13-12-2024, 11:35 PM
வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
வாசகர்களை ஏமாற்ற விரும்பாததால் ஒரு செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். கதை ஆங்கில புத்தாண்டு 01.01.2025 அன்று தான் துவங்கும். அதாவது 31.12.2024 நள்ளிரவு 12.00 மணிக்கு முதல் பதிவை பதிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
பின் எதற்காக இந்த தேவையில்லாத வெட்டி பதிவுகள் என்று கேட்க தோன்றும். அதற்கான விளக்கத்தையும் சொல்லி விடுகிறேன்.
என்னுடைய அமுதா டீச்சரின் அந்தரங்கம் கதை இப்போது இந்த தளத்தில் வ்யூஸ் அடிப்படையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. அதனால் நான் இந்த தளத்தின் வாசகர்களுக்கு புதியவன் அல்ல. அதே போல் என்னைப் பற்றி என் கதையை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்றே நம்புகிறேன். வாசகர்களின் அமோக ஆதரவை பெற்ற அமுதா டீச்சரின் கதையை நான் வேறு ஒரு கதையின் திருத்திய பதிப்பாக தான் எழுத துவங்கினேன். பின் கதையின் பிற்பகுதியில் அதை என்னுடைய சொந்த படைப்பாக முற்றிலும் மாற்றம் செய்து எழுத துவங்கி இன்னும் சில நாட்களில் முடிக்க இருக்கிறேன். அதனால் பெரும்பாலானவர்கள் இந்த கதையும் எதோ ஒரு கதையின் திருத்திய பதிப்பாக இருக்கலாம் என்று நினைக்கலாம்.
முதலில் அதற்கு விளக்கம் சொல்லி விடுகிறேன். இது கண்டிப்பாக காபி பேஸ்ட் கதையல்ல. அதே சமயம் முழுக்க முழுக்க என் சொந்த கதையும் அல்ல. எப்படி என்றால், இன்ஸ்பிரேசன் என்று சொல்வார்கள் அல்லவா? அது மாதிரி சில கதைகள் நம்மை ஈர்த்தால் அதிலிருந்து ஒரு மாறுபட்ட கோணம் நம் மனதில் தோன்றும். அது மாதிரி தான் இதுவும். இன்னொரு முக்கியமான விசயம் இது எதோ ஒரு கதையை படித்து இன்ஸ்பிரேசன் ஏற்பட்டு எழுதப்பட்ட கதையல்ல. நான் என் இளமை பருவத்திலிருந்து படித்த பல காம கதைகளின் அனுபவத்திலிருந்து உருவான முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்ட கதை.
கதையின் முதல் நூறு பக்கங்கள் வரை முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையில் உதித்த அக்மார்க் சம்பவங்கள் தான் இடம் பெறும். அந்த பகுதியில் இனி வரப் போகும் பகுதிகளில் கதாபாத்திரங்கள் நடந்துக் கொள்ள போகும் விதத்திற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதற்கு பின் நான் இளமை பருவம் முதல் படித்த கதைகளின் சம்பவங்கள் என் பாணியில் திருத்தி எழுதப்பட்டு என்னுடைய சொந்த கற்பனைகளுடன் கலந்து வெளிவரும்.
இந்த கதை 10 சதவிகிதம் வேறு கதைகளின் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும். 90 சதவிகிதம் முழுக்க முழுக்க என் கற்பனையில் உதித்த சம்பவங்கள். இதை முதலிலேயே சொல்லி விடுவது தான் நியாயம் என்று தோன்றியது.
அடுத்து எதற்காக கதையை வெளியிடாமல் இப்படி முன்னுரை எழுதி உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்கிறேன் என்றால்...
முதலாவதாக நான் கதையை எழுத ஆரம்பித்த பிறகு கதை வளர வளர கதை மீது எனக்கே அளவு கடந்த ஆர்வம் உண்டாகி நிறைய கற்பனை செய்து நிறைய உழைப்பை கொட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். பல வித புதிய முயற்சிகள் செய்திருக்கிறேன். அவையெல்லாம் என்னென்ன என்று சொல்ல விரும்புகிறேன்.
