15-09-2024, 04:22 PM
(This post was last modified: 15-09-2024, 04:27 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
⪼ நிகழ்காலம் ⪻
⪼ பரிமளா ⪻
முதன் முறை நிரஞ்சனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை நினைத்துப் பார்த்த பரிமளா முகத்தில் சிறிய புன்னகை.
என்ன செய்யலாம்? எப்படி பாரதியை யூஸ் பண்ணுவது என்ற சிந்தனையில் மூழ்கினாள்.
⪼ ரதி ⪻
காலையில் பேசும்போது சற்று கடினமான வார்த்தைகளை பயன்படுத்திய ரதி தன் மாமனாரை அழைத்து மன்னிப்பு கேட்டாள்.
⪼ நித்யா-நிரஞ்சன் ⪻
நிரஞ்சன் ரதியிடம் பேசி முடிக்கும் வரை கவனித்துக் கொண்டிருந்தாள் நித்யா.
என்ன மாமா? மன்னிப்பு கேட்டாளா என சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ஆமா..
சரி மாமா. என்ன பிளான்?
என்ன பிளானா? புரியலம்மா..
ரதிக்கு இந்த சொத்த வாங்க ஆசை. அதான் என்ன போறீங்க.
அதான் சொன்னனே. யாருக்கு குடுத்தாலும் பிரச்சனை தான்.
நீங்க குடுக்கலன்னாலும் பிரச்சனை தான மாமா.
ஆனா, ஒருத்தர இன்னொருத்தர ஏமாத்துன பீலிங் இருக்காதுல்ல..
அதைக் கேட்ட நித்யா கலகலவென சிரித்து விட்டாள்.
ஏம்மா சிரிக்கிற?
எது நடந்தாலும் சித்தி என்னையும், அம்மாவையும் தான் திட்டுவாங்க. அவங்க கூட சேர்ந்து இனி ரதியும் திட்டுவா என மீண்டும் சிரித்தாள்.
என்னம்மா திட்டுவான்னு சொல்லிட்டு இப்படி சிரிக்கிற?
என்ன மாமா பண்றது. சித்தி ஜாடை மாடையா திட்றத கேட்டு பழகிப் போச்சு. இந்த வாட்டி உங்களுக்கும் சேர்ந்து திட்டு விழும்.
எனக்கு எதுக்கு..?
தெரியாத மாதிரியே கேளுங்க..
எனக்கு புரியலம்மா.
இப்ப மன்னிப்பு கேட்டாளே, அந்த விஷயத்தை சொல்றேன்.
ஓஹ்! அதுவா.
சாரி மாமா. என்னால தான எல்லாம்.
பரவாயில்லம்மா. அவ பிரச்சனையில்லை. அவங்க அம்மா தான்.
ஹம். பண்ணக்கூடாதது எல்லாம் பண்ணிட்டு அடுத்தவங்களை குறை சொல்றது.
புரியலம்மா. என்னது பண்ணக்கூடாதது எல்லாம்?
ஒண்ணுமில்லை மாமா. அதை விடுங்க..
பண்ணக்கூடாதது எல்லாம் பண்ணிட்டுன்னா, ஒருவேளை ரதியோட அம்மா அவ மாமனார் கூட என யோசிக்க ஆரம்பித்தார்..
1 நிமிடத்துக்கு அமைதி..
என்ன மாமா யோசிக்குறீங்க.
ஒண்ணுமில்லைம்மா.
பரிமளா அத்தை பத்தி யோசிக்குறீங்களா என கிண்டலாக் கேட்டு சிரித்தவள்,தன் புருவத்தை உயர்த்தி என்ன என்பதைப் போல கேட்டாள்.
அத்தையா?
ஆமா. இனி அத்தைன்னு தான் சொல்ல போறேன்.
அட ஏம்மா நீ வேற. அவ காதுல எதும் விழுந்தா வேற மாதிரி நினைக்க போறா..
பயப்படாதீங்க மாமா. யாரும் இல்லாத நேரத்துல தான் உங்ககிட்ட கேட்பேன்.
