Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
மறுநாள் காலை எழுந்த போது குமாருக்கு முதலில் மனதில் உதித்த எண்ணம், இன்று அமுதாவுடன் எப்படி தனியாக பழக வாய்ப்புகளை ஏற்படுத்துவது, அதை வைத்து அவளை இன்னும் நெருங்கி, விரைவில் அவளை மடக்கி ஆசை தீர அனுபவிப்பது என்பது தான். உடனே அவன் லாவண்யாவிடம் இன்று எப்படியாவது என்னையும் அமுதாவையும் அதிக நேரம் தனிமையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள சொல்லி கேட்க, அவள் பொறுக்கி ராஸ்கல், இன்னொருத்தியை போட பொண்டாட்டிக் கிட்டேயே ஹெல்ப் கேட்கிறியா என்று சிரித்து விட்டு, நான் பார்த்துக்கிறேண்டா, சீக்கிரமே அந்த சிறுக்கி உன் கூட படுப்பா, இனி நீ கொஞ்சம் தைரியமாவே மூவ் பண்ணலாம். அவ மெதுவா உன் பக்கம் சாயுற மாதிரி தெரியுது. நீ உனக்கு கிடைக்கிற சான்ஸ்லே எல்லாம் இனி தைரியமா மூவ் பண்ணி சீக்கிரம் அவளை வழிக்கு கொண்டு வா என்று கணவன் தன் தோழியுடன் உறவு கொள்ள யோசனை சொல்லி வாழ்த்தும் சொன்னாள்.
 
இந்த மாதிரி எந்த ஒரு அன்னியோன்னியமும் இங்கே அமுதா கண்ணன் தம்பதியரிடம் இருக்கவில்லை. அமுதாவுக்கு தூக்கம் கலைந்து முழிப்பு வந்ததும் முதலில் மனதில் உண்டான எண்ணங்கள், முந்தைய நாள் தன் கணவன் மேல் உண்டான அதிருப்தியும், கோபமும் தான். அந்த கோபமும் வெறுப்பும் மனதில் உண்டாக்கிய கசப்பான உணர்வுகள் தூங்கி எழுந்தும் மனதிலிருந்து துளியும் விலகாத காரணத்தால் எழுந்தவுடனே அருகில் கண்களை திறந்த படி விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருந்த கணவன் கண்ணனை துளியும் கண்டுக் கொள்ளாமல் கட்டிலின் மறுபக்கம் புரண்டு கீழே இறங்கியவள், டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள்.
 
மனைவியின் அலட்சியத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் சிரித்தபடி அமுதாவின் கணவன் அமைதியாக படுத்திருக்க, பாத்ரூமுக்குள் காலைக் கடன்களை முடித்து விட்டு ப்ரஷ் செய்துக் கொண்டு ஆடைகளை களைந்து விட்டு ஷவரை திறந்து விட்டு வெதுவெதுப்பான நீரில் உடலை நனைய விட்ட அமுதாவின் மனதில் முந்தைய நாள் இரவில் தோழியின் கணவன் குமாருடன் நெருங்கி பழகி கழித்த முன்னிரவு நேரங்களின் நினைவுகளும், அவனுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகவே வாட்ஸ் அப்பில் செய்த சாட்டிங்கின் நினைவுகளும், கணவனின் மீதான வெறுப்பு, ஏமாற்றம் அனைத்தையும் தாண்டி மெல்ல மேலெழுந்து வர, அவள் மனம் கணவனுடன் ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக உண்டான இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து விடுபட சீக்கிரம் கிளம்பி, தன் தோழியுடனும் அவள் கணவனுடனும் ஜாய்ன் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் உருவானது.
 
தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நிர்வாணமாக குளித்துக் கொண்டே தன்னிடம் திடீரென்று நெருக்கமாகி விட்ட தோழியின் கணவன் குமாரின் நினைவுகளுடன் தன் தங்க நிற மேனியில் சோப்பை தேய்த்து நுரைக்க நுரைக்க குளித்து முடித்தாள் அமுதா.

