Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
⪼ நளன்-ராதிகா ⪻

கல்யாண உறவைத் தாண்டி, மாற்றானுடன் செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள், அப்படி வாழ்வதற்கு, சாகலாம் என சாதரணமாக இதுநாள் வரை சொல்லிக் கொண்டிருந்த ராதிகா, நளன் மூலம் தான் முதல் குழந்தை என்ற மனநிலைக்கு வந்து, தன்னைக் கொடுத்து பிள்ளையை வயிற்றில் வாங்க தயாராக இருந்தாலும், நளனை எப்படி அணுகுவது என தெரியாமல் குழம்பிப் போய் இருந்தாள். இந்த நிலையில் கணவன் பற்றிய நளனின் கேள்வி அவளது முடிவை சற்று சிந்திக்க வைத்தது.

'அவங்க ஆபீஸ் போனாங்க' என பதில் சொன்ன ராதிகாவின் முகம் சற்று வாடியது.

நளனும், ராதிகா முகம் வாடியதை கவனித்தான். அவனுக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால், நாம ஒண்ணும் தப்பா கேட்கலையே என்ற எண்ணம் மட்டும் வந்தது.

ட்ரெஸ்ஸிங், மேக்கப் வைத்துப் பார்க்கும் போது, ஒருவேளை ராதிகா & அந்த அண்ணா வெளிய போக பிளான் பண்ணிருப்பாங்க போல. அந்த அண்ணாவ அவங்க ஆபீஸ்ல வச்சி செய்யறாங்க போல என நினைத்துக் கொண்டான்.

எப்போதும் போல தானே எதையாவது யூகித்துக் கொண்டு கொஞ்சம் ட்யூப் லைட் மாதிரி கொஞ்சம் லேட்டாக விஷயங்களை புரிந்து கொள்ளும் நளனுக்கும், அவனை குழந்தை வேண்டி எப்படி அணுகுவது என தெரியாமல் எல்லாவற்றுக்கும் தயாராக இருந்த ராதிகாவுக்கும் நடுவே அசவுகரியமான பேச்சுவார்த்தை நடந்தது.

பிரதாப் எங்கே? என்ற நளனின் சிறிய கேள்வியே ராதிகாவை வீட்டுக்கு போகலாம் என்ற மனநிலைக்கு கொண்டு வந்தது.

சாப்பிட்டுட்டு வைங்க, நான் நைட் எல்லாம் (உணவு கொண்டு வந்த பாத்திரங்கள்) எடுத்துக்குறேன் என எழுந்தாள்.

அண்ணா வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்களா அக்கா?

இல்லையே. அவங்க ஆபீஸ்ல இருக்காங்க. ஏன்?

அண்ணா லீவு போட்டதா நேற்று நைட் ஹாஸ்பிட்டல்ல வச்சு சொன்னாங்க. உங்களை பார்த்தா, வெளிய போக கிளம்பி அண்ணாவுக்கு வெயிட் பண்ணுன மாதிரி இருக்கு, அதான் கேட்டேன்.

டக்கென ராதிகாவால் பதில் சொல்ல முடியவில்லை. நிலைமையை சமாளிக்கும் வகையில், 'ஓஹ்! அதுவா. ஆமா.. பிளான் இருந்துச்சு' என்றாள்.

சரிக்கா.

என்னால தான் அவங்களுக்கு பேட் லக் போல. நேத்து நைட்ல இருந்து ஒரே கஷ்டம்.

ச்ச, அப்படியெல்லாம் இல்லை.

நடக்குறத வச்சு பார்த்தா எனக்கு அப்படி தோணுது என சொல்லிய நளன், தன் வீட்டுக்கு செல்லும் எண்ணத்தில் எழுந்து இரண்டு-மூன்று அடிகள் எடுத்து வைத்து, தன்னருகில் நகர்ந்து கொண்டிருந்த ராதிகாவைப் பார்த்தான். கீழிருந்து மேலாக பார்க்க, ராதிகாவின் கண்களுக்கு பதிலாக அவளது முலைப் பகுதியை பார்த்தவன், தன் தலையை தாழ்த்திக் கொண்டான்.