சரிம்மா என நிரஞ்சனும் பதிலுக்கு சிரித்தார்..
சொல்லுங்க மாமா. என்ன யோசிச்சுட்டு இருந்தீங்க?
பண்ணக்கூடாதது எல்லாம்னு சொன்னியா. உங்க சித்தி ஒருவேளை என இழுத்தார்.
பரவாயில்லையே. வயசானாலும் காது நல்லா கேக்குது.
நிரஞ்சன் சிரித்தார். மீண்டும் கொஞ்ச நேரம் அமைதி...
உங்க சித்தி எல்லாம் பண்ணிட்டு அம்மா மேல பழி போட்டுட்டாங்களா.?
ஹம். ஆனா அது பாதி தான்.
பாதியா? புரியலம்மா..
அதை விடுங்க மாமா.. வேற எதாவது பேசலாம்..
சாரிம்மா..
இதுக்கெல்லாம் எதுக்கு மாமா சாரி கேட்கிறீங்க.?
இல்லம்மா. பழச ஞாபகப்படுத்திட்டேன்.
அதெல்லாம் காலையில நீங்க ரதி கிட்ட பேசும் போதே நியாபகம் வந்துடுச்சி.
சாரிம்மா..
பரவாயில்லை மாமா.
சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு.
ஹம். அது..
என்னம்மா?
எனக்கு details தெரியாது மாமா.
சரிம்மா..
விவரம் தெரிஞ்ச பிறகு அம்மா கிட்ட கேட்டேன். சித்தியும் உன் பாட்டியும் அப்படி புரளி சொல்லும் போது அப்படி எதுவும் நடக்கலன்னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுனாங்க.
ஓஹ்!
அதோட அர்த்தம் புரிஞ்சுது. வேற எதுவும் கேட்டு அவங்க மனச கஷ்டப்படுத்த விரும்பலை..
புரியுதும்மா.. எவ்வளவு தான் நாம கஷ்டப்பட்டு கன்ட்ரோல் பண்ணுனாலும் சில நேரம் தவிர்க்க முடியாத விஷயங்கள் நடந்திரும் மாமா.
உங்களை சொல்றீங்களா மாமா.
என்ன மாதிரி துணை இல்லாதவங்களயும் சேர்த்து சொல்றேன்.
பரிமளா அத்தையையுமா மாமா?
நிரஞ்சன் சிரித்தார்.
நித்யாவும் பதிலுக்கு சிரித்தாள்.
நான், பரிமளா அத்தை, உங்க அம்மா எல்லாரும் போதுமா?
நித்யா கலகலவென சிரித்தாள்..
ஆஆ..
என்ன ஆஆ.
பரிமளா விஷயம் தெரிஞ்சும் ரொம்ப கூலா, ஏன் இருந்தேன்னு இப்ப புரியுது.
அய்யோ மாமா, நான் ஒண்ணும் அப்படியெல்லாம் கூல் இல்லை.
இவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்கா இருப்பன்னு நினைக்கலை.
அண்டர்ஸ்டாண்டிங்கா, எனக்கா? ஹாஹா என சிரித்தாள்.
அம்மா அப்படி சொன்ன பிறகு, ரொம்ப நாளா அவங்க கிட்ட சரியா பேசாம இருந்தேன். அப்புறம் டிவி பேப்பர்ல வர்ற விஷயத்தை படிச்ச பிறகுதான் நான் பண்றது தப்புன்னு தோணுச்சு. அதுக்கு பிறகு நானும் அம்மாவும் ரொம்ப நெருக்கம் ஆயிட்டோம்.
ஹம் என பதில் சொன்னவருக்கு பாரதியின் நியாபகம் வந்தது. "ஷ்ஷ்" என வாய் வழியே மூச்சை வெளியே விட்டார்.
என்னாச்சு மாமா?
பரிமளா பொண்ணு என இழுத்தார்.
அவ காலேஜ் தான படிக்கிறா. புரிஞ்சுப்பா. எனக்கு ரொம்ப சின்ன வயசு, அதான் டக்குன்னு அதை ஏத்துக்க முடியல.