[Image: 1.jpg]

குளித்து முடித்து டவலைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்தவள் கணவனை கண்டுக் கொள்ளாமல் நேராக ட்ரஸிங் டேபிள் சென்று ட்ராவல் பேக்கிலிருந்து ஆடைகளை எடுத்து அணிந்துக் கொண்டு தலையை உலர்த்திய படி மெலிதாக தன்னை அலங்கரித்துக் கொள்ள துவங்கினாள். கணவன் கண்ணன் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் தன் மனைவி அமுதாவிடம் ஒரு வார்த்தை பேசவோ, கோபத்தில் இருக்கும் அவளை சமாதானப்படுத்தவோ முயற்சி செய்யாமல் வேண்டுமென்றே அவனும் அவளை கண்டுக் கொள்ளாதது போல இருந்தான்.
 
அவனும் எழுந்து டவலுடன் பாத்ரூமுக்குள் நுழைய, அவன் குளித்து முடித்து வெளியில் வந்த போது குடிலினுள் அமுதா இல்லை. கண்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அவள் கோபம் குறையாமலே முன்னதாக கிளம்பி போய் லாவண்யா குமார் ஜோடியுடன் சேர்ந்துக் கொண்டிருப்பாள் என்று யூகித்து, எப்படியும் தானும் போய் இணைந்துக் கொள்ளும் வரை அவர்கள் வேறு எங்கும் கிளம்பி போக வாய்ப்பில்லை என்பதை புரிந்துக் கொண்டு கண்ணன் நிதானமாகவே புறப்பட்டு குடிலை விட்டு வெளியில் வந்தான்.
 
தான் செய்வதெல்லாம் சரியா தவறா என்று யோசித்து பார்க்க கூட விரும்பாத அமுதா, வேகமாக அருகில் இருந்த லாவண்யா குமார் தம்பதி தங்கியிருந்த குடிலுக்குள் நுழைய, அங்கே அவர்களும் புறப்பட்டு ரெடியாகி முன்னறை ஷோபாவில் அருகருகே அமர்ந்து காத்திருக்க, அமுதாவின் மனம் தன் தோழியையும் அவள் கணவனையும் கண்டதும் மலர்ந்து மெல்ல மகிழ்ச்சியான மனநிலைக்குள் நுழைய துவங்கியது.
 
அமுதா அவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்ள, மூன்று பேருமே நேற்று இரவு குமாரும் அமுதாவும் வாட்ஸ் அப்பில் சாட் செய்து நெருக்கமானதை தெரியாத மாதிரி காட்டிக் கொண்டு இயல்பான நட்புணர்வோடு பேசிக் கொண்டிருக்க, இடையிடையே அமுதாவின் கண்களும், குமாரின் கண்களும் சந்தித்துக் கொண்ட போது நேற்றிரவின் நெருக்கமான வாட்ஸ் அப் சாட்டின் பாதிப்பினால், அமுதா மெலிதாக வெட்கப்பட, குமார் தன் கண்களில் தைரியமாக காதலை கலந்து அமுதாவை கொஞ்சம் காஜூவுடனே கண்களால் மேய்ந்தான். அதுவும் அமுதா அவன் பார்வையின் மாறுதலை உணர்ந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாகவே அமுதாவின் உடம்பில் தன் காம கண்களை தாராளமாகவே மேய விட்டான்.


[Image: 2.jpg]

அருகில் அமர்ந்து இருவரையும் கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்ட லாவண்யா, அவர்கள் கவனிக்காத போது அமுதாவிடம் புதிதாக உண்டான வெட்கத்தையும், கணவனின் காஜு பார்வையையும், அதை உணர்ந்தும் அமுதா அலட்டிக் கொள்ளாமல் குமாருடன் நெருக்கமாகவே பேசுவதையும் கவனித்து விட்டாள். இடையிடையே அமுதாவின் பார்வை குமாரை பார்த்த போதெல்லாம் அதில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வு, இந்த ஜோடி விரைவில் எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டு விட்டு அம்மணமாக படுக்கையில் பின்னி பிணைந்து கலவியில் இறங்கும் என்ற நம்பிக்கையை லாவண்யாவின் மனதில் உண்டாக்கியது.
 