நளனின் பார்வை தன் துப்பட்டாவுக்குள் இருக்கும் முலைகள் மீது சென்றதை ராதிகாவும் கவனித்தாள். அரைகுறையாக வந்து, அங்கே இங்கே என தன் உடம்பை காட்டியோ அல்லது என்னை ஓத்து பிள்ளை வரம் கொடு என நேரடியாக கேட்கும் அளவுக்கு தைரியம் இல்லாத ராதிகாவுக்கு, முதலில் அவனது பார்வை கொஞ்சம் அசவுகரியமாக இருந்தது.

மாலதி அண்ணி 'எப்படா, எங்கடான்னு அலையுறான். ட்ரை பண்ணு' என கிண்டலாக சொன்னதும் நியாபகம் வந்தது. நளனின் இந்த பார்வை, ஒருவேளை நல்ல வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை ராதிகாவுக்கு வந்தது.

'ச்ச, அப்படியெல்லாம் இல்லை' என பதில் சொன்ன ராதிகா தொடர்ந்து நகராமல் அந்த இடத்திலேயே நின்றாள்..

உடம்பு சரியில்லாம போனா, யார் என்ன பண்ண முடியும் என முலைகளை முழுதும் மறைத்திருந்த தன் துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்தாள். நளன் மீண்டும் முலைகள் இருக்கும் ஏரியாவை பார்க்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தாள். ஒரு பக்கம் போட்டிருந்த துப்பட்டா சரிந்தது.

நிமிர்ந்து பார்த்த நளன், ராதிகா தன் துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்வதை பார்த்தபடியே புன்னகை செய்தான். ஒரு பக்க துப்பட்டா கீழே சரிய துப்பட்டாவால் மறைக்கப்படாத ஒரு பக்க முலையின் ஷேப்பை கீழிருந்து மேலாக பார்த்தவனுக்கு, இன்றும் நமக்கு அதிர்ஷ்டம் என்ற எண்ணம் வந்தது.

அடுத்து என்ன கேட்க என்ற எண்ணத்தில் நளனும், நளனாக அணுக மட்டானா என்ற எண்ணத்தில் மீண்டும் துப்பட்டாவை சரி செய்த ராதிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

ராதிகா நின்று கொண்டிருக்கும் இடம், காமத்தின் பார்வையில் நளனுக்கு சந்தோஷம் கொடுத்தாலும், தன் பார்வையை அவள் தவறாக நினைக்க கூடும் என்ற எண்ணத்தில் 'உட்காருங்க அக்கா' என்றான்.

இல்லை, கிளம்புறேன். நானும் போய் சாப்பிடுறேன்.

இன்னும் நீங்க சாப்பிடலயா எனக் கேட்டபடி செல்போனில் நேரத்தை பார்த்தான்.

இல்லை.

அய்யோ, எனக்காக சீக்கிரம் சமையல் பண்ணுனீங்களா?

ஆமா என தலையை அசைத்தாள்.

அய்யோ என்னால உங்களுக்கும் கஷ்டம்.

ச்ச, இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அக்கா இருந்தா உங்களை நல்லா பார்த்துருப்பாங்க.

ஹா ஹா என வாய் விட்டு சிரித்தான்.

நல்ல நேரம் அண்ணி வீட்டுல இல்லை. இல்லைன்னா என் மூஞ்ச பார்த்தே, நேத்து என்ன நடந்திருக்கும்னு கண்டு பிடிச்சு என்னை பாடாய் படுத்தி எடுத்திருப்பாங்க என மனதில் நினைத்தான்.

ஏன் அப்படி சிரிக்கிறீங்க.

அண்ணிய பத்தி சொன்னீங்கல்ல அதுக்கு சிரிச்சேன்.

அக்கா இருந்தா, நல்லா தான பார்ப்பாங்க எனக் கேட்டபடி குடும்ப விஷயத்துக்குள் மூக்கை நுழைக்கும் கேள்வியை கேட்டாள்.