உன்னுல பாதி மெச்சூரிட்டி கூட அவளுக்கு கிடையாது.
அப்ப, பரிமளா அக்கா பாவம் தான். சாரி சாரி பரிமளா அத்தை..
⪼ நித்யா-நித்யாவின் அம்மா ⪻
நித்யாவின் ஃபோன் ரிங் ஆனது. அம்மா என சொல்லிக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.
அந்த தேவிடியா (ரதியின் அம்மா) எல்லாம் பண்ணிட்டு என் பேர நாசம் பண்ணுனா, இப்ப இந்த தேவிடியா (ரதி) உன் பேர நாசம் பண்றா என தன் மகளை பேச விடாமல் பொரிந்து தட்டினாள்.
எனக்கு எல்லாம் தெரியும், நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு கால் பண்ணு என அந்த அழைப்பை துண்டித்தாள் நித்யா.
புயல் ஊருல அடிக்க ஆரம்பிச்சுடுச்சு என மாமனாரிடம் சொல்லியவள், தன் மூச்சை வாய் வழியே ஸூ என வெளியே ஊதினாள் நித்யா..
கடுங்கோபத்தில் இருந்த நித்யாவின் அம்மா, ரதி மற்றும் ரதியின் அம்மாவை வசை பாடிக் கொண்டிருந்தாள். என்ன பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் அப்படியே தூங்கிப் போனாள்.
கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கண்விழித்தவள், நடு ராத்திரியில் யாரு கதவை தட்டுறா என பயந்து கொண்டே வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஹாலில் இருந்த சுவர்க் கடிகாரம் நேரம் 7 மணி என காட்டியது.
நைட் ஃபுல்லா தூங்கிட்டனா என நினைத்துக் கொண்டே கதவை நெருங்கும் போது பக்கத்து வீட்டு பெண்ணின் குரல் "அக்கா அக்கா" எனக் கேட்டது.
நிம்மதி பெருமூச்சு விட்டபடி கதவைத் திறந்தாள் நித்யாவின் அம்மா.
அக்கா, நித்யா கால் பண்ணினாளாம், நீங்க எடுக்கலையாம். எனக்கு ஃபோன் பண்ணிருந்தா என்ற தகவலை பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னாள்.
தன் மகள் நித்யாவை அழைத்தாள். கதவு தட்டுற சத்தம் கேட்டு நடு ராத்திரின்னு நினைச்சு பயந்துட்டேன் என்றாள் நித்யாவின் அம்மா.
நித்யாவுக்கு கடந்த கால சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
⪼ ஃபிளாஷ்பேக் ⪻
நித்யா, நித்யா என தூக்கத்தில் இருந்த தன் மகளை எழுப்பி இன்னொரு அறைக்கு அழைத்து சென்று இங்க ஒளிஞ்சுக்க, அம்மா அல்லது தாத்தா பாட்டி கூப்பிட்டா மட்டும் சத்தம் குடுன்னு சொல்லும் போது கதவை யாரோ தட்டும் சத்தம் நித்யா காதிலும் விழுந்தது.
நித்யா கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ள, நித்யாவின் அம்மா அந்த அறையின் கதவை சாவியை வைத்து பூட்டிய சம்பவம் நித்யா கண்முன்னே வந்தது.
என்ன நடக்கிறது என புரியாமல் கட்டிலுக்கு அடியில் அழுது கொண்டே இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து "நித்யா, நித்யா" என கூப்பிட்டுக் கொண்டே கதவைத் திறந்த தாயாரை "அம்மா, அம்மா" என அழுது கொண்டே கட்டிப் பிடித்தாள் நித்யா.
அந்த அறையை விட்டு வெளியே வந்தால், வீட்டுக்குள் உடைந்த ஓடுகள், கருங்கல் மற்றும் வழக்கமாக கிச்சனில் இருக்கும் அரிவாளும் ஒரு ஓரத்தில் கிடைப்பதைப் பார்த்தாள் நித்யா.
என்ன நடந்தது என புரியாவிட்டாலும், ஒண்ணுமில்லை அழாத என சமாதானம் சொன்ன தன் தாயாரை கட்டியணைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் நித்யா...