லாவண்யா தன் கணவனும் அமுதாவும் பேச ஸ்பேஸ் கொடுத்து அவர்கள் உரையாடலில் அதிகம் கலந்துக் கொள்ளாமல் மொபைலில் கவனம் செலுத்துவது போல காட்டிக் கொள்ள, அது அமுதாவுக்கும் குமாருக்கும் இன்னும் வசதியாக போய் விட்டது. குமார் தன் கலகலப்பான பேச்சால் அமுதாவை கவர முயல, அமுதாவும் தன் நீண்ட நாள் வைராக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவளையும் அறியாமல் களைந்துக் கொண்டு, மெல்ல மெல்ல குமாரிடம் நெருங்கிக் கொண்டிருந்தாள்.
 
சற்று நேரத்தில் அமுதாவின் கணவன் கண்ணனும் புறப்பட்டு உள்ளே வந்து இவர்களுடன் ஜாய்ன் பண்ணிக் கொண்டான்.
 
அமுதா தன் கணவன் வந்ததை கண்டுக் கொள்ளாமல், அவனை வெறுப்பேற்றுவதற்கென்றே குமாருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, அமுதாவின் கணவன் லாவண்யாவை பார்க்க, லாவண்யா இவர்கள் இருவரும் அறியாதவாறு அவனை பார்த்து கண் சிமிட்ட, அமுதாவின் கணவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
 
இப்போது அங்கிருந்த சூழ்நிலையில் அமுதாவுக்காகட்டும், குமாருக்காகட்டும் வெளியில் செல்லும் நினைப்பே வரவில்லை. எதோ கல்லூரி காதலர்கள் போல இருவரும் அன்னியோன்னியமாக பேசிக் கொண்டே இருந்தனர். ஏன் லாவண்யாவுக்கும் கண்ணனுக்குமே வெளியில் போவதில் ஒன்றும் பெரிய ஆர்வம் வரவில்லை. சூழ்நிலை அவர்கள் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே கனிந்து வருவது போல தெரிகிறது. இப்படியே கதவை சாத்தி விட்டு இரண்டு ஜோடிகளும் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து விட்டு, ஒரே படுக்கையில் அம்மண உடல்களோடு ஜோடிகளை மாற்றிக் கொண்டு ஒரு கூட்டுக் கலவியில் இறங்கி புணர்ந்து கலந்து கத்தி கதறியபடி உச்சம் தொட்டு காம திரவங்களை கொட்டி இன்பத்தில் மூழ்கி திளைக்கலாமா என்ற அளவுக்கு லாவண்யாவும் கண்ணனும் உணர்ச்சி வசப்பட்டிருந்தனர்.
 
ஆனால், இவர்களில் அமுதாவின் கணவன் கண்ணனை விட கொஞ்சம் புத்திசாலியான லாவண்யா, அதற்கு இது சரியான நேரமல்ல என்பதை உள்ளுக்குள் உணர்ந்தே இருந்தாள். அதிலும் அமுதாவை அவளுக்கு ரொம்ப நன்றாக தெரியும். அவள் குமாருடன் வாட்ஸ் அப்பில் சாட் செய்ததையும், இப்போது நெருங்கி பழகுவதையும் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். சொல்லப் போனால் அமுதா இது வரை குமாருடன் எவ்வளவு நெருங்கி பழகியிருந்தாலும், அதில் காதலுக்கோ, காமத்துக்கோ அவள் எந்த அறிகுறியும் காட்டவில்லை. இப்போது அவசரப்பட்டு எதையாவது செய்யப் போய் அது மொத்த காரியத்தையும் கெடுத்து விடக் கூடாது என்று முடிவு செய்த லாவண்யா, இன்று வெளியில் சென்று சுற்றுவதும், அப்போது அமுதாவும் குமாரும் நெருங்கி பழக வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும் தான் அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும், அதன் பிறகு மற்றதை பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்.
 