அதெல்லாம் ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. ஆனா உங்களுக்கு அவங்களை பத்தி தெரியுமே. காய்ச்சல்னு கூட பார்க்காம ஒரு வழி பண்ணிடுவாங்க.

ஹா ஹா. அது என்னவோ உண்மை.

என்னடா பண்ணுனன்னு ஸ்டார்ட் பண்ணி, இதுக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கலாம் சாமின்னு நினைக்குற அளவுக்கு ஓட்டுவாங்க.

ஹா ஹா. அக்கா சூப்பர்ல என பதில் சொன்ன ராதிகா, சாப்பாடு கொண்டு வந்த பிறகு முதன் முறையாக ரொம்ப நார்மலாக உணர்ந்தாள். டைனிங் டேபிள் நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள்.

ஆமா. அவங்க சூப்பர் தான். ஆனா.

என்ன ஆனா?

எல்லாம் கெஸ் பண்ணிடுவாங்க. அப்புறம் கேக்குற கேள்வி நமக்கு எதைப் பற்றின்னு புரியறதுக்கு முன்ன, பாதி நாள் விசயத்தை கறந்துருவாங்க.

பிரதாப் சொன்ன மாதிரி நேத்து அந்த பொண்ணுங்க கூட, ஏதோ ஏடாகூடமா பண்ணிருப்பான் போல என நினைத்த ராதிகா, அடுத்து என்ன சொல்லப் போகிறான் என நளனையே பார்த்தான்.

இப்புடி உங்களை பார்த்தா, அண்ணி ஓட்டு ஓட்டுன்னு ஓட்ட மாட்டாங்க.

ஹா ஹா என சிரித்தாள். ஆமா, ஆமா ஒரு வழி பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க.

'That's மை அண்ணி. எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தீங்களா' என வடிவேலு காமெடிக்காக சொல்லும் வார்த்தையை நளன்  சொன்னான்.

இப்படி ஒரு அண்ணி கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணிருக்கணும் என சிரித்துக் கொண்டே சொன்னாள் ராதிகா.

நளன் சாப்பிட்டு முடிக்கும் வரை தொடர்ந்து அண்ணி மாலதி பற்றியே பேசினார்கள். பேசப் பேச இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். நளன் கைகழுவ எழுந்து செல்லாமல் அப்படியே இருக்க, மாலதி பற்றிய பேச்சு தொடர்ந்தது.

சற்று முன் சில காம எதிர்பார்ப்புகளால் அசவுகரியமாகவும், என்ன பேசுவது, எப்படி பேசுவது என பல குழப்பத்தில் இருந்த இருவர் மனதும் ரொம்ப ரொம்ப நார்மலாக இருந்தது.

மீட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடுவேன் என சொல்லிவிட்டுச் சென்ற ராதிகாவின் கணவன் பிரதாப், மீட்டிங் முடிந்து வெளியே வந்து அவளை அழைக்க, ஃபோன் அட்டென்ட் செய்து 'சொல்லுங்க' என்றாள்.

பிரதாப் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும் போல இருக்கு ராதி என்றான். சில நிமிடங்கள் கணவன் மனைவி இருவரும் பேசினார்கள்.

கை கழுவிய பின் டைனிங் டேபிள் நோக்கி வந்த நளன்...

என்னக்கா, அண்ணா வந்துட்டாங்களா எனக் கேட்டபடி டைனிங் டேபிள் நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான்.

வர லேட் ஆகுமாம்.

அய்யய்யோ வச்சி செய்யறாங்களோ?

அப்படி தான் போல.

அய்யோ பாவம். அண்ணா டீம் லீடரா?

ஆமா. ப்ராஜக்ட் லீடர்.

இப்படி எதும் ஆனா கஷ்டம் தான்ல.

ஆமா, ஆமா. யாரு தப்பு பண்ணாலும், மேனேஜர்கிட்ட இருந்து வாங்கி கட்டிக்கணும்னு சொல்வாங்க.

