா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..
விஜி : டேய் டேய் அடங்கு டா... உன் மாமா பொண்ணுக்கும்.. எனக்கும் ஒரே மாதிரி விபத்து நடந்தா.. எல்லாம் ஒண்ணா ஆகிடுமா டா.. ஹா ஹா நா தேவிடியா டா
ராஜ் : அப்படி சொல்லாதீங்க.. அப்பறம் எனக்கு கோவம் வரும்..
விஜி : சரி விடு சொல்லல.. ஆமா நா விபச்சாரியா இருந்தவன்னு அத்தை கிட்ட எப்போ சொல்ல போற..
ராஜ் : எல்லாத்துக்கும் நேரம் வரும்.. அங்க சொன்னது தான் இங்க சொல்றேன்.. உங்க மரியாதை கெடுற மாதிரி ஏதும் நடக்க விட மாட்டேன்
விஜி : டேய் நா அப்போ இருந்து கவனிக்கிறேன்.. நீ ஏண்டா.. என்னய மரியாதை கொடுத்து பேசுற.. உன்ன விட சின்ன பொண்ணு டா..
ராஜ் : இந்த உலகத்துல எனக்கு ரொம்ப புடிச்சது என் அம்மா மட்டும் தான்... அதுக்கு அப்பறம் உங்கள தான்.... உங்க குணத்துல என் அம்மாவை பாத்தேன்.... அதான்.. உங்களுக்கு மரியாதை கொடுக்கணும் தோணுது
விஜி : you are கிரேட் டா.. பட் என்னய மரியாதை கொடுத்து பேச வேண்டாம்.. சும்மா பேர் சொல்லி கூப்பிடு டா.. இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது..
அபிராமி : ரெண்டு பேரும் இங்க வாங்க.. சாமி கும்பிட்டு மருமகள் விளக்கு ஏற்றனும்.. அவளை கூட்டிட்டு வா டா..
இருவரும் பூஜை ரூம்க்கு சென்றனர்..
இந்தா மா தீப்பெட்டி கொடுத்தால்.. அந்த விளக்கு 5 திரி உள்ள விளக்கு..
விஜி : ஒரே குச்சியில் 5 திரி ஏற்றி விட்டு.. அருகில் காமட்சி விளக்கு ஏற்றினால்..
அபிராமி : கண் கலங்கி கொண்டே.. என் அண்ணா மகா சின்ன வயசுல எப்படி நின்னு.. விளக்கு ஏற்றுவளோ.. அதே மாதிரி நீயும் அப்படியே செய்ற மா..
ராஜ் : மா.. யாரும் ஒரே மாதிரி தானே விளக்கு ஏத்துவாங்க..
அபிராமி : எனக்கு தெரியும் டா.. என் அண்ணன் மகா.. எப்படி நின்னு விளக்கு ஏத்துவாளோ.. அவ நிக்கிற ஸ்டைலு.. விளக்கு ஏத்துற முறை.. எல்லாமே எனக்கு என் அண்ணன் மகளை தான் நியாபகம் படுத்துது....
விஜி : ஐயோ அத்தை அதுக்காக நா உங்க அண்ணன் மகான்னு சொல்லிடாதீங்க.. நா அனாதை
அபிராமி : ஏய் அப்படி சொல்ல கூடாது சொல்லி இருக்கேன்ல.. இன்னொரு தடவ அப்படி சொன்ன அப்பறம் நடக்குறது வேற..
விஜி : சாரி இனி அப்படி சொல்ல மாட்டேன்
அபிராமி : சரி ரூம்க்கு போய் பேசிட்டு இருங்க.. இன்னும் ஒரு சில சம்பிரதாயங்கள் இருக்கு.. அத செய்யணும்.. போங்க..
அவர்களும் சென்றனர்
அபிராமி : இவளை பாக்க நல்ல பொண்ணு மாதிரி தெரியுதா.. என் மகன் காதல் செஞ்சதாலே நா ஒத்துக்கிட்டேன்.. இருந்தாலும் இவளை பத்தி விசாரிக்கணும்.. இவள் நடை.. பேசுற விதம்.. இதுக்கு முன்னாடி எங்கயோ பாத்த மாதிரி இருக்க.. அது மட்டும் இல்ல இவளோட முகம் மாதிரி யாரையோ பாத்து இருக்கேனே.. ரொம்ப நெருங்கிய முகம் மாதிரியே இருக்க.... சரி அதெல்லாம் இப்போ ஏன்.. அவுங்க காத்துட்டு இருப்பாங்க.. அடுத்த சம்பிரதாயம் போய் சொல்வோம்.. போகும்போது.. அவள் ஹேண்ட பேக்.. காற்றில் டேபிள் இருந்து கீழே விழுந்தது..
அத பாத்து எடுத்தவள்.. ரெண்டு பேர் என்கிட்ட ஆசீர்வாதம் வாங்குனாங்க.. ஒண்ணுமே கொடுக்கலையே.. என்று நினைச்சி விட்டு ஹேண்ட பேக் திறந்தால்.. அங்க அவளுடைய அண்ணா அண்ணி.. அவர்கள் மகள் குடும்ப போட்டோ இருந்தது.. அத பாத்து விட்டு.. ஒன்றை உற்று கவனித்தால்