30-12-2024, 12:26 PM
(30-12-2024, 10:29 AM)JeeviBarath Wrote: என்ன செய்ய, காமக் கதைகளின் தாக்கம் அப்படி. பெரும்பாலும் ஒரு கேரக்டரை பெரிதாக காட்ட இன்னொரு கேரக்டரை 'பொட்டை', சரியா செய்ய மாட்டான் என எழுதுவதைப் படித்துப் படித்து, இன்னொரு நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டாலே கணவன் 'அது/இது' என்ற எண்ணம் வந்து விடும் போல.
ஆண் பலருடன் போனால், 'வாவ் செம, அடுத்து யார்' என கமெண்ட் போடுவதும், அதையே பெண் செய்தால் 'அடுத்து அந்த தேவிடியா யார் கூட போவா' எனக் கேட்பதும்கமெண்ட் பகுதியில் நார்மல் ஆகிவிட்டது.