⪼ பரிமளா ⪻
முதன் முறை நிரஞ்சனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை நினைத்துப் பார்த்த பரிமளா முகத்தில் சிறிய புன்னகை.
என்ன செய்யலாம்? எப்படி பாரதியை யூஸ் பண்ணுவது என்ற சிந்தனையில் மூழ்கினாள்.
⪼ ரதி ⪻
காலையில் பேசும்போது சற்று கடினமான வார்த்தைகளை பயன்படுத்திய ரதி தன் மாமனாரை அழைத்து மன்னிப்பு கேட்டாள்.
⪼ நித்யா-நிரஞ்சன் ⪻
நிரஞ்சன் ரதியிடம் பேசி முடிக்கும் வரை கவனித்துக் கொண்டிருந்தாள் நித்யா.
என்ன மாமா? மன்னிப்பு கேட்டாளா என சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ஆமா..
சரி மாமா. என்ன பிளான்?
என்ன பிளானா? புரியலம்மா..
ரதிக்கு இந்த சொத்த வாங்க ஆசை. அதான் என்ன போறீங்க.
அதான் சொன்னனே. யாருக்கு குடுத்தாலும் பிரச்சனை தான்.
நீங்க குடுக்கலன்னாலும் பிரச்சனை தான மாமா.
ஆனா, ஒருத்தர இன்னொருத்தர ஏமாத்துன பீலிங் இருக்காதுல்ல..
அதைக் கேட்ட நித்யா கலகலவென சிரித்து விட்டாள்.
ஏம்மா சிரிக்கிற?
எது நடந்தாலும் சித்தி என்னையும், அம்மாவையும் தான் திட்டுவாங்க. அவங்க கூட சேர்ந்து இனி ரதியும் திட்டுவா என மீண்டும் சிரித்தாள்.
என்னம்மா திட்டுவான்னு சொல்லிட்டு இப்படி சிரிக்கிற?
என்ன மாமா பண்றது. சித்தி ஜாடை மாடையா திட்றத கேட்டு பழகிப் போச்சு. இந்த வாட்டி உங்களுக்கும் சேர்ந்து திட்டு விழும்.
எனக்கு எதுக்கு..?
தெரியாத மாதிரியே கேளுங்க..
எனக்கு புரியலம்மா.
இப்ப மன்னிப்பு கேட்டாளே, அந்த விஷயத்தை சொல்றேன்.
ஓஹ்! அதுவா.
சாரி மாமா. என்னால தான எல்லாம்.
பரவாயில்லம்மா. அவ பிரச்சனையில்லை. அவங்க அம்மா தான்.
ஹம். பண்ணக்கூடாதது எல்லாம் பண்ணிட்டு அடுத்தவங்களை குறை சொல்றது.
புரியலம்மா. என்னது பண்ணக்கூடாதது எல்லாம்?
ஒண்ணுமில்லை மாமா. அதை விடுங்க..
பண்ணக்கூடாதது எல்லாம் பண்ணிட்டுன்னா, ஒருவேளை ரதியோட அம்மா அவ மாமனார் கூட என யோசிக்க ஆரம்பித்தார்..
1 நிமிடத்துக்கு அமைதி..
என்ன மாமா யோசிக்குறீங்க.
ஒண்ணுமில்லைம்மா.
பரிமளா அத்தை பத்தி யோசிக்குறீங்களா என கிண்டலாக் கேட்டு சிரித்தவள்,தன் புருவத்தை உயர்த்தி என்ன என்பதைப் போல கேட்டாள்.
அத்தையா?
ஆமா. இனி அத்தைன்னு தான் சொல்ல போறேன்.
அட ஏம்மா நீ வேற. அவ காதுல எதும் விழுந்தா வேற மாதிரி நினைக்க போறா..
பயப்படாதீங்க மாமா. யாரும் இல்லாத நேரத்துல தான் உங்ககிட்ட கேட்பேன்.
சரிம்மா என நிரஞ்சனும் பதிலுக்கு சிரித்தார்..