அதனால் சுற்றிலும் உலகம் என்று ஒன்று இருப்பதையே மறந்தவர்களாக வாய் ஓயாமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்த அமுதா குமார் இருவரிடமும், அப்புறம் இப்படியே பேசிட்டே இருக்க போறமா? என்று கேட்டவள் பின் தன் கணவன் குமாரை பார்த்து, வெளியே எங்கேயும் கூட்டிட்டு போற ஐடியா இல்லையா சார், இன்னைக்கு என்ன ப்ளான்? என்றாள்.
 
குமார் கேள்வி கேட்ட தன் மனைவியை பார்த்து சொல்லாமல், அமுதாவை பார்த்து இப்ப நாம இங்கேயிருந்து கார்லே ஒரு 15 கிலோ மீட்டர்ஸ் ட்ராவல் பண்ணி ஒரு ரிவர் பேண்ட் போறோம். அங்கேயிருந்து ப்ரைவேட் போட் சர்வீஸ் இருக்கு. அப்புறம் போட்லே ரிவர் ட்ரிப். போற வழியெல்லாமே அங்கங்கே மோட்டல்ஸ், ஹோட்டல்ஸ், பார்ஸ், பப்ஸ்ன்னு இருக்குமாம். நாம விரும்புற இடத்திலே இறங்கிக்கலாம். எல்லாம் ஃபாரஸ்ட் ஏரியா தான். சின்ன சின்ன ஓடைகள், ஆளுயரம் கூட இல்லாத சின்ன சின்ன வாட்டர் ஃபால்ஸ்ன்னு இடங்கள் எல்லாமே ரொம்ப அற்புதமா இருக்கும்ன்னு என் ப்ரண்ட்ஸ் சொன்னாங்க. வழியெல்லாமே அங்கங்கே நிறைய ஸ்பாட்ஸ் இருந்தாலும், நாம ரிவர்லே ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி போனா நமக்கு நல்ல ப்ரைவஸி கிடைக்கும். அதான் இன்னைக்கு ப்ளான் என்றான்.
 
லாவண்யா தன் கணவனை ஸ்மார்ட் என்று மனதுக்குள் பாராட்டிக் கொண்டாள். பக்காவா ப்ளான் பண்ணிருக்கான். காட்டுக்குள்ளே தள்ளிட்டு போயி அமுதாவை போட திட்டம் போட்டிருக்கான் திருட்டுப் பய. அவுட்டோர் செக்ஸா படவா? என்று எண்ணிய லாவண்யாவுக்கும் அடிமனதில் அந்த ஆசை இருந்தது.
 
அவுட்டோரில் வெட்ட வெளியில் காட்டுக்குள் அதுவும் ஜோடிகளை மாற்றிக் கொண்டு...
 
ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து விட்டு...
 
சலிக்க, சலிக்க...
 
திகட்ட, திகட்ட...
 
வெட்கமில்லாமல் புணர்ந்து புணர்ந்து....

[Image: 3.gif]

கற்பனையை ஓட விட்ட லாவண்யாவுக்கு மனதில் காமம் ஊறி ததும்பி நிரம்ப துவங்கியது. பின் சுதாரித்துக் கொண்டு, ச்சீய் நாயே அலையாதே. முதல்லே கிளம்பற வழியை பார்ப்போம், அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு எழுந்து நின்று மற்றவர்களையும் சரி கிளம்புங்க என்றாள்.
 