ஹம். அண்ணா பாவம். நேத்து நைட் ஹாஸ்பிட்டல்ல சரியா தூங்கியிருக்கவும் மாட்டாங்க.

ஆமா என சொல்லிய ராதிகா, பாத்திரங்களை வீட்டுக்கு கொண்டு செல்லும் எண்ணத்தில் எடுக்க ஆரம்பித்தாள்.

கிளம்பியாச்சா.

ஆமா.

ரொம்ப தாங்க்ஸ்க்கா.

பரவாயில்லை. அக்கா எனக்கு பண்ற ஹெல்ப்க்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.

அண்ணியா, அப்படி என்ன பண்ணுனாங்க எனக் கேட்டான். ராதிகா அவளது வீட்டுக்கு செல்வதில் நளனுக்கு விருப்பமில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தால் பேசுவதற்கு கம்பெனியாக இருக்கும் என நினைத்தான்.

ராதிகா பற்றி நளனுக்கு, எதிர் வீட்டில் இருக்கும் அக்கா, பார்க்க ரொம்ப ரொம்ப அமைதியா இருப்பாங்க, இன்னும் குழந்தை இல்லை, தெரியாத ஆளுங்க கிட்ட ரொம்ப பேச மாட்டாங்க என்பதை தவிர வேறு எதுவும் பெரிதாக தெரியாது.

இல்ல அது என ராதிகா இழுத்தாள். குழந்தையின்மை, சண்டை என குடும்ப விஷயத்தை இவனிடம் சொல்ல வேண்டுமா என்ற எண்ணத்தில் அப்படி செய்தாள்.

ராதிகா முகம் வாடியதைப் பார்த்த நளன். 'அய்யோ அக்கா, சாரி.. சாரி. உங்களுக்குள்ள (அண்ணி-ராதிகா) அது பெர்சனல் விஷயம்' என மன்னிப்பு கேட்டான்.

பரவாயில்லை.

சிறிது நேரத்தில் ராதிகா தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள். என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்த ராதிகாவால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் வாய்ப்பாக அமைந்தும் அடுத்த கட்டம் நோக்கி நகர இயலவில்லை.

'யாரையும் கஷ்டப் படுத்தக்கூடாது' என சொல்லும் தன் அண்ணி மாலதி, 'என் கொழுந்தனை ட்ரை பண்ணு' என ராதிகாவிடம் சொன்னது தெரியாத நளனோ, எது நடந்தாலும், அதுபற்றி ராதிகா அண்ணியிடம் சொல்லாமலேயே, அண்ணி கண்டுபிடித்து திட்டுவாள் என்ற பயத்தில் தான்' இன்றும் அதிர்ஷ்டமான நாள்' என மனதில் தோன்றிய பிறகும் அமைதியாக இருந்தான்.

⪼ நளன்-மாலதி அண்ணி ⪻

வளன்-மாலதி தம்பதி தங்களிடம் இருந்த மொபைலில் நெட்ஒர்க் இல்லாத ஊரில் முந்தைய நாள் இரவு இருந்தார்கள். ம‌திய உணவை அந்த உறவினர் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு, மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு மீண்டும் வந்தார்கள்.

அண்ணி தன் கொழுந்தனை அழைத்துப் பேசினாள். அவன் காய்ச்சல், ஹாஸ்பிட்டலில் இருந்த விஷயம் என அனைத்தையும் சொன்னான்.

ராதிகா ம‌திய உணவு கொண்டு வந்தது, சாப்பிட்டு முடிக்கும் வரை நீங்க (அண்ணி) இருந்தா என்ன எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவீங்க என பேசிக் கொண்டிருந்தது என எல்லாம் சொன்னான்.

கண்டதை தின்னுட்டு திருஞ்சியா என ஆரம்பித்த அண்ணி, ராதிகா சாப்பாடு தந்தா வாங்கி சாப்பிடு, உடம்பை சரியாக பார்த்துக் கொள்ளுமாறு அட்வைஸ் செய்தாள்.