சொல்லுங்க மாமா. என்ன யோசிச்சுட்டு இருந்தீங்க?
பண்ணக்கூடாதது எல்லாம்னு சொன்னியா. உங்க சித்தி ஒருவேளை என இழுத்தார்.
பரவாயில்லையே. வயசானாலும் காது நல்லா கேக்குது.
நிரஞ்சன் சிரித்தார். மீண்டும் கொஞ்ச நேரம் அமைதி...
உங்க சித்தி எல்லாம் பண்ணிட்டு அம்மா மேல பழி போட்டுட்டாங்களா.?
ஹம். ஆனா அது பாதி தான்.
பாதியா? புரியலம்மா..
அதை விடுங்க மாமா.. வேற எதாவது பேசலாம்..
சாரிம்மா..
இதுக்கெல்லாம் எதுக்கு மாமா சாரி கேட்கிறீங்க.?
இல்லம்மா. பழச ஞாபகப்படுத்திட்டேன்.
அதெல்லாம் காலையில நீங்க ரதி கிட்ட பேசும் போதே நியாபகம் வந்துடுச்சி.
சாரிம்மா..
பரவாயில்லை மாமா.
சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு.
ஹம். அது..
என்னம்மா?
எனக்கு details தெரியாது மாமா.
சரிம்மா..
விவரம் தெரிஞ்ச பிறகு அம்மா கிட்ட கேட்டேன். சித்தியும் உன் பாட்டியும் அப்படி புரளி சொல்லும் போது அப்படி எதுவும் நடக்கலன்னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுனாங்க.
ஓஹ்!
அதோட அர்த்தம் புரிஞ்சுது. வேற எதுவும் கேட்டு அவங்க மனச கஷ்டப்படுத்த விரும்பலை..
புரியுதும்மா.. எவ்வளவு தான் நாம கஷ்டப்பட்டு கன்ட்ரோல் பண்ணுனாலும் சில நேரம் தவிர்க்க முடியாத விஷயங்கள் நடந்திரும் மாமா.
உங்களை சொல்றீங்களா மாமா.
என்ன மாதிரி துணை இல்லாதவங்களயும் சேர்த்து சொல்றேன்.
பரிமளா அத்தையையுமா மாமா?
நிரஞ்சன் சிரித்தார்.
நித்யாவும் பதிலுக்கு சிரித்தாள்.
நான், பரிமளா அத்தை, உங்க அம்மா எல்லாரும் போதுமா?
நித்யா கலகலவென சிரித்தாள்..
ஆஆ..
என்ன ஆஆ.
பரிமளா விஷயம் தெரிஞ்சும் ரொம்ப கூலா, ஏன் இருந்தேன்னு இப்ப புரியுது.
அய்யோ மாமா, நான் ஒண்ணும் அப்படியெல்லாம் கூல் இல்லை.
இவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்கா இருப்பன்னு நினைக்கலை.
அண்டர்ஸ்டாண்டிங்கா, எனக்கா? ஹாஹா என சிரித்தாள்.
அம்மா அப்படி சொன்ன பிறகு, ரொம்ப நாளா அவங்க கிட்ட சரியா பேசாம இருந்தேன். அப்புறம் டிவி பேப்பர்ல வர்ற விஷயத்தை படிச்ச பிறகுதான் நான் பண்றது தப்புன்னு தோணுச்சு. அதுக்கு பிறகு நானும் அம்மாவும் ரொம்ப நெருக்கம் ஆயிட்டோம்.
ஹம் என பதில் சொன்னவருக்கு பாரதியின் நியாபகம் வந்தது. "ஷ்ஷ்" என வாய் வழியே மூச்சை வெளியே விட்டார்.
என்னாச்சு மாமா?
பரிமளா பொண்ணு என இழுத்தார்.
அவ காலேஜ் தான படிக்கிறா. புரிஞ்சுப்பா. எனக்கு ரொம்ப சின்ன வயசு, அதான் டக்குன்னு அதை ஏத்துக்க முடியல.
உன்னுல பாதி மெச்சூரிட்டி கூட அவளுக்கு கிடையாது.