காரில் பயணம் செய்யும் போது வேறு வழியில்லாமல் அமுதாவும் அவள் கணவனும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்துக் கொள்ள குமார் காரை ஓட்டினான். லாவண்யா அவனுடன் முன்னிருக்கையில் அமர்ந்து வந்தாள். அந்த பயணம் ஒரு இருபது நிமிடங்களில் முடிந்து விட்டதால் அமுதாவும் அவள் கணவனும் அருகருகே அமர்ந்திருந்தும் அதிகமாக ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
 
லாவண்யாவுக்கும் குமாருக்கும் கணவன் மனைவி சண்டை என்று தோன்றி விடக் கூடாதே என்று அமுதா தன் கணவனிடம் இயல்பாக இருப்பது போல சில வார்த்தைகள் பேசினாள். அவனும் அவள் பேசிய போது மட்டும் பதிலுக்கு பேசினான்.
 
பசிச்சுதுன்னா சொல்லு அம்மு. இங்கேயே காலை டிபனை முடிச்சிட்டு போயிடலாம் என்றான் அமுதாவிடம்.
 
அமுதா, எனக்கு பசியில்லை. அதான் அங்கே ரிவர் சைட்லேயே நிறைய ஹோட்டல்ஸ் இருக்குன்னு குமார் சொன்னாரில்லே. அங்கே போய் எதாவது சாப்பிட்டுக்கலாமா என்று கேட்க, எல்லோரும் சரி என்று ஒத்துக் கொண்டனர்.
 
படகுத் துறையில் இரண்டு விதமான படகுகள் இருந்தன. ஜோடிகளாக இரண்டு பேரும், அவர்களோடு படகை இயக்குபவரும் மட்டும் செல்லும் வகையில் படகுகள். கூட்டமாக பத்து பேர் சேர்ந்து செல்லும் படகுகள். ஜோடியாக மட்டும் செல்லும் படகில் செல்ல யாருக்கும் விருப்பமில்லை. ஏனென்றால் ஜோடியாக செல்வதென்றால் அமுதாவும் அவள் கணவனும், லாவண்யாவும் அவள் கணவனும் தனித்தனி படகுகளில் செல்ல வேண்டும். அப்படி சென்றால் லாவண்யா, குமார், கண்ணன் மூன்று பேரின் திட்டத்திற்கு ஒத்து வராதே. அதனால் அவர்கள் மூன்று பேரும் அந்த தனிப் படகுகளை தவிர்க்க நினைத்தனர். அமுதா என்ன சொல்லப் போகிறாளோ என்று மூன்று பேரும் ஆவலுடன் காத்திருந்தனர். அமுதாவுக்கும் அப்படி தனிப் படகில் போக விருப்பமில்லை. அவளுக்கு கணவன் மீதிருந்த கோபம் இன்னும் போகவில்லை. அதனால் அவளும் கணவனுடன் மட்டும் தனியே படகில் செல்ல விருப்பமில்லாமல் இருந்தாள். நான்கு பேரும் என்றால் எதையாவது பேசிக் கொண்டு இயல்பாக இருக்கலாம். மனமும் லேசாகும். ஆனால் என்ன காரணம் சொல்வது என்று தான் அவளுக்கு புரியவில்லை.
 
அவளுக்கு உதவுவது போல ஒரு விசயம் அமைந்தது. படகுக்கான கட்டணம் பொதுவாகவே அவர்கள் ஷாக் ஆகிற அளவுக்கு அதிகமாக இருந்தது. அதுவும் ஜோடியாக பயணம் செய்யும் படகின் வாடகை அதிர்ச்சியடையும் அளவுக்கு இருக்கவே, அதுவே அமுதாவுக்கு வசதியாகி விட்டது. ஐயோ, அவ்ளோ பே பண்ணி போக வேண்டாம். அநியாயமா இருக்கு. நாம பெரிய போட்லேயே போயிக்கலாம் என்று சொல்லி விட எல்லோருக்கும் மகிழ்ச்சி.


[Image: 4.jpg]

ஆனால் பெரிய படகில் பத்து பேர் பயணம் செய்யலாம் என்பதால், பத்து பேர் சேரும் வரை காத்திருந்து பின் தான் படகை எடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். படகு கட்டணம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டில் போக ப்ளான் பண்ணி வந்த பலர் வேண்டாம் என்று வேறு இடம் போகலாம் என்று திரும்பி செல்வதை காண முடிந்தது. ஒரு வழியாக அரை மணி நேரம் காத்திருந்த பின் பத்து பேர் சேர போட் கிளம்பியது. அனேகமாக இது தான் முதல் படகு என்று தோன்றியது.
 
நேரம் செல்ல செல்ல நிறைய பேர் வருவார்கள், பெரும்பாலும் ஐடி ஃபீல்ட்டில் வேலை செய்பவர்களும், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், நியூலி மேரிட் கப்பிள் என்று தான் அதிகம் பேர் வருவார்கள் என்று படகை ஓட்டியவன் சொன்னான். கட்டணம் அதிகம் என்பதால் நிறைய பேர் தவிர்க்கிறார்கள். ஆனால் ஆற்றை சுற்றியிருக்கும் இடங்கள் மிகவும் ரம்மியமானவை. இயற்கை சார்ந்த இடங்கள். வனப்பகுதி. விலங்குகள் தொல்லை பெரிதாக இருக்காது. போலிஸ், ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் என்று பலருக்கும் கமிசன் கொடுக்க வேண்டும், அதனால் தான் இந்த அளவு அதிகமான கட்டணம் என்று கேட்காமலே படகோட்டி நிறைய பேசிக் கொண்டே வந்தான்.
 
அவர்கள் சிறிது தூரம் சென்றதுமே அவர்களை முந்திக் கொண்டு இவர்கள் போட் போலவே இன்னொரு போட் செல்ல, அதிலிருந்த கல்லூரி மாணவ மாணவிகள் இவர்களை பார்த்து ஓஓஓஓஓஓஓஓ.... என்று கூச்சலிட்டனர். அமுதாவின் கணவன் அந்த கல்லூரி பெண்களை பார்த்து ஜொள் விட்டுக் கொண்டு பதிலுக்கு கையசைத்து டாடா காட்ட, பதிலுக்கு அந்த பெண்கள், ஹாய் அங்கிள், பீ கேர்ஃபுல், நல்லா புடுச்சு உட்காருங்க. ஸ்லிப் ஆகிட போகுது என்று கத்த, அமுதாவின் கணவன் முகம் கோபத்தில் சிவக்க, அமுதா தாங்க மாட்டாமல் சிரித்து விட்டாள். கண்ணனின் முகம் வாடிப் போக அமுதா கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்து அந்த பெண்கள் கண்ணனின் அருகில் உட்கார்ந்திருந்த குமாரையும் பார்த்து, சின்ன அங்கிள், பெரிய அங்கிள் கையை பிடிச்சு உட்காருங்க. நீங்களும் விழுந்திட போறீங்க என்று கத்தி சிரிக்க, இந்த முறை லாவண்யா சிரித்து விட்டாள்.
 
கண்ணனும் குமாரும் சிறுக்கி முண்டைங்க என்று முனகிக் கொண்டு தங்கள் மனைவிகளை முறைக்க, அவர்கள் சிரித்துக் கொண்டே கணவர்களை சமாதானப் படுத்த அமுதாவின் மெலிதான இறுக்கமான மனநிலையும் மெல்ல மாறி எல்லோரும் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.
 