1. ஏற்கெனவே சொன்ன மாதிரி கதை Non Linear inear முறையில் இருக்கும். அதாவது சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெறாமல் முன்னால் நடந்த சம்பவங்கள் பின்னால் இடம் பெறும். பின்னால் நடந்த சம்பவங்கள் முன்னாடியே இடம் பெறும். அது மட்டுமில்லாமல் ஒரு சம்பவம் முடிந்து விட்டது என்று நினைக்க வைக்கும். ஆனால் பின்னால் அந்த சம்பவம் முடியவில்லை, அதற்கு பிறகு வேறு ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்று தெரிய வரும். இரண்டு சம்பவங்களுக்கு இடையில் சில சம்பவங்கள் இருக்கும். ஆனால் அந்த சம்பவம் அந்த இட்\த்தில் இடம் பெறாமல் வேறு ஒரு இடத்தில் இடம் பெறும். இத்தனை ஜிக்ஜாக் வேலைகள் செய்திருந்தாலும் கதையை படிப்பதில் எந்த குழப்பமும் வராத மாதிரி கோர்வையாக எழுதியிருக்கிறேன்.
2. இதுவரை எனக்கு தெரிந்து எந்த காம கதையிலும் இடம் பெறாத அளவுக்கு நிறைய கேரக்டர்கள் கதையில் இடம் பெறுவார்கள். மற்ற காம கதைகளில் வருவது போல கேரக்டர்கள் வந்து மறைந்து விடாமல் எல்லோருமே கதையில் தொடர்ந்து பங்கு பெறுவார்கள். இந்த அத்தனை கேரக்டர்களுக்கும் மத்தியில் எதோ ஒரு இணைப்பு இருக்கும். வந்தார்கள் ஓத்தார்கள் சென்றார்கள் என்று சொல்லும் கதைகள் போல இல்லாமல் காரண காரியத்தோடு எல்லோரும் கதையில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
3. கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பெறும் சம்பவங்கள் கதையின் பிற்பகுதியில் தான் இடம் பெறும். அதுவரை கதையின் மற்ற கேரக்டர்களின் வாழ்க்கையில் நடக்கும், நடந்த சம்பவங்கள் இடம் பெறும். அதுவே கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்கள் வரை இருக்கும். அதற்கு பிறகுதான் கதையின் முக்கியமான பாகமே துவங்கும்.
4. கதை என்னுடைய பாணியில் ஸ்லோவாக தான் முக்கிய விசயத்திற்கு வந்து சேரும். பல சம்பவங்கள் இடம் பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக்கதையை போல இருக்கும்.
5. கதையில் முழுக்க முழுக்க காமம் மட்டுமே இடம் பெறும். காமத்தை தூண்டி விட்டு உணர்ச்சிகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுப்பது மட்டுமே கதையின் அடிப்படை நோக்கம். காமம் ஒன்று மட்டுமே கதையின் குறிக்கோள். கதை முழுவதுமே புது புது கேரக்டர்களும் புது புது உறவுகளும் இடம் பெறும். எந்த கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளாமல் எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். கதையின் கேரக்டர்களும் அதே போல் தான் இருப்பார்கள்.
6. கதையில், கதையின் சம்பவங்களில், வார்த்தைகளில், வரிகளில் என்று எதிலுமே எந்த லிமிட்டும் இருக்காது. மனம் போன போக்கில் மனதின் வக்கிரங்களை தீர்த்துக் கொள்வது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கதை எழுதப் போகிறேன். அதனால் அதைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன்.
இங்கே இன்செஸ்ட் கதைகளையோ, அடல்டரி கதைகளையோ, கக்கோல்ட் கதைகளையோ விரும்பி தேடி படிக்கும் பலரும் நிஜ வாழ்வில் மிக மிக ஒழுக்கமானவர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானும் அப்படி தான்.