அப்ப, பரிமளா அக்கா பாவம் தான். சாரி சாரி பரிமளா அத்தை..
⪼ நித்யா-நித்யாவின் அம்மா ⪻
நித்யாவின் ஃபோன் ரிங் ஆனது. அம்மா என சொல்லிக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.
அந்த தேவிடியா (ரதியின் அம்மா) எல்லாம் பண்ணிட்டு என் பேர நாசம் பண்ணுனா, இப்ப இந்த தேவிடியா (ரதி) உன் பேர நாசம் பண்றா என தன் மகளை பேச விடாமல் பொரிந்து தட்டினாள்.
எனக்கு எல்லாம் தெரியும், நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு கால் பண்ணு என அந்த அழைப்பை துண்டித்தாள் நித்யா.
புயல் ஊருல அடிக்க ஆரம்பிச்சுடுச்சு என மாமனாரிடம் சொல்லியவள், தன் மூச்சை வாய் வழியே ஸூ என வெளியே ஊதினாள் நித்யா..
கடுங்கோபத்தில் இருந்த நித்யாவின் அம்மா, ரதி மற்றும் ரதியின் அம்மாவை வசை பாடிக் கொண்டிருந்தாள். என்ன பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் அப்படியே தூங்கிப் போனாள்.
கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கண்விழித்தவள், நடு ராத்திரியில் யாரு கதவை தட்டுறா என பயந்து கொண்டே வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஹாலில் இருந்த சுவர்க் கடிகாரம் நேரம் 7 மணி என காட்டியது.
நைட் ஃபுல்லா தூங்கிட்டனா என நினைத்துக் கொண்டே கதவை நெருங்கும் போது பக்கத்து வீட்டு பெண்ணின் குரல் "அக்கா அக்கா" எனக் கேட்டது.
நிம்மதி பெருமூச்சு விட்டபடி கதவைத் திறந்தாள் நித்யாவின் அம்மா.
அக்கா, நித்யா கால் பண்ணினாளாம், நீங்க எடுக்கலையாம். எனக்கு ஃபோன் பண்ணிருந்தா என்ற தகவலை பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னாள்.
தன் மகள் நித்யாவை அழைத்தாள். கதவு தட்டுற சத்தம் கேட்டு நடு ராத்திரின்னு நினைச்சு பயந்துட்டேன் என்றாள் நித்யாவின் அம்மா.
நித்யாவுக்கு கடந்த கால சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
⪼ ஃபிளாஷ்பேக் ⪻
நித்யா, நித்யா என தூக்கத்தில் இருந்த தன் மகளை எழுப்பி இன்னொரு அறைக்கு அழைத்து சென்று இங்க ஒளிஞ்சுக்க, அம்மா அல்லது தாத்தா பாட்டி கூப்பிட்டா மட்டும் சத்தம் குடுன்னு சொல்லும் போது கதவை யாரோ தட்டும் சத்தம் நித்யா காதிலும் விழுந்தது.
நித்யா கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ள, நித்யாவின் அம்மா அந்த அறையின் கதவை சாவியை வைத்து பூட்டிய சம்பவம் நித்யா கண்முன்னே வந்தது.
என்ன நடக்கிறது என புரியாமல் கட்டிலுக்கு அடியில் அழுது கொண்டே இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து "நித்யா, நித்யா" என கூப்பிட்டுக் கொண்டே கதவைத் திறந்த தாயாரை "அம்மா, அம்மா" என அழுது கொண்டே கட்டிப் பிடித்தாள் நித்யா.
அந்த அறையை விட்டு வெளியே வந்தால், வீட்டுக்குள் உடைந்த ஓடுகள், கருங்கல் மற்றும் வழக்கமாக கிச்சனில் இருக்கும் அரிவாளும் ஒரு ஓரத்தில் கிடைப்பதைப் பார்த்தாள் நித்யா.
என்ன நடந்தது என புரியாவிட்டாலும், ஒண்ணுமில்லை அழாத என சமாதானம் சொன்ன தன் தாயாரை கட்டியணைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் நித்யா...