20-10-2024, 12:16 PM
(20-10-2024, 11:12 AM)KaamaArasan Wrote: வணக்கம் நண்பர்களே...!
முதலில் இந்தக் கதை உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என எனக்குத் தெரியாது. ஒரு வேளை இது தனியான ஒரு காதல் கதைதான் என நீங்கள் நினைத்து உள்ளே வந்திருந்தால் அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இது கார்த்திக் என்ற ஒரு தனி நபரை சுற்றி நடக்கும் காமக் கதைகளின் தொகுப்பு. இதில் காதல் இருக்கும். அன்பு இருக்கும். பாசம் இருக்கும். காமம் இருக்கும். சில நேரங்களில் எல்லை மீறுதல்களும் இருக்கும். மொத்தத்தில் இது ஒரு நீண்ட தொடராக இருக்கும்.
இது அந்தக் கதை மாதிரி இல்லை. இந்தக் கதை மாதிரி இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். இது என்னுடைய கற்பனையில் உருவாகும் ஒரு கதை. வேறு கதைகளின் சாயல் இதில் இருக்காது. உங்களுக்கு சில பகுதிகள் பிடிக்காமல் இருந்தால் அதனைத் தவிர்த்து உங்களுக்குப் பிடித்த பாகங்களைப் படித்துக் கொள்ளுங்கள்.
இதனை நிஜ வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தாமல் ஒரு கதையாக மட்டுமே பார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
வாசகர்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு உங்களுக்கு விருப்பப்பட்டதை எழுதுங்கள் நண்பரே.. அது மட்டுமே தொடரந்து எழுதுவதற்கான உத்வேகத்தை உங்களுக்குக் கொடுக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.. சிலருக்கு இன்செஸ்ட என்றாலே பிடிக்காது.. சிலருக்கு அம்மா-மகன், அப்பா-மகள் இன்செஸ்ட் மட்டும் பிடிக்காது.. மற்ற அண்ணி, அக்கா, தங்கை போன்ற இன்செஸ்ட் பிடிக்கும்.. பெரும்பாலான வாசகர்கள் இவை அனைத்தையும் ஒரே கதையில் எதிர்பார்த்து வருவார்கள்.. ஆனால் எந்தவொரு கதையும் கதாசிரியரின் விருப்பப்படி இருந்தால் மட்டுமே அக்கதையில் உயிர் இருக்கும்..
நீங்கள் உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து எழுதவேண்டும் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் நண்பரே..