ஃபோன் அழைப்பை துண்டிக்கும் போது 'சரியான மரமண்டைடா நீ' என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

ராதிகா என்ன காரணத்துக்காக நளன் சாப்பிட்டு முடிக்கும் வரை தங்கள் வீட்டில் புரிந்து கொள்ள முடியாதவளா அண்ணி.

⪼ வளன்-மாலதி ⪻

நளனின் உடல்நலம் மற்றும் அவனிடம் பேசிய விஷயங்கள் பற்றி தன் கணவனிடம் சொன்னாள்.

உன்னை மாதிரியே ஆகுற சான்ஸ் மிஸ் பண்ணிட்டான்.

புரியலடி.

டேய், அவ (ராதிகா) எல்லாத்துக்கும் ரெடியா போய்ருக்கா.

ஹம்.

உன்ன மாதிரியே ஃபர்ஸ்ட் டைம்லயே ஒருத்திய கர்ப்பம் ஆக்குற சான்ஸ மிஸ் பண்ணிட்டான்.

ஏண்டி..

ஒரே வீட்டுல அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் இப்படி ஃபர்ஸ்ட் ஷாட்ல கர்ப்பம் ஆக்குற சான்ஸ் எங்கடா கிடைக்கும்.

நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுனா, நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணிருப்பேன்.

நீ தான? நீ அந்த வேலைக்கு சரி பட்டு வரமாட்டடா.

ஓஹ்! அப்ப அவன் (தம்பி நளன்) மட்டும் ஓகே வா.

வாய் இல்லைன்னா நாயி கூட...

ஏய் ரொம்ப பேசுறடி. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

அது எனக்கு தெரியும்டா. என்ன ஒரு வித்யாசம் தான்.

என்ன.?

நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு நீ சொல்ற. எவ கூடவும் என்ன பண்ணனும்னே உனக்கு தெரியாதுன்னு நான் சொல்றேன்.

ஏய் இப்பதான ஃபர்ஸ்ட் டைம்லன்னு சொன்ன. சோ என்னால முடியும்.

அதெல்லாம் அறியா பருவத்துல விவரம் தெரியாம எதோ நடந்துடுச்சு. இன்னும் அதையே நினைச்சு பீத்த பெருமை அடிச்சிட்டு திரியாதடா.. போடா..

என்னடி பண்ண போற?

ராதிகாவுக்கு கால் பண்ண போறேன்.

ஏய், சும்மா இருடி. யாரு காதுலயும் விழுந்தா என்ன சொல்வாங்க.

என்ன சொல்வாங்க?

வளன் தன் மனைவியை முறைத்தான்.

மாலதிகிட்ட யாரு சிக்குனான்னு தெரியலன்னு சிரிப்பாங்க.

நீயும் ரொம்ப பீத்த பெருமை அடிக்காதடி.

சாரு 'பீத்த பெருமை அடிக்காதன்னு' பதிலுக்கு சொல்ல வெயிட் பண்ணுனீங்களாக்கும்.

உன்கிட்ட மனுசன் பேசுவானா.

அதைத் தாண்டா நானும் சொல்றேன், அந்தா உன் ஃபிரண்ட்ஸ் நிக்குறாங்க பாரு, அங்க போய் பேசு என எருமை மாடு நிற்கும் இடத்தை நோக்கி கை காட்டினாள்.

கணவன் மனைவி என்ன பேசுகிறார்கள், எதைப் பற்றி பேசுகிறார்கள் என அங்கே இருந்த உறவினர்கள் யாருக்கும் கேட்காவிட்டாலும், மாலதி கைகாட்டிய திசையை நோக்கி பார்த்த சிலரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் எல்லாராலும், மாலதி என்ன சொல்லியிருப்பாள் என யூகிக்க முடிந்தது. எல்லாம் அனுபவம் தான். ஏதோ ஒரு கால கட்டத்தில் மாலதியிடம் சிக்கியவர்கள் தானே அவர்களும்.

⪼ மாலதி-ராதிகா ⪻

மாலதி, ராதிகாவை அழைத்தாள். ராதிகா ஃபோனை அட்டென்ட் செய்தாள்.

