Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
⪼ மால்ஸ்-நளன் ⪻

அளவுக்கு மாறாக டல்லாக இருந்த மனைவியிடம் 'என்ன ஆச்சு' என குமார் கேட்க, நளனை இனிமேல் பேச வேண்டாம் என சொன்னதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை விவரித்தாள்.

குமார் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீங்க?

இந்த வயசுல அவன என்ன பண்ண சொல்ற?

அதுக்கு தங்கச்சின்னு சொல்லிட்டு செக்ஸ் பத்தியா பேசுவாங்க? ஒரு வரைமுறை வேணாம்?

மீண்டும் குமார் சிரித்தார்.

ஏன் இப்படி சிரிக்கிறீங்க?

இல்லை. அவகிட்ட அவன் பேசுறதால வருத்தமா இல்லை தங்கச்சின்னு சொல்லி பேசுறது வருத்தமா?

தங்கச்சின்னு சொல்லிட்டு செக்ஸ் பத்தி பேசறது பிடிக்கல.

அப்படியா, உண்மையாவா எனக் கேட்ட குமார் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இரவு உணவு சமைத்து முடிக்கும் வரை குழப்பமாக இருந்தாள். என்ன வேணும்னாலும் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இதுக்கு ஏன் சிரிக்கிறார் என யோசித்தபடி வேலைகளை முடித்தாள்.

சாப்பிட்டு முடித்த பின் காரணம் கேட்க நைட் சொல்றேன். ரெண்டு பேரும் தூங்கட்டும் என குமார் சொல்லிவிட்டார்.

மகள்கள் இரவு தூங்கிய பிறகு ஹாலில் இருந்த சோபாவில் கணவன் அருகில் உட்கார்ந்தாள். இப்ப சொல்லுங்க என கணவன் தோளில் சாய்ந்தாள்.

சொல்றேன், பட் அழக் கூடாது..

நான் எதுக்கு அழப் போறேன்.?

ஹம். உனக்கு நானும் வேணும் அவனும் வேணும். அது நடக்காது. என்ன பண்றதுன்னு தெரியாம அந்த பொண்ணுங்க கிட்ட கோபப்பட்டு எதுக்கு? எதாவது ஒரு முடிவு பண்ணு.

மால்ஸ் அழ ஆரம்பித்தாள். கணவன் சமாதானம் சொன்னான்.

அழுது முடித்த மால்ஸ் 'எனக்கு பயமா இருக்கு' என்பதை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

தெரியும் என மனைவியை அணைத்துக் கொண்டார் குமார்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவனை தொடவே விடமாட்டேன் என சொன்னாலும், கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் செக்ஸ் வைத்துக் கொண்டாள்.

ராதிகாவின் தாயாருக்கு உடல்நிலை ரொம்ப மோசமான நிலையில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாள்.. ராதிகாவின் தாய் தந்தையால் குறி சொல்லும் இடத்துக்கு செல்ல முடியவில்லை. எங்கே போனது பயணத்தால் கரு உருவாகாமல் ஆகிவிடும் என நினைத்த ராதிகா ஹாஸ்பிட்டலில் இருந்த தன் அம்மாவையும் பார்க்க செல்லவில்லை.

⪼ மாலதி அண்ணி - ராதிகா ⪻

மீண்டும் கர்ப்பம் தரிக்காத நிலையில், விரக்தியின் உச்சத்தில் இருந்த ராதிகாவுக்கும் சேர்த்தே மாலதி சமைத்தாள். தன்னால் முடிந்த அளவுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.

வளன்-நளன் இருவரில் யார் வந்தாலும் உடனே வீட்டுக்கு கிளம்பும் ராதிகா இப்போதெல்லாம் அப்படி செய்வதில்லை. மாலதியின் இரண்டாவது மகளுடன் நேரம் செலவழிப்பது மட்டுமே அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதனால் வேறு எதைப்பற்றியும் அவள் கவலை கொள்வதும் இல்லை.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

ராதிகா பிரதாப் இடையில் சரியாக பேச்சுவார்த்தைகள் முன்பை போல இல்லாவிட்டாலும், வாராவாரம்  வழிபாட்டு தளங்களுக்கு செல்வதை நிறுத்தவில்லை.

ராதிகாவின் இடுப்பை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் தன் மனைவியிடம் சொல்லி சொல்லி வழிந்தான் வளன். மாலதி தன் கணவனை ரொம்ப வழியாத என திட்டினாள்.

அய்யோ இடுப்புனா அது இடுப்பு நீயும் வச்சிருக்க பாரு என மனைவியை கிண்டல் செய்தான். ரெண்டு குட்டி போட்டா அவளும் இப்படி ஆயிடுவா, ரொம்ப அலையாத என திட்டிக் கொண்டிருக்கும் போதே ராதிகா காலை நேரத்தில் முதன் முறையாக மாலதி வீட்டுக்கு சேலை உடுத்தியபடி வந்தாள்.

மாலதிக்கு ஏதோ சரியில்லாத மாதிரி தோணியது. ஆனால் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

ராதிகா இரண்டாவது முறையாக சேலையை மாற்றாமல் வளன் இருக்கும் போதே வீட்டுக்கு வந்த போது மாலதிக்கு சந்தேகம் வலுத்தது.

டேய், அவ உன்னை கரெக்ட் பண்ண தான் இடுப்பை நல்லா காட்டுறா. என்ன பண்றதுன்னு தெரியலை, நீயா எதும் ட்ரை பண்ணுவன்னு நினைச்சு சேலையில வீட்டுக்கு வர்றா கவனமா இருந்துக்க என கணவனை வார்ன் செய்தாள்.

ஈ என எல்லா பல்லையும் காட்டிய கணவனை திட்டினாள்.

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

குறி கேட்க வேண்டிய நாளும் வந்தது. தங்கள் மகளையும் அருகில் உள்ள கோவிலுக்கு போக சொல்லியிருந்தார்கள்.

முதல் ஆளாக குறி கேட்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாமியார் அவர்களை கடைசியாக வர சொன்னார். ஏதோ கெட்ட செய்தி என்ற எண்ணம் வந்தது.

சில பரிகாரங்கள் சாமி வேற ஆளுங்க முன்னால சொல்ல மாட்டார் என சீடன் ஒருவன் சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதி வந்தது.

கோவில் வளாகத்துக்கு வெளியே வந்த நிமிடத்தில் இருந்தே தன் தாய் & தந்தையரை அழைத்து என்ன நடந்தது என்ன சொன்னாங்க என கேட்டாள்.

சாமி வெயிட் பண்ண சொன்னார், வெயிட் பண்றோம் என்றார்கள்.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

வளனுக்கு மீண்டும் தாராளமாக இடுப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன் மனைவியிடம் அதை சொல்லி முலைகளை பிடித்து கசக்கிக் கொண்டிருந்தான்.

காலிங் பெல் அடிக்க, வளன் சலித்துக் கொண்டான். உன் ஆளுதான் சேலையில நல்லா காட்டுறதுக்கு வர்றா. போய் கதவை திற.

பொறாமை என மனைவியின் கன்னத்தை கிள்ளிய வளன் கதவை திறந்தால் மாலதி சொன்ன மாதிரியே ராதிகா கொஞ்சம் இடுப்பு தெரியும்படி நின்று கொண்டிருந்தாள்.

வளன் வாயடைத்து போனான். ராதிகாவை வரவேற்றவன் ஹாலில் உட்காராமல் பெட்ரூம் நோக்கி சென்றான்.

ராதிகா இடுப்பு தெரியாத படி சேலையை சரி செய்வதை மாலதி கவனித்தாள்.

புள்ளை வேணும். ரெண்டு குட்டி உருவாக்கிய தன் கணவனை கூப்பிட ஆசை. என்ன பண்றது என தெரியாமல், தான் ஏற்கனவே இடுப்பு பற்றி சொல்லியதை மனதில் வைத்துக் கொண்டு, இடுப்பை காட்டி வளனை மடக்க நினைகிறாள். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்தாள் மாலதி.

மாலதியிடம், கோவிலுக்கு முத ஆளா வந்துட்டோம்னு சொன்ன அப்பா அம்மா இன்னும் தகவல் சொல்லல என புலம்ப ஆரம்பித்தாள் ராதிகா.

அதெல்லாம் பேசிட்டு எல்லாம் சொல்லுவாங்க, நீ இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என ஷோபாவில் உட்கார சொன்னாள்.

கொஞ்சம் குழப்பத்துடன் மாலதி அருகில் உட்கார்ந்தாள் ராதிகா.

⪼ சாமியார், ராதிகாவின் அம்மா அப்பா ⪻

கடைசியாக ராதிகாவின் அம்மா அப்பாவை அழைத்த சாமியார், அடுத்த வருஷம் இந்த நாளுக்கு முன்னால் முதல் குழந்தை உங்க பெண்ணுக்கு பிறக்கும். ரெண்டாவது குழந்தை அவங்களுக்கு பிறக்கும்.

ராதிகாவின் அம்மா : சந்தோஷம் சாமி.

அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்த ராதிகாவின் அப்பா 'சாமி' என குரல் தழுதழுக்க குறுக்கிட்டார்..

அப்படியே விட்டுடுங்க. எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படையலோட போய்டும்.

சாமி பரிகாரம் எதுவும்.

இதுல உனக்கு எது வேணும் மகனே என ஒரு கையில் ரோஜா பூவையும் மற்றொரு கையில் பல மலர்கள் கலந்த பூ மாலையையும் நீட்டினார்.

ஒற்றைப் பூவை கண்கள் கலங்க காண்பித்தார் ராதிகாவின் அப்பா.


இந்த பூ மாதிரி குழந்தை பிறக்கும். குடும்பத்தோட வந்து சாமிக்கு இந்த பூவால மாலை செய்து காணிக்கை கொடுத்திடு என சொல்லிவிட்டு கிளம்பினார்.

⪼ மாலதி-ராதிகா ⪻

ராதிகாவின் கைகளை பிடித்துக் கொண்டே தன் மனதில் தோன்றிய விஷயங்களை மறைக்காமல் மாலதி சொன்னாள்.

அக்கா என்ன மன்னிச்சிடுங்க, தப்பு பண்ணிட்டேன் என அழுதாள் ராதிகா.

தன் வீட்டுக்கு செல்லும் எண்ணத்தில் எழுந்த ராதிகாவை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்.

என் புருஷன், நீ அவுத்து போட்டு நின்னாலும் வரமாட்டான். அவன ட்ரை பண்ணாம என் கொழுந்தன வேணும்னா ட்ரை பண்ணு. அவன்தான் எப்படா எங்கடான்னு அலையுறான்.

அக்கா என்ன மன்னிச்சிடுங்க, இப்படியெல்லாம் பேசாதீங்க.

ஹே கிண்டல் இல்லை. சீரியஸ் ராதி.

அக்கா பிளீஸ்.

சீரியஸ் என சொல்லிய மாலதி, ராதிகாவின் கண்ணீரை துடைத்தாள்.

⪼ ராதிகாவின் அம்மா அப்பா ⪻

சாமியார் சொன்ன விஷயங்களை தன் மனைவிக்கு விளக்கி சொல்ல, நம்ம மகளா அப்படி என அதிர்ந்த ராதிகாவின் அம்மா மயங்கி விழுந்து விட்டாள்.

தன் மனைவியின் மேல் தண்ணீர் தெளித்து, அவளை எழுப்பினார். தன் மகளிடம் என்ன சொல்ல என புலம்பிய மனைவியை சமாதானம் செய்தார்.

தன் மகள் ராதிகாவை அழைத்த ராதிகாவின் அப்பா, அடுத்த வருஷத்துக்குள்ள குழந்தை இருக்கும் என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

⪼ ராதிகா-மாலதி ⪻

தன் அப்பா அழைப்பை துண்டித்த மறு வினாடி ஆஆ என சந்தோஷமாக சத்தமிட்டபடி மாலதி மற்றும் மாலதியின் மகளுக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்.

மாலதி - ஏன் உடனே வச்சுட்டாங்க?

ராதிகா சுய நினைவுக்கு திரும்பினாள். மீண்டும் தன் அப்பாவை அழைத்து எதும் பிரச்சனையா? ஏன் வச்சிட்டீங்க எனக் கேட்க, தன் தாயார் மயங்கி விழுந்த விஷயத்தை சொன்னார்.

தன் தாயாரிடம் ஃபோன் கொடுக்க சொல்லிய ராதிகா என்னாச்சும்மா என கேட்டாள்.

மகளிடம் என்ன பேசுவது என தெரியாமல், உடம்புக்கு கஷ்டமா இருக்கு. வீட்டுக்கு போயிட்டு பேசுறேன் என்றாள் ராதிகாவின் அம்மா.

சரியென சொல்லிய ராதிகா தன் கணவனை அழைத்து சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொண்டாள்.

⪼ ராதிகாவின் அம்மா அப்பா ⪻

ஏங்க.

சொல்லு.

அவள ஊருக்கு வர சொல்லலாமா.

ஏன்?

நமக்கும் அசிங்கம் தான.

சாமியார் என்ன சொன்னாருன்னு புரியலையா?

புரியுது.

அப்படியே விடு. கண்ணுக்கு தெரியாத இடத்துல ஒரு நேரம் அல்லது ஒருத்தனோட போகட்டும். இங்க வந்து பூமாலை மாதிரி ஆனா நாம ரெண்டு பேரும் நாண்டுகிட்டு தான் சாகணும்.

அப்படியெல்லாம் பேசாதீங்க என அழுதாள்.

⪼ மாலதி-ராதிகா ⪻

பயங்கர சந்தோஷத்தில் தன் வீட்டுக்கு கிளம்பிய ராதிகாவிடம்...

என் கொழுந்தனுக்கு கிடைச்ச ஒரு வாய்ப்பும் போச்சு. பாவம் கல்யாணம் முடியுற வரைக்கும் கையில தான் இனி.

ராதிகா : ச்சீ..

என்ன ச்சீ, வேணும்னா சொல்லு. வீட்டுக்கு எதாவது சொல்லி அனுப்பி வைக்கிறேன். ஆள முடிச்சிடு

அய்யோ அக்கா, சும்மா இருங்க என சிரித்துக் கொண்டே தன்னுடைய வீட்டிற்கு சென்றாள் ராதிகா...
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை] - by JeeviBarath - 2 hours ago



Users browsing this thread: 2 Guest(s)