Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
மாலினி : அய்யோ அண்ணி அப்படி எதுவுமில்லை என தன் சிரிப்பை முடிந்த அளவுக்கு அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள்.

மாலதி அண்ணி : ஆமா ஆமா. அதான் பதில் சொல்ல முடியாம வாயடைச்சு போய் இருக்கா போல. அப்படிதானே ஆர்த்தி.

ஆர்த்தி : அது வந்து அக்கா, அது அண்ணி என வாய் குளறியது.

மாலதி அண்ணி : சும்மா கிண்டல் பண்ணுனேன். பயப்படாத.

ஆர்த்தி : சரிக்கா.

மாலதி அண்ணி : அக்கா, நான் சொன்னது கரெக்ட்.

ஆர்த்தி : அய்யோ சாரி. அண்ணி தான்.

மாலதி அண்ணி : எப்படியும் கூப்பிடு. லவ் பண்ணு என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா இவன கல்யாணம் மட்டும் பண்ணாத..

ஆர்த்தி, மாலினி, கவுஸ் மூவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான விஷயங்களை கேட்டவர்கள் போல பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏண்டி இப்படி பண்ற இம்சை பிடிச்சவளே என வளன் சத்தம் கேட்டது.

ஆர்த்தி : அய்யோ சண்டை.

மாலினி : அம்மா தாயே, தயவு செய்து இது உண்மைன்னு நம்பிடாத என microphone off செய்த பிறகு சொன்னாள்.

அடுத்த 20-30 விநாடிகளுக்கு பயங்கர சண்டை. அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஆர்த்தி தன் ஃபோன் எடுத்து நளனை அழைத்தாள்.

மாலதி அண்ணிக்கு அழைத்து பேசியது, தன்னால் அண்ணன்-அண்ணிக்கு சண்டை என சொல்லி மன்னிப்பு கேட்டாள். இன்னும் சண்டை போட்டா, சண்டை போட வேணாம்னு சொல்லு. சாரி. ஐ ஆம் வெரி சாரி.

மாலினி : குடுடி ஃபோனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.

மாலினி : என்னடா? நீ என்ன பண்ற யாரோட பேசுறன்னு பாத்துட்டு இருக்காங்களா?

நளன் : ஹம்.

ஆர்த்தி : என்ன ஹம்.

மாலினி : அங்க ஒரு சண்டையும் இல்லை. அதான.

நளன் : ஹம்.

ஆர்த்தி : வாட்?

மாலினி : வெயிட் டி. அவள கலாய்க்க தான அப்படி பண்ணுனாங்க?

நளன் : ஹம்.

மாலதி அண்ணி : என்னடா ஹம். இங்க எவனும் ஹம் போட வேண்டாம். உன் ரூமுக்கு போ. உன் ஆளு லவ் சொல்லுவா.

நளன் அண்ணியை முறைத்துக் கொண்ட தன் அறைக்குள் நுழைந்தான்.

மாலதி அண்ணி : நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். எப்படி முறைச்சிட்டு போறான் என எழுந்தாள்.

வளன் : அம்மா தாயே என மனைவியின் கைகளைப் பிடித்தான்.

மாலதி அண்ணி : சமைக்க போறேன்டா.

வளன் தன் தலையை அசைத்துக் கொண்டே மனைவியின் கைகளை விடுவித்தான்.

மாலதி வேண்டுமென்றே நளன் அறையின் கதவை தட்டினாள்.

நளன் கதவை திறந்தான்.

நளன் : என்ன அண்ணி?

மாலதி அண்ணி : முறைச்சுட்டு போனியே. அதான் கண்ணு மட்டும் பிரச்சனையா இல்லை காதும் கேட்காம போய்டுச்சான்னு செக் பண்ணுனேன் என சமையலறைக்கு சென்றாள்.

வளன் : ஏண்டி இப்படி அவன பண்ற என கேட்டுக் கொண்டே கிச்சனில் நுழைந்தான்.

நளனின் அண்ணி பற்றி சில விஷயங்களை ஏற்கனவே மாலினி சொன்னாலும், ஆரத்தி & கவுஸ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

⪼ அடுத்த சில வாரங்கள் ⪻

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கர்ப்பம் தரித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ராதிகாவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

IVF பண்ணலாம் என கணவனிடம் சொல்ல, தை மாசம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணு. அதுக்கு பிறகு IVF பண்ணலாம் என்றான் பிரதாப்.

முதன் முறையாக தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் பேசி, என்னை இனிமேல் தொடவே கூடாது, 'இப்படியே எங்கேயாவது போய்டு என பார்க்கும் நேரங்களில் திட்டினாள்.

இரண்டு நாட்கள் ராதிகா எதுவும் சமைக்கவில்லை. பிரதாப் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிடவும் இல்லை.

உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த ராதிகாவின் அம்மா & அப்பாவுக்கு தகவல்களை சொன்னான். பயணம் செய்ய இயலாத நிலையில் இருந்த தாயார் எவ்வளவோ சொல்லியும் ராதிகா .கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் மாலதியிடம் ராதிகா சாப்பிடாத விஷயத்தை பிரதாப் சொல்ல, மாலதி ராதிகாவை ரொம்ப கடிந்து கொண்டாள்.

உன்னோட உடம்பு மோசமா இருந்தா IVF எப்படி சக்ஸஸ் ஆகும். லூசா நீ என தலையில் தட்டி சாப்பிட வைத்தாள்.

⪼ நளன்-ஆரத்தி ⪻

நளன்-ஆரத்தி இருவரும் தினமும் இரவு வேளைகளில் பேச ஆரம்பித்தார்கள். என்னடா உன் ஆளு எப்படியிருக்கா என தினமும் அண்ணியும் கிண்டல் செய்தாள்.

ஆர்த்தி 'ஐ லைக் யூ' இப்போதைக்கு லவ் இல்லை என மெயின்டெய்ன் பண்ணினாள்.

⪼ நளன்-மாலினி ⪻

தினமும் சாட் செய்தாள். ஆர்த்திக்கு நளன் மேல் விருப்பம் என தெரிந்த பிறகு செக்ஸ் சாட் செய்வதில்லை.

நளன் செக்ஸ் பற்றி எதுவும் கேட்டாலும் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.

⪼ மால்ஸ்-சுகன்யா-சுதா ⪻

எல்லாம் ஆச்சா? எங்களுக்கு நளன் எப்ப என வாரத்திற்கு மூன்று நான்கு முறையாவது அழைத்து கிண்டல் செய்தாள் சுகன்யா.

மூவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்த நேரம்..

சுதா : அக்கா(சுதா) உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நளன் இப்பல்லாம் இங்க வர்றதே இல்லை.

சுகன்யா : உன்மேல இருக்குற பயம் தான்.

சுதா : என்மேல என்ன பயம்?

சுகன்யா : இளங்கன்று பயமறியாது என கிண்டல் செய்தாள்.

சுதா : முதல்ல அக்கா, அப்புறம் நானு.

சுகன்யா : பாக்கலாம் பார்க்கலாம்.

சுதா : பேசாம சேர்ந்து பண்ணலாம்.

சுகன்யா : ரெண்டு பேருக்குமா ஒரே நேரம் விட முடியும். ஒரு ஆளுதான் ஃபர்ஸ்ட். ஒரு ஆளுதான் செகண்ட். அப்படிதானே மாலதி?

மால்ஸ் : அம்மா தாயே ஆள விடுங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல.

சுதா : அப்ப ஜாலி. நான் தான் ஃபர்ஸ்ட்.

மால்ஸ் : ஹம்.

சுகன்யா : என்ன ஹம்? அதான் விளையாட்டுக்கு வரலேன்னு சொல்லிட்டியே.

மால்ஸ் : அது...

சுதா : விடுங்க்கா, நியூ இயர் டே பார்த்துக்கலாம்...

⪼ சுகன்யா-சுதா ⪻

தனியாக சுதாவிடம் பேசும் நேரங்களில் த்ரீசம், couple swap செய்ய தயாராக இருக்கிறாளா என ஆழம் பார்த்தாள் சுகன்யா.

சுதா எல்லா விஷயங்களுக்கும் தயார். வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும் என்ற முடிவில் இருப்பது போல சுகன்யா உணர்ந்தாள்.

⪼ நளன்-மால்ஸ்-ஆரத்தி ⪻

நளன்-ஆர்த்தி இருவரும் கல்லூரியில் வைத்து பேச அந்த தகவல் மால்ஸ் காதுகளுக்கு வந்தது.

ஒருவேளை ஆர்த்தி தான் காதலியா? நளன்-மாலினி இருவரும் காதலர்கள் இல்லையா? நளன் சொன்னது போல இருவரும் அண்ணன்-தங்கை என வெளியில் சொல்லிவிட்டு அவர்களுக்குள் செக்ஸ் சாட் செய்கிறார்கள் போல என்ற எண்ணம் வந்தது.

அண்ணன் தங்கை என சொல்லி செக்ஸ் சாட் பண்ணுகிறார்கள் என்றால் வேறு எதுவும் நடந்திருக்குமா? நளன் தன்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை மாலினி ஒருவேளை கொடுக்கிறாளா? நளனிடம் எப்படி கேட்க என மால்ஸ் மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.

நளன் எதிர்பார்க்கும் விஷயங்களை கொடுத்தால் மாலினியிடமிருந்து கூட பிரித்து விடலாம். ஆனால் ஆர்த்தியிடமிருந்து எப்படி பிரிக்க?

அய்யோ எனக்கு என்ன ஆச்சு? கணவன் இருக்கிறார். ஆனாலும் மனம் ஏன் அவனை அடைய துடிக்கிறது. ஒருமுறை மட்டும் என்ற எண்ணம் வரவில்லையே. அவன் எனக்கு வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது. அய்யோ கடவுளே, நான் என்ன செய்ய?

⪼ மால்ஸ்-குமார் ⪻

நளன் ஒருவேளை ஆர்த்தியை காதலிக்கிறான் போல, மாலினியை காதலிக்கவில்லை என கணவனிடம் சொன்னாலும், நளன் மீது தனக்கு இருக்கும் ஆசைகளை கணவனிடம் சொல்லாமல் தவிர்த்தாள்.

நளனுடன் ஒருமுறை உறவு கணவன் அனுமதி கிடைத்த பிறகும், என்ன பதில் சொல்வது என்ற தவிப்பிலேயே இருந்தாள்.

என்ன செய்ய ஒருமுறையோ அல்லது ஒருநாள் மட்டும் தானே நளன் கிடைப்பான். மால்ஸ் மனமோ நளன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும், வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்றல்லவா நினைக்கிறது..

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு உருவாக ஆரம்பித்தது. பிரதாப் தகவலை ராதிகாவின் அம்மா மற்றும் அப்பாவிடம் சொல்ல, தங்களால் முடிந்த அளவுக்கு சமாதானம் சொன்னார்கள்.

தை மாசம் வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது. IVF இப்ப பண்ணனும் இல்லைன்னா இவன் எனக்கு இனிமேல் வேண்டவே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள் ராதிகா.

ராதிகாவின் அம்மா ஒரு கோவில் பெயரை சொல்லி, குறி கேட்டு சொல்றேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணு என்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே குறி சொல்வார்கள் என்பதால் அமைதியாக இருந்தாள் ராதிகா.

⪼ ராதிகா-மாலதி அண்ணி ⪻

மன உளைச்சலில் இருந்த ராதிகா, தன்னுடைய கணவனை, கடைசியாக பீரியட் வந்த பிறகு தொட விடவில்லை.

புருஷன தொட விடாம எப்படி புள்ள பெத்துக்க போற? வேற எதுவும் பெரிய பிளான் வச்சிருக்க போல கிண்டல் செய்தாள்.

சும்மா இருங்கக்கா. அப்படியெல்லாம் இல்லை. மிரட்டி பார்த்தாலும் தை வரைக்கும் வெயிட் பண்ணுன்னு சொல்றான். நீ தொடாம எப்படி புள்ளை பிறக்கும்னு காமிக்க தான் அப்படி பண்ணிட்டு இருக்கேன்.

மாலதி சிரித்தாள். ஆளு எதுவும் வேணும்னா சொல்லு, எங்க வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டா இருக்கு. ஒண்ணு குட்டி போட்டது, இன்னொன்னு எப்படான்னு அலையுது என சிரித்தாள்.

⪼ நளன்-ஆர்த்தி-மாலினி ⪻

ஆர்த்தி மாலினி இருவருமே மாலதி (மால்ஸ்) தங்களை டார்கெட் செய்வது போல உணர்ந்தார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை.

இரவு நேரங்களில் பேசும் போது உங்க ஃபிரண்ட் மால்ஸ் மேடம் எங்களை டார்கெட் செய்வதாக இருவரும் சொல்ல நளனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

அவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க பிளீஸ், பதில் சொல்ல முடியாம நிக்கும் போது அசிங்கமா இருக்கு என இருவரும் சொல்ல, வேறு வழியில்லாமல் மால்ஸிடம் பேசுவது என்ற முடிவுக்கு வந்தான்.

⪼ நளன்-மால்ஸ் ⪻

மால்ஸை அழைத்து ஆர்த்தி-மாலினி இருவரும் சொன்ன விஷயங்களை சொன்னான்.

ஆமா, அது உண்மை தான் என மால்ஸ் ஒத்துக் கொண்டாள்.

உண்மையை சொன்னால் டார்கெட் பண்ண மாட்டேன் என மால்ஸ் சொல்ல, ஆர்த்தி 'ஐ லைக் யூ' சொன்னா, மாலினி சிஸ்டர், ஆனா நைட் பேசுவோம் என்றான்.

நைட் பேசுவோம்னா?

புரிஞ்சிக்கங்க பிளீஸ்.

இனி என்கிட்ட பேசாத. அவகிட்ட மட்டும் பேசு என அழைப்பை துண்டித்தாள். நளனிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்...
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை] - by JeeviBarath - 2 hours ago



Users browsing this thread: 1 Guest(s)