மிக சிறிய வயதில் அப்பா எங்களை அனாதைகளாக விட்டு விட்டு இறந்து விட அம்மா பல போராட்டங்களுடன் எங்களை வளர்த்து ஆளாக்கினார். மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வெறும் வரடீயும் பொறியும் என உண்டு வாழ்ந்து வளர்ந்த நாங்கள் இன்று ஒரு அளவு வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் இன்னும் வாழ்க்கையில் ப்ரசனைகள் தீரவில்லை.
சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட காலம் மாறி விட்டாலும் இன்றும் ப்ரசனைகளுக்கு குறைவில்லை. குடும்பத்தை பராமரிப்பது, வேலையில் இருக்கும் ப்ரசர் என்று மன அழுத்தம் ஆளை கொல்லும். வயது 60. ஒரு நாளின் பெரும் பகுதியை குடும்பம் வேலை என்று செலவழித்து விட்ட பின் சிறிது நேரமாவது அனைத்தையும் மறந்து எந்த நினைப்பும் இல்லாமல் வேறு ஒரு உலகத்தில் வாழ ஆசை. அப்படி ப்ரசனைகளை மறந்து ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது செலவழித்தால் தான் மனம் பாரம் குறைந்து அடுத்த நாள் எழுந்து மீண்டும் வாழ்க்கை பாதையில் ஓட முடியும்.
இதற்கு தியானம், சினிமா, டிவி என்று பல வழிகளை பலரும் சொல்லலாம். ஆனால் உடம்பும் மனசும் அதிகம் விரும்புவது காமத்தை தானே. அதோடு ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் அன்பான மனைவி இருந்தாலும் காமத்தை பொருத்த வரை எனக்கு குறைந்த பட்ச அனுபவங்கள் கூட கிடைக்கவில்லை. இவையெல்லாம் சேர்ந்து, சிறு வயது முதல் சரோஜா தேவி புத்தகங்கள் படித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி பழகிய நான், இணையத்தில் காம கதைகள் படித்து என் மனதை ரிலாக்ஸ் செய்துக் கொள்ள தொடங்கினேன்.
பலரையும் போல நானும் ஆரம்பத்தில் இந்த இன்செஸ்ட், கக்கோல்ட் மாதிரி கதைகளை வெறுத்தேன். ஆனால் காமம் என்பது எப்போது திருப்தியே கிடைக்காத விசயம் என்று பின்னர் புரிந்துக் கொண்டேன்.
ஆரம்பத்தில் ஸ்க்ரூ ட்ரைவர் ஸ்டோரி மாதிரி மென் காம கதைகளை விரும்பி படித்த நான் பிறகு கட்டிய கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பமாக்கிய என் மாணவர்கள், கணவனின் உத்தியோக உயர்வுக்காக போன்ற அடல்டரி கதைகளுக்கு நகர்ந்து, மெல்ல மெல்ல அண்ணி கதை, தங்கச்சி கதை, அக்கா கதை என்றெல்லாம் பயணித்து அம்மா மகன் கதை வரை வந்து விட்டேன்.
வயது 60 ஆனாலும் வாய்ப்புகள் பல கிடைத்தாலும் இது வரை மனைவியை தவிர எந்த பெண்ணையும் தொட்டதில்லை. தொட விரும்பியதுமில்லை. தூர நின்று பார்த்து ரசித்து சில சமயம் அந்த பெண்களை அனுபவிப்பதாக நினைத்து கையடித்து உணர்ச்சிகளை வடித்துக் கொள்வதோடு சரி. யாருடைய குடும்பத்தையும் கெடுத்ததில்லை. என் அம்மாவை, தங்கையை யாரையுமே தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததில்லை. ஆனால் இந்த காம கதை உலகத்துக்குள் வந்து விட்டால் நான் உலகை மறந்து விடுவேன். இது வேறு உலகம். இங்கே என் அம்மாவாக, அக்காவாக, தங்கையாக வேறு பெண்களை நடிகைகளை கற்பனை செய்து கதை படித்து அதில் என் ப்ரசனைகளை மறந்திருக்க பழகிக் கொண்டேன். என் அன்றாட வாழ்வு மன அழுத்தங்களுக்கு இங்கே இந்த உலகம் ஒரு வடிகாலாக இருக்கிறது.