ஹலோ அக்கா..

அப்புறம், சொல்லுங்க மேடம் என மாலதி இழுத்தாள்.

மாலதியின் 'சொல்லுங்க மேடம்' என்ற இழுவையிலேயே, ராதிகாவுக்கு எல்லாம் புரிந்து போனது. கொழுந்தன்கிட்ட பேசிட்டு நம்மகிட்ட பேசுறாங்க. அய்யோ இப்ப என்னை ஒரு வழி பண்ணுவாங்களே.

ஏன்க்கா, அப்படி இழுக்குறீங்க.

அவன் மரமண்டைடி, உனக்கு வேணும்னா, நீதான் கேட்கணும்.

இது வழக்கமான கிண்டல் கேலிப் பேச்சில் மாலதி எப்போதும் சொல்லும் வார்த்தை. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த கிண்டலையும் தாண்டி, எங்கே தன்னுடைய தாயார் தன்னிடம் பேசிய விசயங்களையும் சேர்த்தே கண்டுபிடித்து விடுவாங்களோ என்ற பயம் ராதிகாவுக்கு வந்தது.

நளனால் முதல் குழந்தை என நம்ப ஆரம்பித்த ராதிகாவுக்கு ஒரு விஷயம் மட்டும் 100% உறுதியாக தெரியும். சாமியார் சொன்னது போல குழந்தை, தன்னையே உரித்து வைத்து பிறந்தாலும், மாலதி அது பிரதாப்புக்கு பிறந்ததா இல்லை வேறு யாருக்கும் (இங்கே நளன்) பிறந்ததா என நிச்சயமாக கண்டுபிடித்து விடுவாள் என்பதே அது.

'கடவுளே அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து பிளீஸ்' என மேல் நோக்கி பார்த்தாள்.

⪼ நளன் ⪻

அண்ணியிடம் பேசிய பிறகு, தன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நளன், அண்ணி மாலதி ஃபோன் கால் கட் பண்ணும் போது, ஏன் மர மண்டை சொன்னார்கள் என ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

இதுநாள் வரை பார்த்தாலே பயந்து ஓடும் ராதிகா அக்கா, இன்று நல்லா உட்கார்ந்து ஜாலியா பேசுனாங்க. எல்லாரும் இருக்கும் போது சரியா பேசக்கூட மாட்டாங்க. ஆனா இன்னைக்கு தனியா இருக்கேன்னு தெரிஞ்சே உட்கார்ந்து பேசுனாங்க.

ஒருவேளை கிடைத்த வாய்ப்பை யூஸ் பண்ணலண்ணு தான் அண்ணி மர மண்டைன்னு சொன்னாங்களா என்ற எண்ணம் அவனை அதிகமாக ஆட்கொண்டது.

நளன் தன் அண்ணி மாலதி, 'எதுவா இருந்தாலும் கேளு, ஆமா இல்லைன்னு யாராக இருந்தாலும் கேளு, பதில் சொல்ல போறாங்க. ஆனா அவங்க அனுமதி இல்லாம எதும் செய்து கஷ்டப்படுத்தக் கூடாது' என சொன்ன பிறகு யாரையும் அனுமதி இல்லாமல் முக்கியமான இடங்களில் தொட்டது இல்லை.

அண்ணி மரமண்டை என சொன்னதன் காரணம் ஒருவழியாக நளனுக்கு புரிந்தது. ராதிகாவைப் பார்த்து நேரடியாக கேட்கலாம் என நினைத்தவனுக்கு அவளது வீட்டின் கதவைத் தட்ட காரணம் தேவைப்பட்டது. கிச்சன் சென்று ராதிகா வீட்டிலுள்ள பாத்திரம் எதாவது இருக்குதா என தேட ஆரம்பித்தான்.

அங்கே ராதிகா தன் வீட்டில், மாலதியிடம் ஃபோனில் பேசியபடி, 'கடவுளே அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து பிளீஸ்' என மேல் நோக்கி பார்த்தாள்.
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 18-12-2024, 07:12 AM



Users browsing this thread: