06-10-2024, 10:02 AM
(06-10-2024, 09:59 AM)snegithan Wrote: https://kaamakathaigall.blogspot.com/202...1.html?m=1
"நினைவோ ஒரு பறவை"நான் இந்த தளத்தில் எழுதிய கதை..ஆனால் இன்று என்னிடம் கூட சொல்லாமல் வேறொரு நபர் வேறொரு தளத்தில் காதல் சுகமானது என்ற பெயரில் அப்படியே copy and paste செய்கிறார்.ஒரு பாகம் எழுத பல மணிநேரங்களை இங்கே செலவு செய்கிறோம்..நாங்கள் எதிர்பார்ப்பது likes and comments மட்டுமே..ஆனா அதுவும் சரியா கிடைப்பது இல்ல.அப்பவும் படிக்கும் சில வாசகர்களுக்காக தொடர்ந்து எழுதினால் இப்படி சில பேர் நடந்து கொள்கிறார்கள். மேலே அந்த நபரின் எழுதிய தளத்தை குறிப்பிட்டு உள்ளேன்.ஒரு எழுத்து கூட மாறாமல் அப்படியே உள்ளது.சில பேர் என்னிடம் கதை எழுத தர சொல்லி கேட்கிறார்கள். அப்படி நான் எழுதி கொடுத்த கதை தான் சொன்னா கேள் அனிதா..இதற்கு நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
இதற்கு தீர்வே இல்லை நண்பா. என்னுடைய அந்தரங்க பக்கங்கள்.. அமேசானில் சேல் ஆகி கொண்டிருக்கிறது.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)