எனக்கு கதை எழுதும் திறமை எல்லாம் கிடையாது. ஆனால் நிறைய நல்ல கதைகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதால் நான் எனக்கு பிடித்த கதைகளை காபி செய்து அதை எடிட் செய்து பிழை நீக்கி வேர்ட் பைலாக வைத்துக் கொண்டு எனக்கு தேவைப்படும் போதெல்லாம் படிப்பது எனக்கு வசதியாக இருந்தது. பிடித்திருந்தது.
இந்த கதை கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பு. நிறைய மாறுபட்ட காட்சிகள் இடம் பெறும் கதை.
கதை எப்படி இருக்கும் என்று சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சிலருக்கு சில விசயங்கள் பிடிக்காது. அதனால் எந்த மாதிரி விசயங்கள் எல்லாம் கதையில் வரும் என்று சொல்லி விட்டால் அவர்கள் இந்த கதையை படிக்காமல் இருந்து விடலாம் அல்லவா?
முதலில் கதையில், சம்பவங்களில், உரையாடல்களில் எந்த வரைமுறையும் இருக்காது என்பதை சொல்லி விடுகிறேன். அதோடு எந்த லாஜிக்கும் இருக்காது என்பதும் முக்கியமான விசயம். இப்படி எல்லாமா பேசிக் கொள்வார்கள் என்று தோன்றும். அப்படியெல்லாம் பேசிக் கொள்வார்கள்.
பொதுவாக நம் எல்லோருக்குமே முடிகிறதோ இல்லையோ என்ற விசயங்கள் மட்டுமல்ல, செக்ஸில் யாராலுமே முடியாத விசயங்கள் என்று கூட சில விசயங்கள் இருக்கும். ஆனால் கற்பனையில் அப்படியெல்லாம் செய்வதாக நினைத்து பார்த்து மகிழ்வோம்.
உதாரணமாக மணிக் கணக்கில் ஓப்பது, லிட்டர் கணக்கில் கஞ்சி பீய்ச்சுவது, குடம் குடமாய் பெண் திரவத்தை ஊற்றுவது என்றெல்லாம் அதீதமாக கற்பனை செய்து பார்த்து கையடிக்காத நல்ல ஆண்கள், ஆமாம் அடுத்தவன் குடும்பத்தை கெடுக்காமல் கையடித்தே தன் ஆசைகளை வடித்துக் கொள்ளும் எல்லோருமே நல்ல ஆண்கள் தானே, யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
இந்த கதையின் சம்பவங்களும் அப்படி பல இடங்களில் எக்ஸ்டீரீம் கற்பனையில் செல்லலாம்.
இன்னும் கதையில் என்னவெல்லாம் இருக்கும் என்று சொல்லி விடுகிறேன்.
இன்செஸ்ட் இருக்குமா?
கண்டிப்பாக வரைமுறையில்லாத இன்செஸ்ட் காட்சிகள் இருக்கும்.
கக்கோல்ட்?
ஓரளவு இருக்கும். யாரும் முழுமையான கக்கோல்ட்டாக வர மாட்டார்கள். சில நேரங்களில் கக்கோல்ட்.
சில நேரங்களில் வீரியமான ஆண்களாக மாறிக் கொள்வார்கள்.
ஆண் ஓரின சேர்க்கை?
மிக கொஞ்சமாக, மிக மேலோட்டமாக... இருக்கலாம்.
பெண் ஓரின சேர்க்கை?
கண்டிப்பாக, அது இல்லாமலா.
கதையில் எதெல்லாம் இருக்காது என்பதையும் சொல்லி விடுகிறேன். பெண்களை பலவந்தப்படுத்தியோ, கொடுமைப்படுத்தியோ இன்பம் அடையும் வகையான காட்சிகள் இருக்காது. அண்டர் ஏஜ் கண்டெண்ட் கண்டிப்பாக இடம் பெறாது.
நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம் இதெல்லாம் என் கதை கேரக்டர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். என் கதையின் கேரக்டர்கள் அவர்கள் என்ன செய்தாலும் அதை முழு விருப்பத்துடன் தான் செய்வார்கள். அதே போல் அவர்களின் ஜோடிகளின் மனம் புண்படும்படி எதையும் செய்ய மாட்டார்கள். தங்கள் ஜோடிகள் தடம் மாறுவதை அவர்களும் ரசிப்பார்கள். அவர்களும் தடம் மாறுவார்கள். அதனால் தயவு செய்து காதல் காவியங்கள், நீதி கதைகள் படிக்க விரும்புபவர்கள் இந்த கதையை படிக்கவே வேண்டாம். அதே மாதிரி கதைகளில் நீதி நியாயத்தை நிலை நாட்டும் படி அட்வைஸும் செய்ய வேண்டாம். மனம் போன போக்கில் தான் கதை போகும். உங்களுக்கு பிடிக்காது என்றால் தயவு செய்து தவிர்க்கவும். இந்த வார்த்தைகளையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ஓகே ரொம்ப பேசியாச்சுன்னு நினைக்கிறேன். விரைவில் கதை துவங்கும்.
முதல் பகுதி அதிரடியாக இருக்க வேண்டும் என்பதற்காக கதையின் நடுப்பகுதியிலிருந்து ஒரு பகுதியை உருவி எடுத்து போட்டு ஆரம்பிக்க போகிறேன். சின்னப் பதிவாக தான் இருக்கும். ஆனால் அது பல விசயங்களை புரிய வைக்கும். அதாவது கதையில் என்ன மாதிரி எக்ஸ்ட்ரீம் கற்பனைகள் வரப் போகின்றன என்பதற்கான முன்னோட்டமாக இருக்கும்.
இரண்டாவது மூன்றாவது பதிவுகளும் சின்ன பதிவுகளாக தான் இருக்கும். செக்ஸ் இருக்காது. ஆனால் கதையின் முக்கிய கேரக்டர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் குணங்களும் மெலிதாக கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.
நான்காவது ஐந்தாவது பதிவுகள் பெரிய பதிவுகள். ஆட்டம் ஆரம்பமாகும். நிச்சயம் இந்த கதை பெரும் வரவேற்பை பெறும்.
அதே சமயம் நான் நேராக நான்காவது ஐந்தாவது பதிவுகள் வரும் போது படித்துக் கொள்கிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு நான் சொல்வது இந்த கதையில் நான் செய்திருக்கும் இன்னொரு முக்கியமான விசயம் அவ்வப்போது மனதில் தோன்றும் விசயங்களை கதையாக எழுதிக் கொண்டு போகாமல் ஒரு முழுக் கதையை யோசித்து வைத்திருப்பதால் கதையில் ஆரம்பம் முதல் கடைசி வரை பின்னால் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் கதையை முதலிலிருந்து படித்தால் தான் கதை சுவையாக இருக்கும் என்று அன்போடு கூறிக் கொண்டு என் சுய தம்பட்ட பதிவை கோப்\ப்படாமல் இது வரை படித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொண்டு நாளை கதையின் ஒரு சிறு பகுதி ஒரு வெள்ளோட்டம் போல வெளியிடப்படும் என்றும் கூறிக் கொண்டு எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் படி கேட்டுக் கொண்டு...
வணங்கி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.