கரையோரத்தில் அங்கங்கே அமைந்திருந்த சின்ன சின்ன கடைகள் அமைந்த பிக்னிக் ஸ்பாட்களில் முதல் இரண்டு இடங்களில் அவ்வளவு ஒன்றும் வசதிகளும் சுற்றி பார்க்க தகுந்த இடங்களூம் இருக்காது என்று படகோட்டி சொன்னாலும் இரண்டு ஜோடிகள் இரண்டாவது ஸ்பாட்டில் இறங்கிக் கொண்டன. வழியில் அங்கங்கே இப்படி சில ஜோடிகள் இறங்கிக் கொள்ள, படகோட்டி அவர்கள் கையில் இருக்கும் டோக்கனை தொலைத்து விட வேண்டாம் என்றும் இந்த இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்ல அதே டோக்கனை அடுத்து வரும் எந்த படகில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தான். போகும் போது மொத்தம் இந்த மாதிரி இருக்கும் எட்டு ஸ்பாட்களுக்குள் பயணம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் திரும்பும் போது நடுவில் எங்கும் நிறுத்த மாட்டார்கள் என்றும் படகோட்டி சொல்ல, அமுதா, கண்ணன், லாவண்யா, குமார் ஜோடி மட்டும் ஆறாவது ஸ்பாட் வரை பயணம் செய்து அங்கே இறங்கிக் கொண்டார்கள்.


[Image: 5.jpg]

அவர்கள் எல்லோரின் மனதிலும் சாப்பாடு மற்ற வசதிகளை விட தனிமை கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகம் இருந்தது. அமுதா தனிமையை விரும்ப அவள் இயல்பாகவே கொஞ்சம் தனிமையை விரும்புபவள். மற்ற மூன்று பேரும் தனிமையை விரும்ப காரணம்...
 
அமுதா தான்...
 
அவளை எப்படியாவது திரும்பவும் காமத்தினுள் மூழ்கடிக்க தான் மற்ற மூன்று பேரும் இத்தனை வேலைகள் செய்துக் கொண்டிருந்தனர். அமுதா அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி முடிவெடுத்ததும் மூவரின் மனமும் மகிழ்ந்தது.
 
கரையில் இறங்கி அங்கங்கே இருந்த உணவு விடுதிகளை பார்த்ததும் அமுதா பசிக்குது என்று கூற, இருப்பதிலேயே பார்க்க கொஞ்சம் நீட்டாக இருந்த ஒரு உணவு விடுதியில் எல்லோரும் காலை உணவை உண்டு முடித்தனர். உணவின் தரமும் சுவையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி இல்லையென்றாலும், அவர்கள் பயந்த அளவுக்கு மோசமாகவும் இருக்கவில்லை.
 
பில் பே பண்ணும் போது அங்கிருந்த நபர் இவர்களிடம் ரொம்ப தனிமையான இடங்களுக்கு, காட்டின் உட்பகுதிகளுக்கு போக வேண்டாம், ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே மது அருந்தி விட்டு சுற்றுபவர்களில் எதாவது தீய நோக்கம் உள்ளவர்களும் இருக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள், உதவி எதாவது தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு அழையுங்கள் என்று ஒரு கார்ட்டை கொடுத்தார். சரி என்று நன்றி சொல்லி விட்டு இரண்டு ஜோடிகளும் கிளம்பின.
 
கூட்டம் ரொம்ப நெருக்கடி என்று சொல்லும் அளவுக்கு அதிகம் இல்லை என்றாலும் நிறைய ஜோடிகள் இருந்தன. பெரும்பாலும் இளம் ஜோடிகள். அனேகமாக காதலர்கள், சில புது மண தம்பதிகள் என்று அங்கங்கே பாறைகளின் மேலும், செடிகளின் மறைவிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளுடன் குடும்பமாக யாரையும் காணோம்.
 
பூங்கா மாதிரியோ வேறு பொழுது போக்கு அம்சங்களோ எதுவும் இல்லை. ஆனால் காற்றில் ஈரப்பதம் எப்போதும் இருந்துக் கொண்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்த பின் இருப்பது போன்ற சூழ்நிலை எல்லா பக்கமும் இருந்தது. குளிர் நன்றாகவே பரவி இருந்தது.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 7 users Like Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 11-10-2024, 11:48 PM



Users browsing this thread: 1 Guest(s)